Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  2. நாடாளுமன்றத்தில் சிறிரங்காவும், சுமந்திரனும் வாக்குவாதம்! - ஆளும், எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகைப்பு! ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின் போதே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவின் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா தனதுரையின் போது, சிறிதரனுக்கு சொந்தமான இணையத்தளம் ஒன்று…

  3. தீருவில் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவுத்தூபி இருந்த இடத்தில் பூங்காவொன்றை கட்டுவதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்.எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை சிங்கள இனவாத அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முற்றுமுழுதாக இடித்தழித்திருந்தனர். இந்த நிலையில் அதே குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் கட்டப்பட்டிருந்த தூபி பகுதியை பொது பூங்காவாக கட்டியமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான செய்தி இன்னும் சில நாட்களில் ஊடகங்களுக்கு உத்…

  4. "இலங்கை நிலைப்பிரச்சனை: இராணுவமும், ஜாதியும் காரணம்" இராணுவம் வெளியேறுவதே நிலப்பிரச்சனைக்கான தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளான பிறகும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு வடபகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முக்கிய காரணம் என்று மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குனரான சிங்கம், இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டிருப்பது, தம…

  5. ஒன்ராறியோ பாராளுமன்ற தமிழினப்படுகொலை சட்ட வரைவு பற்றி சுரேன் ராகவன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்குத் தயாராகவிருக்கும், உறுப்பினர் விஜே தணிகாசலம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக் கல்வி தொடர்பான சட்ட வரைவு பற்றி, இலங்கைப் பாராளுமன்றத்தில் நியமன பா.உ. சுரேன் ராகவன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் அதிருப்தியையும் அருவருப்பையும் ஏற்படுத்திவருவதாகக் கூறப்படும் இப் பேச்சு பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இவ்வுரை குறித்து பா.உ. மனோ கணேசன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும்போது “இவ்வரசாங்கம் நல்லிணக்கம் தொடர்ப…

  6. பூநகரி கைப்பற்றப்பட்டதனை நாடாளுமன்றத்தில் அறிவித்த விமல் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 10:59 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு-செலவு திட்ட விவாதத்தில் அமைச்சர் சரத் அமுனுகம உரையாற்றிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச, பூநகரி பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை சபாநாயகருக்கு அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர்கள், ஜே.வி.பி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி படையினருக்கு வாழ…

    • 0 replies
    • 1.4k views
  7. தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள். நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்த…

    • 7 replies
    • 1.4k views
  8. கிளிநொச்சி, பன்னங்கடி, இரணைமடு வாய்க்கால் பகுதியில் யாழ் இளைஞர்களுக்கும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரணைமடு வாய்க்கால் பகுதிக்குச் சென்று மது அருந்துதல், அப்பகுதியால் செல்லும் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசுதல். பெண்களிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தல் என கிராம மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்த மக்கள் இன்று யாழ் இளைஞர்களிடம் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் வாய்க்கால் பகுதியில் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கு மறுத்த இளைஞர்க…

    • 1 reply
    • 1.4k views
  9. துணை இராணுவக்குழு விவகாரம்: சிறிலங்கா - நோர்வே முறுகல். சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு நோர்வே அரசு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு நோர்வே, சிறிலங்கா அரசிற்கு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரின் பதுங்கு குழிகளுக்கு அருகில் கருணா குழுவினரின் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இதற்கு சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டரை கொழும்பில் சிகிச்சை செய்வதற்கு போதிய உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கியிருந்தோம். அதைப் போல…

  10. தமிழீழத்தின் விடுதலைக்கும், தமிழீழ மக்களது விடிவுக்கும் தற்போது அவசியமானது தமிழினத்தின் ஒன்றுபடுதல் மட்டுமே. தமிழினம் என்று இங்கே குறிப்பிடுவது உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் எட்டுக் கோடிக்கும் மேலான தமிழ் உறவுகளையே. இந்த ஒன்றுபடுதல் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கான வாழ்வையும், உலகத் தமிழர்களுக்கான ஒரு நாட்டையும் உருவாக்கும் வல்லமையைக் கொடுக்கும். தமிழினத்தின் ஒன்று படுதலின் மையப் புள்ளியாகத் தற்போது பூதாகரமாகி இருக்கும் ஈழத் தமிழர்களின் அவலங்களே உள்ளது. எனவே, இந்த ஒன்றுபடுதல் ஈழத் தமிழினத்தின் மத்தியில் உருவாக்கப்பட்டு, தாய்த் தமிழகத்தால் முன் நகர்த்தப்பட வேண்டிய பணியாகவே உள்ளது. விடுதலைப் போரின் ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகளின் நகர்வுகள் தமிழீழத்தின் ஒன்றுபடுத…

  11. இனப்படுகொலையாளியுடன் கம்சாஜினி குணரத்னம் சந்திப்பு! நோர்வே வாழ் தமிழீழ மக்களின் வாக்குகாளால் ஒஸ்லோவில் அரசியலுக்கு வந்த கம்சாஜினி குணரத்னம் நேற்றைய தினம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். தமிழீழ மக்கள் வரலாறு காணாத சோகத்தைச் சுமந்து, அழுவதற்கும் விதி அற்றவர்களாக, நில மீட்பு போராட்டங்களை நடத்திக்கொண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒருவருடமாக வீதியில் போராடியும் கொண்டு இருக்கும் இவ் வேளையில் கம்சாஜினி குணரத்னம் இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. நீயா தமிழனின் பிள்ளை? சூடு சொரணை கொஞ்சமும் இல்லை சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை? தோட்டத்தில்…

  12. உயிர்த் தியாகம் மேற்கொண்டு மீட்கப்பட்ட வடக்கு வீதிகளுக்கு படைவீரர்களது பெயர்களை சூட்ட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தேச ஒருமைப்பாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களது பெயர்கள் சகல வீதிகளுக்கும் சூட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தேவையான சட்டப் பின்னணியை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அப்பாவிகள் உயிர்த்தியாகம் செய்திருக்காவிட்டால் புலிகளிடமிருந்து நாட்டை மீட்பெதென்பது வெறும் கனவாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வீதிகளுக்கு படைவீரர்களது பெயரைச் சூட்டுவதன் மூலம் படைவீரர்களுக்கு கௌரமவளிக்க முடியும் என அவர் தெரிவித…

    • 2 replies
    • 1.4k views
  13. இலங்கை இனப்பிரச்சினையில் தீர்வு ஒன்றை காணுவதற்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி கோரியுள்ளது. கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இந்த வலியுறுத்தலை புதுடில்லியில் விடுத்துள்ளார். இந்த முனைப்புக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினியை ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி சந்தித்தமையை மையக்கருவாகக் கொள்ள முடியும் என அவர் கேட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள், நிகழும் சம்பவங்கள் புதிய செய்தி ஒன்றை இந்தியா சொல்ல விரும்புகிறதா? என்ற கேள்வியை பலர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைக்கோ, நோர்வே சென்று இலங்கையின் ச…

    • 6 replies
    • 1.4k views
  14. சென்ற வாரம் வரவேண்டிய எனது கதையின் இரண்டாம் பாகம் சில நாட்களைக் கடந்தே இப்பொழுது வருகின்றது. அதற்கான காரணம் எம்மக்களுக்குத் தெரியும். என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை. எனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வ…

  15. யாழில் மாபெரும் வரவேற்பு விழா நாமல் ராஜபக்ஷ எம்.பி. பங்கேற்பு _ 7/26/2011 12:45:50 PM Share யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் முகமாக தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடைபயணமாக வருகை தந்தோருக்கான மாபெரும் வரவேற்பு விழா நாளை 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொள்கிறார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்த்தன, கெல்சன், குமார் சங்கக்கார, அஞ்சலோ மத்தியூஸ், மற்றும் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாள…

    • 1 reply
    • 1.4k views
  16. 16.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....b059bfccbd02be6

  17. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரித்தானியாவின் Birmingham மாநகரத்தில் சூப்பர் மார்க்கெற் ஒன்றை நடத்தி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கு லண்டனில் எஸ்ரேட் ஏஜென்சி நடத்தி வரும் இலங்கையர் ஒருவர் ஊடாக பிரித்தானிய வங்கிகளில் இருந்து பெருந்தொகை பவுண்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அமைச்சர் இச்சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கின்றவருமான சகா ஒருவர் இச்சூப்பர் மார்க்கெற் வியாபாரத்தை நிர்வகிக்கின்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=art…

  18. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வேயில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் ஜனாதிபதியின் ஆலோசகர் மிலிந்த மொரகொட கலந்து கொள்ளவுள்ளார். இன்றைய தினம் குறித்த கருத்தரங்கு நோர்வேயில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மிலிந்த மொரகொடவை கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தி மற்றும் கூட்டுறவிற்கான நோர்வே முகவர் நிறுவனத்தினால் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்தன உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உ…

    • 2 replies
    • 1.4k views
  19. இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைகிக்க வேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போக விரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்…

  20. சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர். முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, ‘ஆட்டுமந்தை’போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி …

    • 9 replies
    • 1.4k views
  21. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மிகப்பெரும் கவனயீர்ப்பை செய்த மயுரன் அவர்கள் தனது நண்பர்களான அனு, சர்வா, கண்ணன், அஜந்தன், ஆதி, மாலன், ஜே, ஆகியோருடன் குழுவாக கனேடியத்தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நடைப்பயணம் ஒன்றை கடந்த மே மாதம் 22ம் திகதி ஆரம்பித்து இன்று 15 வது நாளாக 300 கிமீ தூரம் சென்றடைந்துள்ளனர். ரொரன்ரோ நாதன் பிலிப் சதுக்கத்தில் ஆரம்பித்து பிக்கரிங், ஏஜாக்ஸ், விற்பி, ஒசாவா, போமன்வில், நியுகாசில், போர்ற்கோப், கோபேர்க், ருரான்ரன், பெல்வில், கிங்ஸ்ரன், ஆகிய நகரங்களைக் கடந்து தற்போது புரோக்வில் நகரை அண்மித்துள்ளனர். நடந்து கடந்து வரும் நகரங்களில், நகரபிதாக்கள், காவல்துறை அதிகாரிகள், பழங்குடிமக்கள், மாணவர்கள், பல்லின மக்கள், அரசி…

  22. 33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf

  23. சரத் பொன்சேக மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்திய பெண் உயிருடன் இருபதாக அறிவிப்பு. லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக குற்றப் புலாய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 8 அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த அனோஜா குகேந்திரராசா என்பருடைய அடையாள அட்டையும் உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதை அடுத்து வவுனியாவுக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் உயிரு…

  24. கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.