ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…
-
- 4 replies
- 1.4k views
-
-
இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைவிடக் கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வுகள் சவால் மிகுந்ததாக அமையக்கூடும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும், எவ்வாறான தடைகள் ஏற்பட்ட போதிலும் மிகுந்த மனோ திடத்துடன் யுத்தத்தை முன்னெடுக்கப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்த தந்திரோபாயமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களைப் பலிக்கடாவாக்க எத்தனித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் காணப்படும் யுத்த பதற்ற நிலை காரணமாகக் கடைகள், காரியாலயங்களின் பணிகள் ஏற்கனவே ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது www.tamilwin.com
-
- 0 replies
- 1.4k views
-
-
நான் பிரபாகரனாக இருந்தால் கொரில்லா யுத்தத்திற்கு மாறியிருப்பேன் மகிந்த கூறுகிறார் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமரச பேச்சுக்கு ஒரு போதும் வரமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது.... இந்தியாவின் தேசியப் பத்திரிகையான ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார், இந்த நேர்காணலில் லலித் வீரதுங்கவும் உடனிருந்து சில கருத்துக்களை ஹிந்து ராமிடம் பகிர்ந்துள்ளார் ‘த ஹிந்து’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு இலங்கை ஜனாதிபதி கடந்த ஜூன் 30 ஆம் திகதி அளித்த பேட்டியை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம். என்.ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும். தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும். அதனைத்தொடர்ந்து 6.07 மணி…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்திறனற்றதாக்கப்பட வேண்டுமென கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த வெளிநாட்டுச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நாம் உண்மையான வெற்றியைப் பெற்றதாகக் கருத முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச இணையத்தளத்திற்கு வழங்கிய பேச்சிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையைக் குற்றம் சொல்லும் நாடுகள் மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வேண்டுமென நினைக்கின்றார்கள் என்றும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். நாடு கடந்த அரசு குறித்த தீர்மானங்களும் அது குறித்த நடவடிக்கைகளும் அதற்கு புலம் பெயர் வாழ் மக்களிடம் இருக்கின்ற ஆதரவும் குறித்து ராஜபக்ச சகோதரர…
-
- 0 replies
- 1.4k views
-
-
சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்…
-
- 5 replies
- 1.4k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக தங்கவைக்க மூன்று புதியகிராமங்கள் உருவாக்க திட்டம் - ஆக்கிரமித்த பகுதிகளில் மீள்குடியேற்றும் எண்ணமில்லை??? (வியாழக்கிழமை, 22 சனவரி 2009) மயூரன்(பிரான்ஸ்) அண்மைய இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த மக்களை உயர்பாதுகாப்புவலயமாக்கி குடியமர்த்தி நிரந்தர குடியேற்ற கிராமமாக்க சிங்கள அரசு பாரிய திட்டமொன்றினை வகுத்துள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டு சிங்களக்குடியேற்றங்களை நிறுவும் பாரிய சிங்களமயமாக்கும் திட்டமொன்றினை வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி புதிய மூன்று கிராமங்களை உருவாக்கவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இக்கிராமங்களுக்கு ராமநாதன் சுதந்திரபுர விமுக்திகம, அருணாசல…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. கேள்வி: “பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?” பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்… பெரும்பான்மையின மாணவர்களால் தாக்கப்பட்டு காயத்திற்கு உள்ளான யாழ் பல்கலை வவுனியா வளாக மாணவனை, அவரது சக நண்பர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது “நீங்கள் விடுதலைப்புலிகள், அதனால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என பெருன்பான்மை இன மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது, பெரும்பான்மை மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்ற றிலையில் பெரும்பான்மை இன மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர், தாக்குதலுக்கு இலக்கான மாண…
-
- 25 replies
- 1.4k views
-
-
யாழ்.குருநகரில் மர்ம மனிதன் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் அந்தப் பகுதியில் மர்ம மனிதர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டதை அடுத்து அவரை மக்கள் மடக்கிப்பிடித்துக் கட்டியபொழுது அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டுச் சென்றிருப்பதாக கிராமத்தில் தகவல் பரவியது. தகவல் பரவியதை அடுத்து மக்கள் வீதிகளில் திரண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மர்ம மனிதன் பிடிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை. பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார். -Pathivu-
-
- 2 replies
- 1.4k views
-
-
23 DEC, 2024 | 04:46 PM வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதி…
-
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
மொன்றியல் காவற்துறை உயர் அதிகாரிகளும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட சந்திப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 04:51.09 PM GMT +05:30 ] 24.01.2009, சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், மொன்றியல் இல. 6767 கோடினெக்ஸ் இல் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் மொன்றியல் மாநகர மற்றும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகள் மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடல் மூலம் தமிழ் சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்துவதும் சில சட்டங்கள் பற்றிய விளக்கங்ளை அளிப்பதுமாகும். இதன்போது தமிழர் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இச்சந்திப்பு ஆரம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
2007 - 2009 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களில் எம்மால் சேகரிக்கப்பட்ட மாவீரர்களின் விபரங்கள் வீரவேங்கைகள் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராளிகள், துணைப்படையினர், போர் உதவிப்படையினர் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் 2900ற்கும் மேற்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணைப்பு: http://www.veeravengaikal.com/index.php/heroes-details/maaveerarlist?start=17729
-
- 3 replies
- 1.4k views
-
-
கைதடி கோப்பாய் பாலத்தின் புனர்நிர்மானப் பணிகள் பூர்த்தியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் அந்த பாலத்தினூடாக வாகனங்கள் போவதற்கு வழி இல்லாது இருக்கின்றது. தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தின் பாதையூடாக பெரும் சிரமங்களின் மத்தியில் பயணிகள் செல்வது மிகவும் கவலையளிக்கும் விடயமாக உள்ளது. இப் பால வேலைகள் பூர்த்தியாகியும் வீதியுடன் சேரும் இப்பாலத்திற்கான இணைப்புப் பாதையின் வேலைகள் இன்னமும் செய்து முடிக்காது அப்படியே உள்ளது. இவ் வீதி, பாலம் புனரமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவருக்கு பிரித்துக் கொடுத்த நற் பலனின் காரணமாகவே இவ்வாறு இப்பாலத்தினூடான பயணம் பூர்த்தியாகாது இழுபடுகின்றது. அரச அதிகாரிகள் முதல் விவசாயிகள் வரை செல்லகின்ற முக்கிய பாதை தென்மராட்சி - வலிகாமம் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனித சங்கிலியில் ஒலித்த குரல்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் கொட்டும் மழையிலும் அணிதிரண்டு நிற்கிறார்கள். ஆதற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முதல்வரின் அழைப்பை எற்று தமிழகமே ஒன்று திரண்டு நிற்கிறது. எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் : தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, சிங்கள அரசினுடைய கொடுமையை தடுப்பதற்காக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி என்கிற அறப்போர் கொட்டும் மழையில் நடைபெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி : இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் சிங்கள ராணுவத்தின் வெறிதாக்குதலுக்கு ஆளாகி …
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி யாழ்.தென்மராட்சியிலும் வடமராட்சியிலும் நேற்றுப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. நேற்றுக்காலை 9.45 மணியளவில் கைதடிச் சந்தியில் இருந்து மக்கள் சாவகச்சேரி சந்தைவரை பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் ஒருமணிக்கு முடிவுற்றது. இந்தப் பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர். ஈழப்போரை நிறுத்த வேண்டும் என்றும் சிலர் கோஷமிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை வடமராட்சி பருத்தித்துறை சிவன்கோவிலடிப்பகுதியிலிருந
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில், தமிழீழ மக்களை சிங்கள இனவெறி அரசு படுகொலை செய்து தமிழினத்தை வேரறுக்க போர்தொடுப்பதை கண்டித்து பொங்கி எழுந்த மாணவர்கள்..... மாணவர் போராட்டபடங்கள் இணைப்பு ! http://img340.imageshack.us/my.php?image=s...81016012rr8.jpg http://img381.imageshack.us/my.php?image=s...81016011lr7.jpg http://img371.imageshack.us/my.php?image=s...81016010sq8.jpg http://img98.imageshack.us/my.php?image=st...81016001ln5.jpg http://img133.imageshack.us/my.php?image=s...81016002og8.jpg http://img373.imageshack.us /my.php?image=s...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...810…
-
- 6 replies
- 1.4k views
-
-
பாலியல் வல்லுறவுக்கு பின்இளம்பெண் படுகொலை-சுந்தரபுரம் பகுதியில் சம்பவம் வீரகேசரி நாளேடு வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுபநாயகி சிங்கராசா என்ற இந்தப் பெண் கற்குளம் என்னுமிடத்தில் காட்டுப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றவர்களினால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்தச் சடலம் உறவினர்களினால் வவுனியா பொலிஸார் மூலமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது! வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239562
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட நேற்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இந்திய கடற்படை தளபதி மற்றும் படையதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பில் இலங்கை கடல் எல்லையில் மிதக்கவிடப்பட்டுள்ள கடற்கண்ணி வெடிகள் மற்றும் இந்திய மீனவர்கள் வேடத்தில் மேற்கொள்ளப்படும் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பேசப்படவிருக்கின்றது. இதேவை கடந்த 23 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்களுக்கு மத்தியிலிருந்து இலங்கை கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படவிருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், யுத்த காலத்தில் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக தான் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக இவ் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான யோகி, புதுவை இரத்தினதுரை உட்பட பல போராளிகளின் மனைவிமார் காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரும் நீண்ட சாட்சியமொன்றை அளித்திருந்தார். ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த 13 வயதுச் சிறுமி காணாமற்போன தனது தாயாரை மீட்டுத் தருமாறு கண்ணீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருமலையின் வெற்றியிலேயே தமிழீழத்தின் வெற்றி: பொட்டம்மான் [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 15:14 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] திருகோணமலையை வெற்றி கொள்வதிலேயே தமிழீழத்தின் வெற்றி தங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் குஞ்சனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தின் விடுதலைக்காக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலை வளர்ச்சிக்கும், உலகத் தமிழர்களின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கும் தம்மை ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர்களின் பொதுப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை: இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் சென்னை அம்பத்தூரில் நடந்த பாமக கூட்டத்தில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லேசான காயத்துடன் தப்பினார். பாமக சார்பில் இலங்கை தமிழர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டுத்தும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அம்பத்தூரில் நேற்று இரவு மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தால் தமிழர் பிரச்சினை உலகமெங்க…
-
- 2 replies
- 1.4k views
-