Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. …

  2. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  3. அர‌சிய‌ல் கைதிக‌ள், தோட்ட‌த்தொழிலாள‌ர் பிர‌ச்சினை எனும் த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்சினைக‌ளுக்கு முஸ்லிம் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் குர‌ல் கொடுக்க‌ வேண்டும் என‌ ம‌னோ க‌ணேச‌ன் கூறியிருப்ப‌து அர‌சிய‌ல், ஊட‌க‌ க‌ள‌ம் ப‌ற்றிய‌ அவ‌ர‌து அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சியின் தலைவர் மௌலவி மஜித் மேலும் தெரிவித்த‌தாவ‌து, த‌மிழ் அர‌சிய‌ல் கைதிக‌ள் விடுவிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ க‌ட‌ந்த‌ ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ம‌னோ அர‌சிட‌ம் உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. அது போன்று சில‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளும் பேசியுள்ள‌ன‌ர். இவை ப‌ற்றி நிறையவே செய்திக‌ள் ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்தும் ம‌னோவுக்கு தெரிய‌வில்லை என்ப‌து ஆ…

  4. சிறுத்தீவுத் தாக்குதல் சொல்லும் செய்தி - வேல்ஸிலிருந்து அரூஸ் நன்றி பதிவு இந்து சமுத்திர பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்தமுறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உரிமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட…

  5. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை. பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார். -Pathivu-

  6. ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…

    • 0 replies
    • 1.4k views
  7. சம்பூரில் தமிழர்கள் மீது குண்டுவீச்சு நடத்தவில்லை: சிறிலங்கா அரசாங்கம் திருகோணமலை சம்பூர் பகுதியில் தமிழர்கள் மீது குண்டு வீச்சு நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்து சிறிலங்கா அரசாங்கம் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் பேசியதாவது: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது அறிக்கை எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் மீது அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்ட…

  8. டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- 05 ஜனவரி 2015 டாண் தொலைக்காட்சியில் தேர்தலை பகிஸகரிக்குமாறு அனந்தியின் குரலில் போன்ற விளம்பரம் அனந்தி மறுப்பு:- இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இயங்கும் டாண் தொலைக்காட்சியில் தேர்தலைப் பகிஸகரிக்குமாறு அனந்தி சசிதரனின் குரலில் வருவது போன்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.. இந்த விளம்பரத்தை தான் கொடுக்கவில்லை என அனந்த சசிதரன் மறுத்துள்ளார் அவரது மறுப்புக் கடிதம் இணைக்கப்பட்டு உள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115196/language/ta-IN/------.aspx

    • 16 replies
    • 1.4k views
  9. இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் இறைவனின் குழந்தைகள். ஆட்சிப்பீடத்தில் உள்ள அத்தனை பேரும் கொலை மாபாதகங்களை இரகசியமாகச் செய்து தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். யாராவது மனச்சாட்சியைத்தொட்டு சொல்லட்டும் பார்க்கலாம் நாங்கள் எந்தவித கொலைகளுக்கும் உடந்தையாக இருக்கவில்லை என்று. எனவே இன்னொருவருக்கு மரணதண்டனை கொடுக்க இந்த உலகில் இன்னொருவருக்குத் தகுதி கிடையாது. இன்றைய தூக்குத்தண்டனை என்பது பழிக்குப்பழி தான். இதிலே எந்தவித நீதியும் கிடையாது. காந்தீயக்கொள்கையை மறந்த காந்தி பிறந்த இந்த மண் பேய்களும், பிணந்தின்னிகளும் நிறைந்து காணப்படுகின்றது. அகிம்சையைக்கடைப்பிடித்த காந்தியின் கொள்கையை பின்பற்றும் நாடாக இருந்தால் தியாகி தீலீபன் இறந்திருப்பானா? அல்லது முள்ளிவாய்ககாலில…

    • 3 replies
    • 1.4k views
  10. வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புததளம் மற்றும் மதவாச்சி பகுதியில் தங்கியிருந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம்களை திருகோணமலை மாவட்டத்திற்கு அனுப்புவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதன் ............. தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2082.html

    • 0 replies
    • 1.4k views
  11. தமிழ் ஈழத்தின் களம் இன்னும் அழிந்துவிடவில்லை என்று வைகோ பேசினார்.திருவெறும்பூர் அருகேயுள்ள நாவல்பட்டில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,ஈழ தமிழர்கள் படும் இன்னல்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடியவர்கள் நாங்கள்.நடித்து வென்றவர்கள் வேறு சிலர்.இதனால் தமிழ் ஈழத்தின் களம் என்பது இன்னும் அழிந்துவிடவில்லை. மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார். அந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீபம் இன்னும் அழிந்து விடவில்லை.அந்த தீபத்தை ஏந்திக்கொண்டு உலகம் எங்கும் உள்ள பல லட்சம் தமிழர்கள் மீண்டும் ஒரு களத்தை காண தயாராக இருக்கிறார்கள். களங்க…

    • 4 replies
    • 1.4k views
  12. இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா? இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா? யாழ். பண்­ணைக் கடற்­கரை தற்­போது பல பொழுது போக்கு அம்­சங்­கள் நிறைந்த இட­மா­கப் பேணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­க­ளி­லும் பார்க்க தற்­ச­ம­யம் இங்கு பொழு­தைக் கழிக்க வரும் மக்­கள் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது. உடற்­ப­யிற்­சிக்கு வரு­ப­வர்­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வேறு இடங்­க­ளில் இருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­கள் என குறித்த பகுதி மாலை வேள…

  13. பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென…

  14. கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆம் நாட்களில் கடத்தப்பட்ட 7 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது. இவர்கள் பொலநறுவ மாவட்டம் வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர். இதனை இன்று புதன்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான தம்பிராசா வசந்தராசா சண்முகநாதன் சுஜேந்திரன் கைலாசபிள்ளை இரவீந்திரன் …

  15. (இவ்விடயத்தை எழுதாமல் விடுவோமா எழுதுவோமா என்ற மனக்குழப்பம் கடைசியில் எழுதச்சொல்லி எழுதியுள்ளேன். நிச்சயம் இவ்விடயம் உங்களையெல்லாம் கோபப்படுத்தும் என்னை இயலுமான வார்த்தைகளால் திட்ட வைக்கும். ஆனாலும் ஒதுங்கி நின்றாலும் ஓயாத தூவானமாகத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.) காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி. அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப்…

    • 4 replies
    • 1.4k views
  16. நான்கு நாட்களுக்குள் இரண்டு பிரதான ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்து போனது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மயிலிட்டி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள படையினரின் ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் தொடர்பாக படைத்தரப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளது. நான்கு நாட்களுக்குள் இரு பிரதான ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட அழிவுகளினால் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இது விபத்தா அல்லது சதி நடவடிக்கையினால் ஏற்பட்டதா என்ற விசாரணைகளை படைத்தரப்பு தொடங்கியுள்ளது. …

    • 9 replies
    • 1.4k views
  17. Started by Ithayavani,

    Can you give me about any injured or died aid workers link in vanni?

    • 4 replies
    • 1.4k views
  18. (3ம் இணைப்பு, ஆடியோ செய்தி )சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்தியும், தற்பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலண்டன் நேரம் 3 மணியளவில் ஆரம்பித்த இப்போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. வன்னியில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படும் வரை தொடர்ந்து இப்பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பாதைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக, கலந்து கொண்டுள்ள பொது மக்கள் கூறியுள்ளனர். எனினும் பிரித்தானிய காவற்துறையினரால் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 6 மணி வரையே இவ்வார்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத…

    • 4 replies
    • 1.4k views
  19. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இந்திய கடற்படை தளபதி மற்றும் படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பில் இலங்கை கடல் எல்லையில் மிதக்கவிடப்பட்டுள்ள கடற்கண்ணி வெடிகள் மற்றும் இந்திய மீனவர்கள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவிருக்கின்றது. இதேவை கடந்த 23 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களுக்கு மத்தியிலிருந்து இலங்கை கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படவிருக…

  20. நான் ஊமை;இனி அதிகம் பேசமுடியாது :வடக்கு முதல்வர் இனி அதிகம் பேசமுடியாது. நான் ஊமையாகவே வந்துள்ளேன். வாய் திறந்தால் பிரச்சினை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.பண்ணைக் கடற்கரையில் இடம்பெற்ற தேசிய கடலோரச் சுத்திகரிப்புத் தினநிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பான மேலதிக விபரங்களைக் கோரிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய தினம் முதலமைச்சர் தனது உரையில், இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் பேசித் தீர்வு காண வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் விரிவான தகவலைப்பெற முயன்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.மேற்கொண்டு அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. http://onlineuthayan.c…

  21. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்! மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1425754 @குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy

  22. நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், யுத்த காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக இவ் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை உட்பட பல போராளிகளின் மனைவிமார் காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரும் நீண்ட சாட்சியமொன்றை அளித்திருந்தார். ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த 13 வயதுச் சிறுமி காணாமற்போன தனது தாயாரை மீட்டுத் தருமாறு கண்ணீ…

    • 0 replies
    • 1.4k views
  23. அடிமைப்பட்டு கிடந்த தமிழினத்தை கேட்கநாதியற்று கிடந்த போது சிங்கள இனவெறி அரசபடைகளும் காடையர்களும் கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடிய கொலைவெறியாட்டம் போட்டு நிற்கையில் அந்த கொலைவெறிப் பேய்களிடம் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் உண்ணத நோக்கத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முகவர் (ஏஜென்ட்) விநோத் என்ற உளவுப்படம் இந்தியில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடமேற்று றோ உளவுத்துறையின் உயரதிகாரியாக இந்தி நடிகர் சயிப் அலி கான் நடித்துள்ளார். கடைசியாக எல்லாப் புலிகளும் செத்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்....? எனக் கூறி புலிவீரனாக சித்தரித்துள்ள நபரை இந்திய உளவுத்துறை அதிகாரியாக …

  24. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதிக்க இந்தியா எதிர்ப்பு ஐ.நா./கொழும்பு, புதன், 27 ஏப்ரல் 2011( 13:59 IST ) எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையில…

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.