ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆண்டிறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம் இந்த ஆண்டு இறுதிக்குள் பலாலி வானூர்தித் தளத்தில் அன்டனோவ் தர வானூர்தி தரையிறங்கும். தமிழகத்தின் திருச்சி அல்லது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் வானூர்தியே முதலாவதாகத் தரையிறங்கும் என்று தெரியவருகின்றது. இதேவேளை, இந்த வானூர்திச் சேவையில் எழுந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இலங்கை சிவில் வானூர்திகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான மிக முக்கிய உயர் மட்டச் சந்திப்பு நாளை வியாழக் கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. பலாலி வ…
-
- 12 replies
- 2.2k views
-
-
வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
ஆண்டு இறுதிக்குள்... புதிய அரசியல் அமைப்பு, உருவாக்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எந்தவித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்களுக்கு உறுதியளித்தமை பிரகார…
-
- 0 replies
- 159 views
-
-
தரம் 5 புலமைப்பரி சில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுமாலை வெளியாகின.ஒகஸ்ட் 22ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடை பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பரீட்சை நடை பெற்று 30 நாள்களில் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்கள அதி காரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் பெற்ற புள்ளிகளும், மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் நேற்று மாலை வெளியிடப்பட்ட வுடனேயே,அனைத்துப் பாடசாலைகளுக் கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்றும் எனினும் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை இன்று வியாழக்கிழமையே பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அநுரஎதிரிசிங்க தெரிவித்தார். இப்பெறுபேறுகளின் அடிப்படையில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை! தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்த…
-
- 0 replies
- 111 views
-
-
ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின் படி, முழுமயான அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த தமிழகத் தலைவர்கள் மூலமாக மாநில, மத்திய அரசாங்கங்களை கோரும் விசேட மாநாடொன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமி…
-
- 0 replies
- 241 views
-
-
ஆண்டுக்குள் தீர்வின்றேல் இராஜதந்திர தோல்வியாகும் போராட்டங்களில் எவ்வாறு இணைய முடியும்; மாவை கேள்வி (எம்.நியூட்டன்) அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஆண் டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின் நாம் இராஜதந்திர தோல்வியினை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்று தமி ழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப் பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளார். ஐ.நா.பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற் றும் அரசாங்க தரப்பினருடன் ன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம் எனக் கூறி அதனை முறியடிக்கும் செயலை நாம் செய்…
-
- 4 replies
- 525 views
-
-
ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைFACEBOOK அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த …
-
- 1 reply
- 420 views
-
-
ஆதங்கங்கள் அனைத்திற்கும் இன்று பதில் கிடைக்கும்! உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் இன்றைய தினம் பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் இன்று உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் அஸ்கிரிய, மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்த பின் வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். சந்திப்பை முடித்து விட்டு வெளியே வந்த மனித உரிமைகள் ஆணையாளர் அல்…
-
- 0 replies
- 657 views
-
-
பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை, கொலை செய்யப்படுகின்றமை மற்றும் கைவிடப்படுகின்றமை ஆகிய சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 60 சிறுவர்கள் கைவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாக…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையில் கல்விகற்கும் 17மாணவர்களுக்கான இரண்டு மாதங்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 26.05.2011 அன்று வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3000ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் கல்விக்காக மேற்படி உதவியினைக் கடந்த 6மாதங்களாக கட்டார் நாட்டிலிருந்து முகிலன் என்ற உறவு வழங்கியிருந்தார். ஆறுமாதங்களுக்கும் இலங்கை ரூபா 153000/= ரூபா (ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் ரூபா) உதவியாக வழங்கியுள்ளார். முகிலன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவது உதவி 01.12.2010 அன்று 51000/= , இரண்டாவது உதவி 10.03.2011அன்று 51000/=, மூன்றாவது உதவி 26.05.2011அன்று 51000/=ரூபாவும் வழ…
-
- 1 reply
- 832 views
-
-
ஆதரவற்றுப்போன பெற்றோரைக் காப்பாற்றுமாறு இறைஞ்சுகிற சிவா. சிவா பிறந்தது வாழ்ந்தது மலையகம். இவனுக்கு 28வயது. இப்போது 4வருடங்களாக சிறையில் வாழ்கிறான். தமிழர்களுக்கு உதவினான் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை அனுபவிக்கிறான். இவனை நம்பிய இவனது வயதான பெற்றோர்கள் ஆதரவில்லாது தவிக்கிறார்கள். மலையகத்தாரை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்ற குறை பல மலையக நண்பர்களிடம் உண்டு. அதேபோன்ற மனநிலமையில் தான் சிவாவும் இருக்கிறான். இவனது பெற்றோர்கள் ஒருசுயதொழில் செய்ய எம்மிடம் உதவிகேட்டுள்ள சிவா லட்சங்கள் கேட்கவில்லை. தேயிலை வியாபாரம் செய்ய ஒரு 35ஆயிரம் ரூபா தான் கேட்கிறான். (250€) சிவா எம்முடன் பகிர்ந்து கொண்ட கதைகளை இந்த ஒலிப்பதிவில் கேளுங்கள். ஒலிப்பதிவைக் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இ…
-
- 0 replies
- 616 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி' ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுடன், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அலைபேசியூடாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். முதலமைச்சருக்குத் தமது கட்சி ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார் என்றும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையில் குழப்பகரமான நிலமை தோன்றியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அணியினர் மு…
-
- 0 replies
- 251 views
-
-
ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார். எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன…
-
- 12 replies
- 2.4k views
-
-
ஆதரவாக வாக்களித்த சு.கவைச் சேர்ந்த 16 பேரும் இராஜினாமா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த 16 பேருக்கும் இடையில், நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே, இராஜினாமா கடிதங்களை அவர்கள் கையளித்துள்ளனரென அந்தத் தகவல் தெரிவித்தது. நேற்றிரவு நடைபெற்ற சுதந்தி…
-
- 0 replies
- 321 views
-
-
ஆதரவாக வாக்களித்த... உறுப்பினர்களுடன் இணைந்து, ஜனாதிபதி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்- நாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு யோசனைகளை முன்வைத்த கட்சிகள் கூட இன்று அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தமக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பலமான அரசாங்கத்தை ஜனாதிபதி நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் …
-
- 0 replies
- 139 views
-
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்…
-
- 4 replies
- 399 views
-
-
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக மேடைக்குச் சென்றுகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகின. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதன்போது மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். அப்போது தொண்டர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவும் குறித்த ஆதரவாளரைத் தாக்க கையை உயர்த்தினார். எனினும், கூட்ட நெரிசலில் அவர் இழுபட்டுச் செல்ல, அவரைச் சுற்றியிருந்தவர்கள் மகிந்த ராஜபக்ச…
-
- 2 replies
- 479 views
-
-
ஆதரவாளர்களால் நஸீரின் இல்லம் முற்றுகை அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று (23) காலை முற்றுகையிட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், “தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிந…
-
- 0 replies
- 339 views
-
-
ஆதரவாளர்களுடன் மகிந்த இன்று முக்கிய சந்திப்பு APR 16, 2015 | 2:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தன்னைப் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு வலியுறுத்தி வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பு மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில். 19வது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச எந்த அரசியல் கட்சியின் மூலம் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர …
-
- 0 replies
- 486 views
-
-
"அரசியல்வாதிகள் என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அத்துடன் சிலர் உயிர் அச்சுறுத்தலும் விடுத்து வருகின்றனர். என்னிடம் அமெரிக்கக் குடியுரிமை உள்ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலிகளின் ஆதரவாளர்கள் கொன்று விடுவார்கள் என்று முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; "நான் எந்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் என்னைக் கைது செய்யப்போகின்றனர் என அரசியல்வாதிகள் மிரட்டுகின்றனர். அத்துடன் என்னைக் கொலை செய்யப் போகின்றனர் எனவும் அவர்களில் சிலர் மிரட்டுகின்…
-
- 5 replies
- 970 views
-
-
ஆதரவு ! எதிர்ப்பு ! - பிரதமரை ஆதரிப்பது குறித்து வெவ்வேறு நிலைப்பாட்டில் தமிழ்க்கட்சிகள் (நா.தனுஜா) புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் எதிரணியைச்சேர்ந்த பிரதான தமிழ்க்கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன. அதன்படி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அவரை முழுமையாக எதிர்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அவர் தலைமையிலான அரசாங்கம் செய்கின்ற சிறந்த விடயங்களை ஆதரிக்கத்தயாராக இருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன. நாடு கடந்த பல மாதங்களாகப் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அரசியல் ஸ்திரத்தன்…
-
- 0 replies
- 123 views
-
-
நேற்று ஓர் வலைத்தளத்தில் இவ்வாறு ஓர் பதிவு: http://www.salem-news.com/articles/may272011/tamil-genocide-tk.php New Song 'Depression' - Graphic Truth of Sri Lanka Tamil Genocide Song by Agron Belica Story by Tim King Salem-News.com
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆதரவு கோரினார் தவிசாளர்- “ கப் சிப்பான“ உறுப்பினர்கள்!! நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்படட பகுதிகளில் கட்டப்படும் சட்ட விரோத கட்டடங்களை இடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தருவீர்களா என தவிசாளர் கேட்ட்ட போதும் சபை உறுப்பினர்கள் பின்னடித்தனர். நல்லூர் பிரதேச சபையின் அமர்வு சபா மண்டபத்தில் நேற்று தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் சபை உறுப்பினர்கள் சட்ட விரோதமாக கட்டடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தவிசாளர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.அவர் அங்கு தெரிவித…
-
- 0 replies
- 534 views
-