ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
தென்பகுதிக்குச் செல்வதற்காக யாழ் சிங்களமகாவித்தியாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர். ஏந்தவகையான முன்னறிவித்தலுமின்றி சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையும் முண்டியடித்தனர். எனினும் சுமார் ஆயிரம்பேர் வரையிலானோர் மட்டுமே கப்பலில் அழைத்துச்செல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலைவரை காத்திருந்தும் கப்பலில் இடங்கிடைக்காதவர்களில் ஒருபகுதியினர் தமது வீடுகளுக்குத் திரும்பிச்செல்லாது அருகிலுள்ள தேவாலயத்தில் தமது இரவைக் கழித்துவிட்டு மீண்டும் அடுத்தநாள் காலைமுதல் கப்பலுக்காக சிங்களமகாவித்தியாலயத்தில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்த
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் சீ.எப். விஷவாயு கிரனைட் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக பாதுகாப்பு முன்னரங்கில் உள்ள படையினருக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... விடுதலைப் புலிகள் இராசன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் பயன்படுத்தும் சீ.எப். விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள். இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது. மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசி…
-
- 7 replies
- 1.4k views
-
-
May 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn களுத்துறையில் ஸ்ரீ தேவானந்தா மகாவித்தியாலாய மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
பொது நலவாய நாடுகளின் அமைப்பில் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவளிக்கவுள்ள நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு மற்றும் மனிதவுரிமைகளுக்கான ஆணையாளர் பதவியை உருவாக்குவது தொடர்பபாக பொதுநலவாய அமைப்பின் பதினொரு உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை சிறீலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது. 2009-ம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் அத்தகையதொரு பதவியை உருவாக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆனந்தசங்கரியின் 20 கோரிக்கைகளும் சிங்களவரின் எள்ளிநகையாடலும். இந்திய அரசியலமைப்பு வேண்டுமாம்.. சிங்காரிக்கு... TULF reiterates call for Indian model in Sri Lanka The TULF, in its election manifesto, has reiterated its call for a decentralization of powers in Sri Lanka along the Indian model. Leader of the party V. Anandasangaree said a unitary constitution was unlikely to devolve powers to the Tamil areas. The merge of the north and the east would harm no one, he observed, adding that the Tamils, Muslims and others displaced by the war should be resettled in their own homes in the Wanni. The TULF manifesto also calls for the full payment of …
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளததில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு :- கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர்மட்ட உறுப்பினாகள் ஒன்று கூடி மக்களினதும், ???? கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளiயான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரதமர் மஹிந்தவின் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் என ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, டெல்லியில் இடம்பெற்ற நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போதே இக்கோரிக்கையினை விடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே இந்திய அரசாங்கம் பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளிக்க முடியும். இந்தியாவிற்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிலுவை வ…
-
- 6 replies
- 1.4k views
-
-
சகல அரசாங்க பாடசாலைகளும் நாளையும் மற்றும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது. ஆசிரியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் இல்லாதவிடத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல ஏற்படும் என்ற காரணத்திற்காக அரச பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்
-
- 1 reply
- 1.4k views
-
-
[Thursday, 2011-06-16 11:33:10] பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தினை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்க்கவில்லை என செயயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து சாதகமான கருத்து வெளியாகும் போது தான் இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=44943&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 1.4k views
-
-
மரம் அமைதியை நாடினாலும், காற்று விடுவதாயில்லை? என்று சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூறியிருந்தார். தேசியத் தலைவர், இந்தியாவை நோக்கி நீட்டிய நட்புக் கரத்தினைத் தட்டிவிடும் வகையில், முன்னாள் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கருத்துக் கூற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் தென்னாசிய பிராந்திய நலனைவிட, தேசியத் தலைமை மீது கொண்ட பொறுப்புணர்வைத் தூக்கிப் பிடிப்பதிலேயே இவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு, விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்தி விட்டதாக பழி சுமத்துகிறார் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன். எமது தேசியத் தலைமை மீது குற்றம் சாட்டும் அறிவுப் பெருந்தகை ஹரிஹர…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கடற்றொழில் செய்துகொண்டிருந்த 37 பேரை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஒரு மாதத்தில் 157 படையினர் பலி, 983 பேர் காயம் வவுனியா நிருபர் 9/9/2008 3:08:12 PM - ஆகஸ்ட் முதலாம் திகதிலிருந்து செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் படைத் தரப்பில் 157 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 983 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். அவசர கால சட்டம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
- 6 replies
- 1.4k views
-
-
-
திருமலையில் இடம்பெயர்ந்த அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும் - இளந்திரையன். தென்தமிழீழத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அனைவருக்குமான உதவிகளை வழங்குவது விடுதலைப் புலிகளின் கடமை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களும் தமிழீழ மக்களே என்றும் அவர்களைப் பாதுகாக்கின்ற கடமையிலிருந்த ஒருபோதும் விடுதலைப் புலிகள் தவறமாட்டார்கள் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்காக திருமலையில் எழிலன் தலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 40 படை…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
அடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை திட்டமிட்டபடி 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு இன்று இணக்கம் காணப்பட்டுள்ளது. பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிலேயே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததென்றும் பலவற்றை நிறைவேற்ற சிக்கல் தோன்றியபோதும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சிறந்த எதிர்காலத்திற்கு அவுஸ்திரேலிய பாரிய பங்களிப்பை செய்துள்ளதென தான் நம்புவதாக பிரதமர் கூறியு…
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைத்துப் பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம்: மகிந்த ராஜபக்ச அனைத்துப் பகுதி மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு
-
- 3 replies
- 1.4k views
-
-
சர்வதேசத்திற்கு ஸ்ரீலங்கா பதிலளிக்க வேண்டும்- இல்லையேல் எதுவும் நடக்கலாம்- பான் கீ மூன்! பிரசுரித்தவர்: NILAA July 10, 2011 சிறிலங்கா பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி அட்டவணையிலிருந்தோ அல்லது உலக அரங்கிலிருந்தோ ‘காணாமற்’(will not disappear) ) போய்விடாது என்று ஐநா செயலாளர்நாயகம் பான் கிமூன் தெரிவித்தார். ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடனான சந்திப்பின்போது ரணில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது மூன் இவ்வாறு தெரிவித்தார் என்று சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று ரணில் மூனைக் கேட்டார் என்றும் அதற்கு மூன் ‘ நான் இன்னும் அது பற்றி தீர்மானிக்கவி;ல்லை’ என்றும் பட்டும…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வீழச்சி கண்டு வருகின்றனர். அவர்களை முறியடிப்பதற்கு மேலும் 10 ஆயிரம் இராணுவத்தினர் தேவை. எனவே இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் மீண்டும் வர வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆள இடமளியோம் - வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் திகதி: 15.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தமிழர்களின் கடல்ப்பிரதேசத்தை சிங்களப்படைகள் ஆளஇடமளியோம். இவ்வாறு எமது தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து வரும் எதிரிப்படைகளை மக்களின் துணையுடன் எமது பகுதிகளில் இருந்து விரட்டியடிப்போம் என கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டப் பொறுப்பாளர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். இன்று ஆழியவளைப் பகுதியில் இடம்பெற்ற சமகால அரசியல்க் கருத்தூட்டல் நிகழ்விலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். வடமராட்சி கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் மலரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யபடுகிறது. ஏற்கனவே இலங்கையில் தடைசெய்யப்பட்டது தெரிந்ததே. வாழ்க சனநாயகம். ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.4k views
-
-
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கி…
-
- 9 replies
- 1.4k views
-
-
தற்கொலைக்கு முயன்ற மயில்வாகனம் பசியின் கொடுமை காரணமாக சில நாட்களுக்கு முன்பு கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில் 80 வயது வயோதிபரொருவர் பிளேடினால் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறப்படும் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயில்வாகனம் தாமோதிரம் என்ற இந்நபர் அரச மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். உலக உணவு தினமாகிய ஒக்டோபர் 16 வியாழனன்று பிபிசி தமிழோசையுடன் பேசிய அவரது மனைவி யோகேஸ்வரி, சம்பவ தினம் தனது கணவன் மதிய உணவு கேட்டபோது வீட்டில் சோறு சமைக்க அரிசி இருக்கவில்லை என்றார். பசியின் கொடுமை காரணமாகவே தனது கணவன் இப்படி நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஏற்கனவே 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை உலக உணவு திட…
-
- 18 replies
- 1.4k views
-