Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காப் படையினரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தாலும் எதிர்காலத்தி வெற்றி பெறுவோம் என சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா படையினரின் 59 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை படையினருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மாவிலாறு ஆரம்பித்த வெற்றி கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி என வியாபித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் எமக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது படையினருக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டாலும் நாம் பெற்றிவெறுவோம் என அவர்…

    • 4 replies
    • 1.4k views
  2. அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே…? »அத்தார்… உங்களுக்கு நூறு வயசு…! » என்றவாறே சொல்லாமல் கொள்ளாமல் முற்றத்து வாசல்வரை வங்த முகத்தாரை வரவேற்றர் அப்புக்குட்டியர். »ஓமடா… ஓமடா… எப்ப என்ர காலை வாரலாம் எண்டு காத்துக் கிடப்பாய்… இப்ப என்ன நடந்ததெண்டு என்னை நினைச்சுக்கொண்டிருந்ததாக றீல் விடுகிறாய்…? » என்று முகத்தார் அப்புக்குட்டியரை நக்கல் அடித்தார். »அப்ப… அத்தார்… உங்களுக்கு உண்மையாகவே விசயம் தெரியாது போல கிடக்குது… » என்று இழுத்தார் அப்புக்குட்டியர். »என்னடா அப்புக்குட்டி… காலங்காத்தால குண்டைத் தூக்கிப் போடுகிறாய்… ஏதேனும் பிரச்சினையோடா… » என்று அங்கலாய்ந்தார் முகத்தார். »எங்கட பக்கத்து நாட்டுத் தலையாரி அமெரிக்காவில நிக…

  3. 79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=89695&category=TamilNews&language=tamil இந்த பிக்கு வெட்டி கொல்லும் அளவுக்கு என்னதான் அப்படி செய்திருப்பார் ...... ?

    • 23 replies
    • 1.4k views
  4. சர்வதேச நாணய நிதி : மிகுதி கடன் சிங்களத்திற்கு இல்லை நாணயமாற்று வீத கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஜ.எம்.எவ்) முரண்பாடுகளை கொண்டிருக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 மில்லியன் கடனின் கடைசி கொடுப்பவாக 800 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள மாட்டாது என மத்திய வங்கி ஆளுநர் திங்கட்கிழமை கூறினார். இந்த கடனுக்கு உயர் வட்டிவீதம் அறவிடப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். நெகிழும் நாணயமாற்று வீத முறையை கடைப்பிடிக்க மத்திய வங்கி தவறிய பின் செப்டெம்பரில் விடுவிக்கப்பட வேண்டிய எட்டாவது தவனை கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது. 'நாம் மேலும் கடன்படாது இருப்பின் இதுவரை பெற்ற கடனுக்கு 1.1 சதவீத வட்டி கொடுத்தால் போதுமான…

    • 8 replies
    • 1.4k views
  5. விமான ராடர் செயலிழந்துள்ளதால் பாதுகாப்பு தரப்பில் அச்சம். இலங்கையின் பிரதான விமானப் போக்குவரத்து ராடர் செயலிழந்துள்ளதனால் கடந்த இரு வாரங்களாக கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இதனால் இலங்கைக்கு வரும் விமானங்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் அச்சம் தோன்றியுள்ளது. இந்த நிலைமையை இருட்டடிப்பு செய்வதற்கு அதிகாரிகள் முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பீதுருதாலகால மலையில் நிறுவப்பட்டிருந்த ராடரானது, கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றினால் சேதமடைந்துள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விமானப் போக்குவரத்துகளை கண்காணிப்பதற்கு வேறு ராடர்கள் இல்லாததனால் அவர்கள் தற்போது விமானங்களை கையாள்வதற்கு ஹசெய்முறை கட்டுப்பாடு' என அழைக்கப்படு…

  6. ராணுவப் போலீசால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு இலங்கையில் பல ஆர்ப்பாட்ட பேரணிகள் நடந்துவரும் நிலையில் கனடா ஒட்டாவாவிலும் ஆர்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசித்துவரும் இலங்கையர்கள் ஒன்றுகூடி நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இந்த அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை ஒரு குறிப்பிட்ட அமைப்பும் ஏற்பாடு செய்யவில்லை. இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அனைவரினது கையொப்பங்களும் அடங்கிய மனுவொன்று இலங்கை தூதரக பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில், சரத் பொன்சேகாவின் கைதுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு அவரை விடுவிக்குமாறும் கேட்கப்பட்டு…

  7. தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம் நாராயணன் ‘டில்லி மூவர் அணி’ புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் கயல்விழி சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்கு…

  8. இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள 103 ஆற்று வடிநிலங்களில் வட மாகாணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் மிகப் பெரியதுமான ஆற்று வடிநிலம் கனகராயன் ஆற்று வடிநிலமாகும். இந்த ஆறு 90 கிலோமீற்றர் நீளமானதும் 906 சதுர கிலோமீற்றர் நீரேந்து பரப்பையும் (Catchments area) கொண்டுள்ளது. (Arjuna’s Atlas of Sri Lanka page 26). இது சேமமடுக் குளத்தில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி ஓடி தட்டுவன்கொட்டி ஊரியான் பகுதியை அண்டிய ஆனையிறவு கிழக்கு கடனீரேரியில் சங்கமிக்கின்றது. இதன்மூலம் வருடம் ஒன்றிற்கு சராசரி 24 மில்லின் கனமீற்றர் நீர் வெளியே செல்கின்றது எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. (The National Atlas of Sri Lanka – 1989). கனகராயன் ஆற்றின் வடி நிலப்பரப்பில் சேமமடுக்குளம், கனகராயன்குளம், இரண…

    • 0 replies
    • 1.4k views
  9. வெள்ளிக்கிழமை, 12, நவம்பர் 2010 (8:49 IST) இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியாகாந்தி: கே.வி.தங்கபாலு இலங்கை தமிழர்களுக்காக வைகோ இழந்தது என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கைப்போர் நிகழ்வுகள் தொடங்கிய காலத்திலும், அது நடைபெறும் நேரத்திலும் அது முடிவுக்கு வந்து சுமூக சூழ்நிலை முழுமையாக உருவாகப்போகும் இன்றைய காலக்கட்டம் வரை அனைத்து நிலைகளிலும் சோனியாகாந்தியின் மனிதாபிமான வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளை வைகோ மறந்திருக்கலாம். ஆனால், தமிழக மக்களும், இலங்கைவாழ் தமிழர்களும் ஒருபோதும் மறந்திருக்க மாட…

  10. சிங்களத்தில் கொட என்றால் அதிகம், கூடுதலான என்பது. கருணை என்றால் என்ன வென்றும் எமக்கு தெரியும். பெரும்கருணை கொண்டவர் என்பதே கருணாகொட என்ற பெயரின் அர்த்தம். யுத்த காலத்தில் கடற்படை தளபதியாக, இருந்த இந்த பெரும் கருணைக்காரர், யுத்தத்துக்கு சம்பந்தமில்லா , கொழும்பு நகரத்தில் வாழ்ந்த பணக்காரர்களின் பிள்ளைகளை, இவருக்கு கீழேயான கடற்படை அதிகாரிகள் கடத்தி, கப்பம் அறவிடுவதை தடுக்கவில்லை என்ற வழக்கில், கைது செய்யப்படலாம் என தலைமறைவாக இருக்கிறார். இவ்வாறு கடத்தப்பட்ட 11 வாலிபர்களில், பல தமிழர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் பலரும் இருந்தார்கள். பேரம் படியாததால், யார் கடத்தினார்கள் என்று வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என இவர்கள் அனைவருமே கொல்லப்பட்டனர். ஆரம்பத்தி…

  11. செய்தியாளர் மயூரன் 19/07/2009, 12:30 எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் எறிபொல்லைக்கூட கையில் எக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் கலந்துகொண்டு தெரிவித்த முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளை போர் ரீதியாக வெற்றிகொண்டு, போர் முடிவுக்குள் வந்தாலும் விடுதலைப் புலிகளின் முற்றிலும் அழிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் எதிர்காலத்தில் புலி அல்ல பூனையொன்றைக் கூட மீண்டும் எழுவதற்கு வாய்ப்ப…

  12. இந்திய ஒப்பந்தத்தை குப்பையில் வீசும் இலங்கை டிசம்பர் 26, 2006 கொழும்பு: ஜனவ> 1ம் தேதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக செயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அதை தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்க…

  13. ஈழப்போர்-4ல் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களை அழிக்கக்கூடிய எந்தவொரு ஆயுதமும் அளிக்காது என்று தமிழக மக்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், மறைமுகமாய் ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திற்கு இந்திய கொடுத்துள்ளதை எ.டி.டி.வி.யின் இராணுவ செய்தியாளர் நிட்டின் கோகுலே தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார். உதாரணமாய், இந்தியா ஐந்து மீ-17 ரக உலங்கு வானூர்தியை கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராய் பயன்படுத்தப்பட்டது. உயர்ரக ரேடார் பொறுத்தப்பட்ட இந்தியாவின் தயாரிப்பான டோனியர் விமானத்தில் கடல் மேல் உயரே பறந்து திறமை வாய்ந்த ரேடார் இயக்குபவரை வைத்து விடுதலைப்புலிகள் பயன்படுத்திவந்த மிதக்கும் ஆயுத கிங்குகளை காட்டி கொடுக்கப்பட்டது. …

    • 7 replies
    • 1.4k views
  14. மாதத்தில் குறைந்தது 50 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் [செவ்வாய்க்கிழமை, 5 டிசெம்பர் 2006, 18:30 ஈழம்] [பூ.சிவமலர்] யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று யாழ். மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் செய்யும் முறைப்பாட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது என மனித உரிமை ஆணையகம் தெரிவித்தது. யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் கொலையும் ஆட்கடத்தலும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. அண்மையில் 30-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என அடைக்கலம் தேடி தங்ளிடம் வந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது http://www.eelampage.com/?cn=30047

    • 2 replies
    • 1.4k views
  15. வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55 சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா? நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின்…

  16. சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம் திகதி: 04.09.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜன…

  17. தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டி நீதவான் கிஹான் அருண பண்டார எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களே இவ்வாறு பேஸ்புக் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே கிரிவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கசுன் மதுசங்க எனும் இளைஞன் குளியாபிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். உயர் தரத்தில் கல்வி கற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குற…

    • 0 replies
    • 1.4k views
  18. Posted on : Fri Apr 25 9:15:00 2008 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல அமெரிக்க உதவிச் செயலர் கருத்து இலங்கையின் மனித உரிமை மற்றும் இனப்பிரச்சினை என்பனவற்றுக்குத் தீர்வு காண்பது இலகுவான விடயமல்ல என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்காசியாவின் அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொன் கெம்ப் தெரிவித்துள்ளார். டொன் கெம்பின் விஜயம் குறித்து அமெ ரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மூன்று நாள்கள் இலங்கையில் தங்கி யிருந்த டொன் கெம்ப், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நீதியமைச்சின் செய லாளர் சுகத் கம்லத் ஆகியோரைச் சந…

  19. அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்ட…

    • 14 replies
    • 1.4k views
  20. விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் போர் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதி கள் அல்லர் என்ற சரியான கண்ணோட்டத்தில் அதனைப் பார்க்க வேண்டும். இலங்கை மீதும், இங்கு வாழும் தமிழ் மக்கள் மீதும் "கரிசனையுள்ள' சகலரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, இந்தியாவின் கவலை தெரிவிப்புக்கு நேற்றுப் பதிலடி கொடுத்தார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பாலிதகனேகொடவை அழைத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். எனவே, இவ்விடயம் குறித்து நேற்று நா…

  21. கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…

  22. பிளவடைகின்றது கூட்டமைப்பு ; மூன்று மேதினக் கூட்டங்கள் நடைபெற வாய்ப்பு [ Wednesday,6 April 2016, 03:54:25 ] கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினத்தை தனித்தே நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்கேற்பார்கள் என அமைச்சரும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர நேற்றைய தினம் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்காமல் வேறுகூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள…

    • 8 replies
    • 1.4k views
  23. தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை >> தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடை…

  24. மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் மும்முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  25. புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம் திகதி: 14.04.2010 // தமிழீழம் விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம். சபேசன் என்னும் இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்றுவருபவர். இவர் தாயார் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக இலங்கை செல்லவேண்டி நேர்ந்தது. வவுனியா சென்ற இவரை மறுதினமே இலங்கை புலனாய்வுத்துறையினர் கடத்தியுள்ளனர். இலக்கத் தகடு அற்ற வாகனத்தில் வந்த புலனாய்வுத்துறையினர், இவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து இவரை வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர், இவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.