Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி - நமது சிறப்புச் செய்தியாளர். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். கைது சம்பவத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கண்ணப்பன் நமக்களித்த சிறப்புப் பேட்டி: கே:சென்னை ராஜா அண்ணாமலை மன்றக் கூட்டத்தில் தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும் என்று பேசியிருக்கிறீர்களே? இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள், கடந்த அறுபதாண்டுகளாக தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். 1948_ல் அந்நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சுமார் 35 ஆண்டுகள் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வா தலைமையில…

    • 0 replies
    • 1.4k views
  2. நாட்டின் அரசியல், இராணுச் சூழ்நிலைகளில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான நிலை குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர் வேத் தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் இவ்வார ஆரம்பத்தில் கிளிநொச்சி செல்லவுள்ளார். அனேகமாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நோர்வேத் தூதுவர் கிளிநொச்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தூதுவர் பிரட்ஸ்கரின் விஜயம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர் பாக இன்னமும் இறுதிமுடிவு செய்யப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நேற்றிரவு தெரிவித்தது. தூதுவர் எம்மைச் சந்திப்பதற்காக வரும்பட்சத்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படக்கூடிய எமது தரப்பு நிலைப்பாட்டை அவருக்கு வி…

  3. மட்டகளப்பு மாவட்டத்தில் நாளை ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காவற்துறையின் பாதுகாப்பில் இருந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட நிலையில் காத்தான்குடி பாலமுனைக் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் அல்லது கொல்லப்பட்டும் வருவதனை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்பேசும் மக்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்பு துண்டுப் பிரசுரம் அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றிற்கு தபால் மூலம் அனுப…

  4. கடலோடு காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி [Monday December 31 2007 07:43:35 AM GMT] [யாழ் வாணன்] நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடற்கரும்புலிகளான லெப். கேணல் சங்கரி, லெப்.கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் ஆகியோரின் வணக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு கிளிநொச்சி நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஏற்றியுள்ளார். கட…

  5. இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிபை;பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக் காட்டிட்டியிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுபாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்க வில்லையென்றும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் இந்திய அமைதிப் படைநிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வத் துறைக்குத் தலைமைதாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் தொட…

    • 0 replies
    • 1.4k views
  6. இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .

    • 22 replies
    • 1.4k views
  7. பறவைகள் சரணாலயம்' என பொருள்தரும் கிளிநொச்சியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியபின் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறது சிங்கள ராணுவம். `விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம்' என்று கொக்கரித்துள்ளார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. ஆனால், ``ஈழத்தமிழர்களின் தலைவராக இருக்கும் பிரபாகரனை சிங்கள ராணுவத்தால் ஒருநாளும் பிடிக்கமுடியாது'' என்கிறார், யாழ்ப்பாணத் தமிழ் எம்.பி.யான பத்மினி சிதம்பர நாதன். சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த அவர் நமக்களித்த பிரத்யேக பேட்டி. ஈழத்தில் தற்போதைய போர் நிலவரம் என்ன? ``இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் ஓர் இனத்தையே (தமிழ் இனத்தையே) சிங்கள அரசு அழித்துவருகிறது. கிளிநொச்சி பகுதியிலுள்ள அனை…

  8. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். ஜோஸப் அனுதாபப் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் எவருமில்லை இதனால் நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத் தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் இல் லாத காரணத்தால் நேற்று நாடாளுமன்றம் 20 நிமிடங்களே கூடியது. நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புகளுக்குப் பின்னர் வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரம் இடம்பெற்றது. கேள்விகளுக்கு எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுத்த எம்.பிக் கள் சபையிலிருக்கவில்லை. இதனால், அனைத்துப் பதில்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட் டன. …

    • 1 reply
    • 1.4k views
  9. இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார். பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். பலாத்காரமாக பாலியல்…

    • 0 replies
    • 1.4k views
  10. தமிழீழ தனியரசை அங்கீகரிக்க புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் - ஜெயானந்தமூர்த்தி போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடத்தை நிறைவு செய்துள்ள இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதற்கான அங்கீகாரத்தை சர்வதேச சமுகம் வழங்க முன்வர வேண்டும். அதற்காக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலண்டன் லூசியம் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்களின் உரிமைக்க…

  11. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 100 மில்லியன் பந்தையம் ஒன்றினை மேற்கொண்ட நான்கு பேர் இந்தியாவில் பிடிபட்டனர். இதில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவிர்கு எதிரான போட்டிய்லேயே இந்த பந்தையம் நிர்ணையிக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த இந்த பந்தையம் மழை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டது. ரமேஸ், ஜதின்ந்திரா,லோவேஸ்,விதான் எனும் நான்கு பேருமே பிடிபட்டனர். இலங்கை மற்றும் இந்திய அவுஸ்ரேலிய வர்த்தகர்கள் இந்த பந்தையத்துடன் தொடர்புபட்டுள்ளனராம். My link

    • 0 replies
    • 1.4k views
  12. இலங்கை பாராளுமன்றத்தின் நிலையைகண்டு இந்த நாடு வெட்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் மனநோயாளர் ஆஸ்பத்திரியை விடவும் மோசமானதாகவே காணப்படுவதாகவும் ஐ.தே.க இன்பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மோசடிக்காரர்களும்,காடையர்களும்,பாதாள உலகை சேர்ந்தவர்களுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்; அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சிலர் நடந்து கொள்வதால் ஜனநாயகமும்,பாராளுமன்றமும் அபகீர்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க விசனம் தெரிவித்தார். http://www.thinamurasam.com/

    • 8 replies
    • 1.4k views
  13. மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிப்பு. சிறிலங்காவில் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட மௌபிம ஊடகர் பரமேஸ்வரியின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையும் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பறிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பொறள்ளப் பகுதியில் நிலக்கீழ் சாலையில் சென்றுகொண்டிருந்த பரமேஸ்வரியை மறித்த ஆயுதம் தாங்கிய நபர்கள் தம்மை அரச புலனாய்வுத்துறையினர் என்று அடையாளப்படுத்தி அவரின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை பறித்துள்ளனர். -Puthinam-

  14. பதிந்தவர்: தம்பியன் புதன், 15 ஜூன், 2011 வன்னியில் சர்வதேச பத்திரிகையாளரை விரட்டிவிட்டே இப்படியான கொலைக்களம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக சனல் 4 நேற்று தெரிவித்தது. போரின் ஒவ்வொரு நகர்வையும் சற்லைற் படங்கள் தெட்டத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது. போரை நிறுத்த ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல மாதங்கள் ஐ.நாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஐ.நா மன்றே பதிலின்றி உறைந்துபோய்க் கிடந்துள்ளது. ஐ.நா செயலாளரோ சிறீலங்கா போய் 15 நிமிடங்கள் பார்வையிடும் பணியோடு அங்கிருந்து போய்விடுவதையும் அது கோடு போட்டுக் காட்டுகிறது. விடுதலைப் புலிகளுக்கு பயங்கரவாத பட்டம் கட்டிய உலக சமுதாயம் சிறீலங்காவுக்கு இனி என்ன பட்டம் கட்டப்போகின்றன. இதுபோன்ற செயலுக்கு சர்வதேச …

    • 1 reply
    • 1.4k views
  15. மேற்குலகம் விரும்பினால் சிறீலங்கா மீது தீர்மானத்தை நிறைவேற்றமுடியும் சன்டேரைம்ஸ் [Monday, 2011-05-02 04:07:38] சிறீலங்கா மீது ஐ.நாவின் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் நல்ல உதாரணங்கள் என த சன்டேரைம்ஸ் தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. 47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது. இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பி…

  16. சிறீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கவின் வசிப்பிடம் இந்த மாதம் முதல் அவரது குடும்ப வீடான நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள ஹொரகொல்லவிற்கு (Horagolla) மாற்றப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொழும்பு - 7 பிரதேசத்திலுள்ள அவரது தற்காலிக வசிப்பிடத்தில் தனது அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் எனவும் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்க நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிக்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. சந்திரிக்கா குமாரணதுங்கவின் தந்தை பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டு, தாயா…

  17. அன்று.. திராவிடனை கொன்றவனுக்கு தீபாவளி !!.. இன்று.. தமிழனை கொன்று குவிப்பவனுக்கு என்ன வழி??

  18. ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்…. அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு தேர்தல் ஒரு கேடாடி! செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி தங்கபாலுதான் மிரட்டுறாண்டி! இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து செருப்பையும் சேத்துக்கடி! ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம் வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த வரலாறை கூறுங்கடி! பிந்தரன்வாலாவை…

    • 7 replies
    • 1.4k views
  19. விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த விமானப்பாகங்கள் எறியூட்டப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் மற்றும் அம்பலவான் பொக்கணை ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இலகுரக விமானத்துக்கு பயன்படுத்தப்படும் குறித்த பாகங்கள் இறுதி நேர யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் இவற்றுக்கு தீ வைத்திருக்கலாம் என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது. http://www.tharavu.com/2010/09/blog-post_7540.html

    • 0 replies
    • 1.4k views
  20. ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர

  21. கூட்டமைப்பு அழைத்தால் இணையத் தயார்! சங்கரி August 01, 20156:59 pm தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இனத்தின் நன்மை கருதி மீள இணைந்து கொள்ள தயார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், இன ஒற்றுமையை வலியுற…

  22. வசாவிளானில் குண்டு வெடிப்பு. யாழ்ப்பாணம் வசாவிளானில் குண்டு வெடிப்பு. ஒரு ராணுவவீரர் பலி. இருவர் காயம். மேலதிக விபரம் தெரியவில்லை. http://www.sundaytimes.lk/article/1089929/explosion-in-jaffna-one-army-personnel-dead-two-injured

  23. Posted on : 2008-07-07 இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா? இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது. "இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள். அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின…

    • 8 replies
    • 1.4k views
  24. மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம் : சானக ரூபசிங்க மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தத…

    • 0 replies
    • 1.4k views
  25. மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யபடுகிறது. ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டது தெரிந்ததே. வாழ்க சனநாயகம். ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.