ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது. கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இதன்போது கலந்து கொண்டனர். இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசா…
-
- 2 replies
- 576 views
- 1 follower
-
-
ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன. எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38335-2012-03-26-15-12-57.html
-
- 10 replies
- 1.7k views
-
-
தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??! சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் …
-
- 11 replies
- 2.2k views
-
-
ஆறுமுகம் ஆறு “வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலை சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரமபாகு கட்டுவித்தான். பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கைத்தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது வரலாறு. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர்ப் பிரச்சினை, ஒரு பெரும் பிரச்சினை. …
-
- 0 replies
- 662 views
-
-
அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்துமாறு, உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜனாதிபதி, க…
-
- 1 reply
- 580 views
-
-
ஆறுமுகம் தொண்டமானுக்கு 400 மில்லியன், சந்திரசேகனுக்கு 200 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எதிர்வரும் ஐனாபதித் தேர்தல் ஏற்பாட்டுப் பணிகளுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு 400 மில்லியன் ரூபாக்களையும், அமைச்சர் சந்திரசேகரனுக்கு 200 மில்லியன் ரூபாக்களையும் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் மலையகப் பகுதிக்கான சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாக்களை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 804 views
-
-
ஆறுமுகம் தொண்டைமானின், அநாகரிகச் செயலை பாருங்கள்.
-
- 0 replies
- 262 views
-
-
ஆற்றில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டயீடு! திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தமது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதற்கு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலள…
-
- 3 replies
- 846 views
-
-
ஆற்றில் விழுந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய கடற்படையினர் நுவரெலியா, கிரகரி ஆற்றில் மூழ்கிய இருவரை கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகள் கிரகரி ஆற்றில் ஜெட் ஸ்கை வோட்டர் கோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது தற்செயலாக இருவர் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் விழுந்த இருவரையும் இலங்கை கடற்படையினர் ரெபிட் ஆக்ஷன் படகின் உதவியுடன் காப்பாற்றியுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவர்கள், தற்போது இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/23333
-
- 0 replies
- 216 views
-
-
காதலியுடன் தன்னை சேர்ச்து வைக்க கோரி துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞரொருவர் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.வறணிப்பகுதியில் வறணி மகா வித்தியாலம் முன்பதாக நேற்றைய தினம் குறித்த நபர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியவாறு வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணமிருந்த வேளை படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் கொடிகாமம் பொலிஸார் வசம் கையளிக்கப்பட்டிருந்தார்.பொதுமகனான குறித்த நபர் வசம் எவ்வாறு துப்பாக்கி வந்து சேர்ந்ததென்பது தொடர்பினில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பினில் மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞயன் யுவதியொருத்தியை காதலித்து வந்திருந்த நிலையில் யுவதியின் பெற்றோர் அதற்கு மறுத்து வந்திருந்தனர்.அத்துடன் குறித்த யுவதியினை மறைத்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
Published By: Vishnu 28 Sep, 2025 | 06:44 PM ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
ஆல மரத்தில் பிள்ளையார் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோமாரிப் பிரதேசத்தில் ஆல மரமொன்றின் மத்தியில் பிள்ளையார் வடிவமொன்று தோன்றியுள்ளது. இது மிகவும் வியப்பாகவும் அதிசயமாகவுமுள்ளது. இவ்வதிசயத்தை மக்கள் பெருமளவில் சென்று பார்வையிட்டு வீபூதி சாத்தி பட்டு அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர். அதிசய விநாயகர் வடிவத்தைப் படங்களில் காணலாம். - பாரிஸ் தமிழ் சுனாமியின் போதும் முள்ளிவாய்க்கால் அவலத்தின் போதும் எங்கே போயிருந்தார் இந்தப்பிள்ளையார்?
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2008, 08:03 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் நான்கு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் …
-
- 16 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஆலங்குளம் நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளம் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. உயிலங்குளம் பகுதியிலிருந்து ஆலங்குளம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பிலான முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 4:00 மணிவரை நீடித்த விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலில் படையினரின் முன்னகர்வு முறியடிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 13-04-2007 21:52 மணி தமிழீழம் [மகான்] ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் உழப்பட்டு தென்னமரங்கள் நாட்டப்படுகின்றன வாகரை ஆக்கிரமிப்புக்கு பின்னர் வாகரை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டு நிலம் உழப்பட்டு அங்கு படையினரால் தென்னமரங்கள் நாட்டப்படுவதாக தெரியவருகிறது. இதேநேரம் வாகரையில் பழைய விகாரை ஒன்று இருந்ததாகத் தெரிவித்து படையினர் வெள்ளரசம் மரம் ஒன்றை அங்கு கொண்டுவந்து நாட்டியுள்ளதாக திருமலைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் தற்பொது தமிழர்ர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதை அவதானிக்கக்கூடியதாக தெரியவருகிறது. மூலம் - பதிவு
-
- 1 reply
- 1.7k views
-
-
திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணியில் வெள்ளை வான் குழுவினரால் பிள்ளையார் கோவில் தலைவர் தங்கராசா கௌரிராசா(வயது 40) கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 870 views
-
-
கடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9 வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம். பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி, மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகம…
-
- 0 replies
- 626 views
-
-
ஆலய திருட்டுடன் தொடர்புடைய இருவர் கைது வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை ஓமந்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் முருகன் ஆலயம் கடந்த வருடம் (12.12.2016) அன்று இரவு திருடர்களால் உடைக்கப்பட்டு ஆலய மூலஸ்தானத்திலிருந்த வேல் உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றிருந்தனர். குறித்த ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இன்று கைதுசெய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள…
-
- 0 replies
- 540 views
-
-
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4769
-
- 0 replies
- 431 views
-
-
தலையாளி ஞான வைரவர் ஆலய மடத்தில் இருந்து ஆயுதங்களுடன் கூடிய இளைஞர் குழுவினர் யாழ்ப்பாணம் பொலிசாரினால் நேற்று இரவு ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . குறிப்பிட்ட குழுவினர் கொழும்பில் வாழும் ஒருவரினால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரை பயமுறுத்தி இந்தக்குழுவினர் ஆலய மடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் . இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக காணப்பட்ட போதிலும் குறிப்பிட்டவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக காட்டப்பட்ட நிலையில் இந்தப் பகுதயில் உள்ள மக்கள் பயம் கலந்த நிலையில் எதனையும் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டார்கள் . குறிப்பிட்ட ஆலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரு நூறு மீற்றர் தூரத்தி…
-
- 0 replies
- 410 views
-
-
ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞன் பலி; இருவர் காயம் - மட்டக்களப்பில் சம்பவம் By VISHNU 26 AUG, 2022 | 08:24 PM வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரியில் 25 ஆம் திகதி இரவு ஆலய முன்றலில் இடம்பெற்ற கைகலப்பின்போது இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஏனைய இருவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த ந.ரமேஸ்காந்தன் வயது (19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதேசத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இடம்பெற…
-
- 2 replies
- 281 views
- 1 follower
-
-
ஆலய வளவில் தேரரின் சடலத்தை எரித்த ஞானசார தேரர் மீது சட்டம் பாயாது: மனோ! முகநூலில் பதிவிடும் தமிழ் இளைஞர்களின் வீட்டுக்கு பொலிஸ் வருகிறது செயலணியின் பெயரை ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் என பிரேரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி…
-
- 0 replies
- 164 views
-
-
யாழ். அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார், ஆலயத்துக்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் , பொலிஸ் பிணையில் அவர்களை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஆலய-வழபடடல-ஈடபடடரநதவரகள-கத/71-249309 ஆண்டவா இது தொரியமல் போய்விட்டதே, கோவில் முன் பக்கத்து வீடுகள் எல்லாம் சொந்தக்காரர் …
-
- 7 replies
- 1.4k views
-
-
ஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில், கடந்த வருட தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் எவரும் வடம் பிடிக்க அனுமதிக்கப்படாது JCB இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது. இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக…
-
- 0 replies
- 708 views
-
-
ஆலய வாசலில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது சுடவேண்டாம் சுடவேண்டாம் என்று மகேஸ்வரன் எம்.பி. கத்தும் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டு சத்தத்தினை அடுத்து ஆலயத்திற்குள் இருந்த மக்கள் வெளியே ஓடினர். ஆலயத்தை விட்டு வெளியே வந்த நான் உள்ளே ஓடிச் சென்று பார்த்த போது இரத்தம் தோய் ந்த நிலையில் ஆலய வாசலில் மகேஸ்வரன் எம்.பி. விழுந்து கிடந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த சோதிலிங்கம் தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. இதன் போது மூன்று சாட்சிகள் சாட்சியமளித்தனர்…
-
- 0 replies
- 743 views
-