Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிர்த் தியாகம் மேற்கொண்டு மீட்கப்பட்ட வடக்கு வீதிகளுக்கு படைவீரர்களது பெயர்களை சூட்ட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தேச ஒருமைப்பாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களது பெயர்கள் சகல வீதிகளுக்கும் சூட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அப்பாவிகள் உயிர்த்தியாகம் செய்திருக்காவிட்டால் புலிகளிடமிருந்து நாட்டை மீட்பெதென்பது வெறும் கனவாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வீதிகளுக்கு படைவீரர்களது பெயரைச் சூட்டுவதன் மூலம் படைவீரர்களுக்கு கௌரமவளிக்க முடியும் என அவர் தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  2. சென்ற வாரம் வரவேண்டிய எனது கதையின் இரண்டாம் பாகம் சில நாட்களைக் கடந்தே இப்பொழுது வருகின்றது. அதற்கான காரணம் எம்மக்களுக்குத் தெரியும். என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை. எனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வ…

  3. தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட எதிர் கட்சியினர் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஒரு உல்லாச விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டே தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டாடலாம் என ஒன்று கூடினர். அவர்கள் அங்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களை இலங்கை இராணுவம் சூழ்ந்து கொண்டது. அமெரிக்கத் தலையீட்டால் முதலில் ரணில் விக்கிரமசிங்க விடுவிக்கப் பட்டார். குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் படைத்துறைத் தளபதியும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ந்தும் அங்கு "இராணுவ முற்றுகைக்கு உட்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தார். நாட்டை "பயங்கரவாதிகளிடம்" இருந்து பாதுகாத்தவர் தன் பாதுகாப்பிற்காக கவலைப்படும் நிலை. சட்டரீதியாக தனக்கு பாதுகாப…

    • 4 replies
    • 1.4k views
  4. சோமாலியா கொடூரம்: 7,50,000 குழந்தைகள் மரணத்தின் பிடியில்... சோமாலியாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக 750,000 பேர் வரை எதிர்வரும் மாதங்களில் உயிரிழக்க நேரிடலாமென ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் 60 வருடங்களாக ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். அல் ஷபாப் என்னும் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சோமாலியா உட்பட சோமாலியாவில் ஆறு இடங்கள் பஞ்சம் நிலவும் வலயங்களாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. சோமாலியாவில் மொத்தமாக 4 மில்லியன் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் 750,000 ப…

  5. மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…

    • 1 reply
    • 1.4k views
  6. 03.06.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

  7. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிடால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லுங்கள் வீரகேசரி நாளேடு மக்களின் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப்படுகின்றன என்கிறது ஐ.தே.க. மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த எதிர்கொள்கின்ற துன்பங்களை பார்க்கும் போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிட்டால் பொறுப்புக்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீடு செல்லுமாறு இந்த அரசாங்கத்தை கோருகின்றோம். நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எம்மிடமிருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றன. அனைத்…

  8. முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சக் கட்டம் - ஆரிப் சம்சுதீன் உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக…

  9. யூத இன மக்கள் இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்: வான் கரும்புலி கேணல் ரூபன் [15.02.2009] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009 அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009 அன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரா…

  10. வெள்ளிக்கிழமை, மார்ச் 4, 2011 போர்க்குற்றம், பொருளாதார நெருக்கடி, வெள்ளப்பெருக்கு ,உள்ளூர் அரசியல் அழுத்தம் என அல்லாடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு இப்போ இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருப்பது அரபு நாடுகளின் கொந்தழிப்பு. . யார் எதிர்த்தால் என்ன எமக்கு இருக்கவே இருக்கின்றது அரபு நாடுகள் அவர்கள் கேட்டால் வீசி எறிவார்கள் என்ற கோதாவில் மஹிந்த மடிச்சுக்கட்டிக்கொண்டு திரிந்தார். ஆனால் நிலமை இப்படி வரும் என்று நினைக்கவில்லை. . மஹிந்தவின் கஸ்டகாலத்திற்கு அரபு நாடுகளில் திடீர் கொந்தழிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இது தன்னியல்பாக வந்தால் பிரச்சினை இல்லையே ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற இலங்கையுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் வல்லரசு பிராந்தியங்களின் தூண்டுதலினா…

    • 2 replies
    • 1.4k views
  11. 01/07/2009, 12:36 [செய்தியாளர் கயல்விழி] இலங்கையில் கால் பதிக்கும் இந்தியாவின் அடுத்த நகர்வு இலங்கையில் கால் பதிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடலடித்தள மின்சாரக் கம்பிகளை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்காவுக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழின அழிப்பு போரில் முன்னின்று உதவிய இந்தியா, தற்போது சிறீலங்காவின் சரிந்து செல்லும் பொருண்மியத்தைக் கட்டியெழுப்புவதாக தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  12. பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல் தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமி…

    • 2 replies
    • 1.4k views
  13. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை...புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துக்கொண்டிருக்க... இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையால் இந்த தீர்ப்பாயங்கள் களைகட்டியிருக்கின்றன. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது முன்னாள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வழக்குப் போட முடியும் என்று ஏற்கெனவே தீர்பாயம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழக மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய…

    • 0 replies
    • 1.4k views
  14. கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …

  15. தொடர் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்குவதே சிறிலங்காப் படையினரின் உத்தி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  16. பயங்கரவாத்தை எதிர்ப்பதற்கான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. வெளிவிவகார அமைச்சர் ரோஹிதா தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் இம் மாநாட்டில் அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பங்களதேஷ், பெல்ஜியம், சீனா, செக்கஸ்லோவோக்கியா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இஸ்ரேல், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, வியட்னாம், அமெரிக்கா, உட்பட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித இதனை நேற்றுத் தெரிவித்தார். "பயங்கரவாதம், ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படட்ட அரசுகளுக்கு ஒரு சவால்" என்ற தலைப்பிலேயே இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் ரோஹித்த ஊடகங…

  17. எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  18. இலங்கை தமிழ் அகதி சிறுமிகளை கொண்டு இந்தியாவில் செய்யப்படும் ஆடைகளை பிரித்தானியாவில் விற்று இலாபம் சம்பாதிக்கும் பிறீமார்க். இதுபற்றிய ஒரு விவரணம் நாளை பீ.பீ.சியில் மாலை 8.30 பிரித்தானிய நேரத்திற்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இதை இணையத்தளத்திலும் பார்க்க முடியும். அகதி சிறுமிகளை சுரண்டி பிழைக்கும் இந்திய தொழில் அதிபர்களையும் அவர்களின் தயாரிப்புகளை விற்கும் பிரித்தானிய ஸ்தாபனங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர உள்ளது. Shocking disclosure - on BBC1 Tomorrow @ 8.30pm UK

    • 0 replies
    • 1.4k views
  19. நோர்வேத் தூதுவரின் பயணத்திற்கு விடுதலைப் புலிகள் உத்தரவாதம் சாமாதான அனுசரனையாளர்களான நோர்வேத் தூதுவரின் கிளிநொச்சி பயணத்திற்கு தம்மால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது தடவையும் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் கிளிநொச்சிப் பயணம் கைவிடப்பட்டதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்தனர். ஓமந்தையில் இருந்து எம்மால் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். நோர்வே தூதுவர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஆகியோரின் கிளிநொச்சிக்கான பயணத்தை பாதுகாப்பு காரணங்களை கூறி அரசு தடுத்துள்ளது. கிழக்…

  20. நான்காம்கட்ட ஈழப்போரில் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவங்கள் அதிகம். அரசின் படை நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கிழக்கு மீதான படை நடவடிக்கை மற்றும் வன்னியில் தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளில் சிறப்பு படையினரின் செயற்பாடுகள் அதிகம். அதற்கேற்ப விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகளும் வேறுபட்டவை, வான்படையை இந்த போரி அறிமுகப்படுத்திய விடுதலைப்புலிகள் ஆழஊடுருவும் சிறப்பு படை மற்றும் கரும்புலி அணிகளின் இணைந்த தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். வான்புலிகள் படைத்துறை மற்றும் பொருளாதார கேந்திரமையங்களை தொடர்ந்து தாக்கி வருகையில் அவர்களின் நடவடிக்கையுடன், பீரங்கி மற்றும் தரைப்படை சிறப்பு அணிகளை விடுதலைப்புலிகள் இணைத்து வருவது தற்போதைய போரியல் உத்…

  21. சிவசங்கர் மேனன் இலங்கை பயணம் இ,லங்கையில் நடந்து வரும் போர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும், போரை நிறுத்துவது குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. நக்கீரன்

  22. தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்ட…

  23. வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கியது இலங்கை அரசு! வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.