ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் நெருங்கிய நண்பர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சியின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் பிரதான பொறியியலாளராக குறித்த சந்தேக நபர் கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரட்னசேகரம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சிங்கப்பூரிலிருந்து தமது உறவினர்களை பார்க்கும் நோக்கில் இலங்கைக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் விசாரணைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின JAN 31, 2015by கார்வண்ணன்in செய்திகள் கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன. இவையிரண்டும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், கடந்த 2013ம் ஆண்டு நொவம்பர் மாதம் லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து, தலா 9 இலட்சம் ரூபா மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டவையாகும். இவற்றுக்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை காலமும், 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ள போதிலும், இவை எதற்காகப் பயனபடுத்தப்பட்டன என்பது குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. புதிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திகிறார் நெடுமாறன் புதன், 30 மார்ச் 2011 19:38 வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்... பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்.. அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்.. (சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு: கனடிய பாராளுமன்ற உறுப்பினர் Written by Pandara Vanniyan - Apr 24, 2007 at 12:26 AM விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு என்றும் கனடா நடுநிலைமையையும் சமத்துவத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஸ்காபுரோ கிழக்கு, கில்வூட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ மிரர் ஏப்ரல் 19ஆம் நாள் வெளிவந்த இதழுக்கு கருத்து வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தடைசெய்து ஒருபக்கம் சார்ந்து, ஒரு பகுதியை பயங்கரவாதிகள் என அறிவித்ததன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ கிழக்கு - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் டான் மக்ர…
-
- 2 replies
- 1.4k views
-
-
வியாழன், 03 பெப்ரவரி 2011 19:00 .யாழ். கோட்டையை அண்டிய இடங்களில் இருந்து மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும் என்று தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தின் யாழ். அலுவலகத்தின் சார்பில் பேச வல்ல உயர் அதிகாரி ஒருவர் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், தொல்பொருள் ஆய்வு அதிகாரிகளும் இணைந்து கோட்டைப் பகுதியில் அகழ்வு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சில தமிழ் ஊடகங்கள் யாழ்ப்பாணத்தில் மனிதப் புதை குழி... இன்னொரு செம்மணி.. என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு மிகுந்த பரபரப்பை உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளன. இச்செய்…
-
- 0 replies
- 1.4k views
-
-
எம்மீது அவலங்களைத் திணித்தவர்களுக்கு தீர்ப்பெழுதும் காலத்தில் வாழ்கின்றோம்: க.வே.பாலகுமாரன் செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற படுகொலை என்பது நிச்சயமாக எந்த முறையிலும் எவராலும் மறுத்துச் சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு இனப்படுகொலையின் வெளிப்பாடாக அமைகின்றது. ஆகவே என்றோ ஒருநாள் இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கான தீர்ப்புக்களை வழங்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளது முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா, திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “எமது போராட்டத்தை தோற்கடிப்பதற்காக பலர் முயற்சி செய்தபோதும் அது இன்னும் பன்மடங்கு பலத்துடன் எமது மக்களின் ஆணையுடன் ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
[09 - September - 2007] *திருச்சிக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை இந்திய மத்திய அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் கெடு கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன் என்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இலங்கைப் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் படகு மூலம் அனுப்பும் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , தமிழர் தேசிய இயக்கத் தலைவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி! யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுந்தினம் (28) இடம்பெற்றன. வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம் பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்…
-
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு: தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்…
-
- 15 replies
- 1.4k views
-
-
தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்பட முடியாது. இதுகுறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தனித்து-போட்டியிடு…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல் ஒளிப்படம்.(video) click
-
- 0 replies
- 1.4k views
-
-
மணமகன் பிரதீப் பெயரை மதிவாணன் என மாற்றுவதற்கு, தாத்தா என்ற முறையில் எனக்கும் உரிமை உள்ளது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் கருணாநிதி என்பது எல்லா கடவுளுக்கும் பொதுவான பெயர் என்றும் விளக்கினார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகனின் இல்லத் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:அண்ணா விரும்பிய செல்லப் பிள்ளைகளில் ஒருவராக, தர்மலிங்கம் விளங்கினார். தர்மலிங்கம் இன்று இருந்திருந்தால், தனது பேரனுக்கு பிரதீப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, நல்ல தமிழ் பெயர் தான் இருந்திருக்கும். சில நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். "நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், உங்கள் பெயரை மட்டும் கருணாநிதி என்ற…
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு சரியானதே * பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ திருப்தி எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கிறார். இலங்கை தொடர்பாக இந்தியா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதும் நியாயமானதுமென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச இலத்திரனியல் ஊடகங்களூடாக நேற்று புதன்கிழமை இரவு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த இந்தப் பேட்டி சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
உண்மையும் அதன் விளைவுகளும் - பிரித்தானிய சஞ்சிகை [ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 08:02 GMT ] [ தி.வண்ணமதி ] விடுதலைப் புலிகளது முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்க் குற்ற விசாரணைகள் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எதிரானதாகவே இருக்கிறது. இவ்வாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட புகழ்மிக்க The Economist எழுதியுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அண்மைய ஆண்டுகளாக சிறிலங்காவினது இராசதந்திரிகள் கொண்டிருக்கும் மாறாத பண்புகளை நோக்குமிடத்து அவை தேசிய கௌரவத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அப்பாவிகளாக இருப்பதாக காட்டிக்கொள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை adminSeptember 5, 2024 யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார். குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்…
-
-
- 17 replies
- 1.4k views
- 2 followers
-
-
54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது. 1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக ப…
-
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
http://www.tamilnewscenter.com/video/te/in...t/nedumaran.mpg
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன இந்திய நாடாளுமன்றில் முகர்ஜி [Tuesday March 04 2008 06:08:25 AM GMT] [யாழினி] Tamilwin.com இலங்கையுடனான எமது உறவில், அங்கு வாழும் தமிழ்மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளதை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம்வர வேற்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றுகையில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஓஷன் லேடி கப்பல் விற்பனைக்கு 76 பேரை ஏற்றிக்கொண்டுவந்த கப்பலை கனேடிய அரசு விற்பனைக்கு விட்டுள்ளது. விலையை குறிப்பிடவில்லை. ஆனால் இதன் பெறுமதி 500K-800K க்குள் இடைப்பட்டதாக செய்தி கூறுகின்றது. மேலும் இந்தக்கப்பலை பதிவு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆனால், பதிவு செய்த இடத்திற்கு கனேடிய அரசு ஐந்து மில்லியன்களை கேட்டிருந்ததாகவும் இந்த செய்தி கூறுகின்றது. Tamil migrant ship MV Ocean Lady for sale The border agency demanded a cash security deposit of $5-million, $243,200 in administration fees ($3,200 for each of the 76 migrants), and reimbursement of $2.24-million spent on storage, care and preservation of the vessel. Last spri…
-
- 7 replies
- 1.4k views
-
-
ரி.எம்.வீ.பியின் தலைவர் கருணா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 10 பேருடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கருணா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ரி.எம்.வீ.பி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிவரவு மோசடி குற்றத்திற்காக கருணா இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றபின்னர் அங்கிருந்து வெறியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட போதிலும் கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் லண்டனிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.…
-
- 2 replies
- 1.4k views
-
-
'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே? ப.திருமாவேலன் இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது! ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது. ''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இட…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மலையக யுவதிகள் சிங்கள இனவாதிகளினால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு ,கொலைக்கு உள்ளார்கள். Two Up-Country Tamil girls reported missing in Colombo [TamilNet, Saturday, 19 September 2009, 12:43 GMT] Two Up-Country Tamil girls who were brought to Colombo from Maskeliya in Nuwara Eliya district as domestic aids are reported missing. The parents of the two girls have lodged a complaint with P. Radakrishnan, deputy vocational and technical training minister, who represents the Upcountry People’s Front (UPF). The girls, 19-year-old Muniyandi Meghana and Shakthivel Sangeetha, were brought to Colombo seven months ago by an agent and handed over to a house at Battaramulla,…
-
- 11 replies
- 1.4k views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓர் அன்பு மடல்[ செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-15 18:42:49| யாழ்ப்பாணம்] தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கும் தங்களுக்கு ஈழத்தமிழர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி யேற்பதையிட்டு ஈழத்தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அதேநேரம் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்தப் பதவியிலிருந்து வெளியேறும் மகிழ்ச்சியும் சேர்ந்து இரட்டிப்பாகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு அன்பு மடல் எழுதி கை வாங்கிவிட்டது. வன்னியில் தமிழினம் மாண்டு போனது. என்ன செய்வது நீங்கள் அப்போது குரல் கொடுத்தீர்கள். ஆனாலும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லாமையால் உங்களால் எதுவும் …
-
- 1 reply
- 1.4k views
-