ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இந்திய மீனவர்களால் இலங்கைக்கு வருடாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்!(காணொளி) Published on September 26, 2011-12:51 pm இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வருடாந்தம் ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்களின் நடவடிக்கையினால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற் கரைப் பகுதிக்கு 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அல்ஜசீரா ஊடகம் புகைப்படமெடுத்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதுடன்…
-
- 0 replies
- 639 views
-
-
அநீதிகளை வெளிக்கொண்டுவந்ததாலேயே ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொலை செய்யப்பட்ட அல்லது காணா…
-
- 0 replies
- 197 views
-
-
இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையி…
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
முருக பக்தர்களுக்கு மிருக அடி (கத்தறாகம - ஸிரி லன்கா) http://www.tamilnation.org/tamileelam/demo...kathirgamam.htm
-
- 6 replies
- 4.6k views
-
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார். https://thinakkural.lk/article/290326
-
- 4 replies
- 582 views
- 1 follower
-
-
கடந்த 02-08-07 அன்று அம்பாறை மாவட்டத்தின் காடுகளை அண்டிய கிராமங்களையும் காட்டுப் பகுதிகளையும் இலக்குவைத்து சுமார் 450 வரையான சிறப்பு அதிரடிப்படையினர் பின்புல எறிகணை ஆதரவுடன் களமிறங்கினர். ஒரு அதிரடிப்படையினன் மட்டும் காயமடைந்த நிலையில் அந்த நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி முடிவுற்றது. புலிகளின் தரப்பில் ஆறுபேர் இறந்திருப்பதாக அரச தரப்பு கூறினாலும், அங்கே புலிகளுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை. அதன்பின்னர் கடந்த ஏழாம் திகதி மீண்டும் ஒரு பாரிய படை நடவடிக்கை அதே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலே கஞ்சிகுடிச்சாறு, வக்குமுட்டியா, செங்காமம் ஆகிய முனைகளில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினரும் மாந்தோட்டத்திலிருந்து சிறிலங்கா தரைப்படையினருமாக கிட்டத்தட்ட 7…
-
- 0 replies
- 1k views
-
-
Published By பெரியார்தளம் On Saturday, October 8th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் இந்தியா – தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை ஒருபோதும் மதிக்காது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய ஆட்சி, இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து, காங்கிர° தலைமையில் நடக்கும் இந்திய ஆட்சி, தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே தமிழர்களாகிய நமது இறையாண்மையை நாமே தான் முடிவு செய்தாக வேண்டும். தமிழக அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவை தூக்குத் தண்டனையை ரத்து செடீநுது ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுத்தான் தீர வே…
-
- 0 replies
- 687 views
-
-
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார். “மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைப் பார்த்துக்கொண்டு ஐநா சபை தூ…
-
- 8 replies
- 752 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கை இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுவார்த்தை மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமது ஆட்சியின்போது தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 646 views
-
-
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இளைஞன் சிகிச்சை பெற்று இன்று புதன்கிழமை (03) வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/147531#sthash.28AYcg7W.dpuf
-
- 1 reply
- 556 views
-
-
34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு! adminFebruary 23, 2024 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்…
-
- 1 reply
- 292 views
-
-
மன்னாரை அண்டிய கடற்படுகையில் காணப்படும் எரிவாயு வளத்தை வியட்நாமுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கெய்ன்ஸ் லங்கா இந்திய நிறுவனம் கடந்த ஓகஸ்ட் மாதம்முதல் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்ததை அடுத்தே எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்வதற்கான பிரதேசம் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் இரு பகுதிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதியில் ரஷ்யா எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிதாக உருவாகியுள்ள எரிவாயு வளம் பெறுதல் தொடர்பான ஒப்பந்தமொன்று அண்மையில் வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் போது இலங்க…
-
- 0 replies
- 649 views
-
-
ஆரையம்பதி கிளைக் கிராமமான மாவிலங்குதுறை கிராமத்தில் இரவு நேரங்களில் மக்கள் கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். கபாலி என்று அழைக்கப்படுகின்ற ஒரு பெயருடைய நபர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் இறங்கி மக்களின் சொத்து உடமைகளை கூரைகளால் இறங்கி மக்களின் சொத்துக்களை களவாடி செல்கின்றான். இவனுக்கு பொலிசாரும் உடந்தையாக இருக்கின்றார்கள் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஆரையம்பது பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு க் கூட்டத்தில் இது தொடர்பாக மக்கள் இணைத்தலைவரான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர். ஞா.ஸ்ரீநேஷன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கபாலியின் பிரச்சனை பெரிது இரு சமூகத்தினராலும் பெரிதும் பேசப்பட்டடு அனைவ…
-
- 1 reply
- 778 views
-
-
மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார். -குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,…
-
- 54 replies
- 6.3k views
-
-
அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார் வீரகேசரி நாளேடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
இலங்கையில் கடந்த இரு தசாப்தகாலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப்போரில் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இப்போது சமாதானத்தை வெல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியிருக்கிறார் நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. நோராட் அமைப்பு இந்த அறிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைக்கல்ஸன் கல்வி நிறுவகத்தின் தலைவர் குன்னர் சேர்போ மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான லண்டன் பாடசாலையின் தலைவர் ஜோன் தன் குட்ஹேன்ட் ஆகியோரால் நீண்ட ஆராய்வுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7மூ க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1377990
-
-
- 1 reply
- 567 views
-
-
கொழும்பு சைத்திய வீதியில் 'புட்டு பம்பு' எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் 'கன்சைட்' எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேக நபர்களை தடுத்து வைப்பதாக குறிப்பிட்டே இந்த இரகசிய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த முகாம்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந…
-
- 0 replies
- 314 views
-
-
போரின் போது காணாமற் போன குழந்தைகளுக்கு என்ன நடந்தது? - பெற்றோர் அங்கலாய்ப்பு! - AFP செய்தி!! இலங்கைத் தீவின் கொடிய இனப்போர் முடிவுற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் போரினால் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது குழந்தைகளைத் தீவீரமாகத் தேடும் நிலை தொடர்கின்றது என AFP தெரிவித்துள்ளது. சிறிலங்கா படைத்தரப்பினரால் தமது பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சில பெற்றோர்கள் நம்புகின்றனர். தப்பிச் சென்று பெற்றோரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தமது பிள்ளைகள் இருக்கலாம் என இன்னும் சிலரும் நம்புகின்றனர். இது தொடர்பாக AFP வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தாக்குதல்கள் தீவிரமடைந்ததை அடுத்து உஷாதேவி …
-
- 1 reply
- 833 views
-
-
காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயரும் போது இலங்கையிலும் தாக்கம் ஏற்படலாம்! - ஐ.நா அறிக்கை! காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் உயரும் போது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்புக்கான திட்டத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டிட வடிவமைப்பு பீடத்தின் பேராசிரியர எஸ்.மகாநாம, வறண்ட வலயப் பகுதியான மட்டக்களப்பு, ஈர வலயமான நீர்கொழும்பு ஆகிய கரையோர நகரங்கள் தெரிவு செய்யப்பட்டு தாங்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த முப்பது, நாற்பது ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் ஒப்பமிட்டு, கடந்த மார்ச் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2115/5 ஆம் இலக்க அதி விசேட அரசிதழ் மூலம் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின் படி யாழ். பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தையடுத்து 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் ப…
-
- 1 reply
- 825 views
-
-
வணக்கம் பாருங்கோ எப்பிடி இருக்கிறியள்? நல்லா இருக்கிறியளே, அது சரி சுத்திச் சுத்தி சுப்பற்ற… எங்கயோ? எண்ட பழமொழி நினைவுக்கு வாற மாதிரி திருப்பித் திருப்பி சிலபேரின்ர வண்டவாளங்கள தண்டவாளங்களில ஏத்த வேண்டிய நிலையில இண்டைக்கு நாங்கள் இருக்கிறம் கண்டியளே? கே.பி ஐயான்ர நம்பிக்க நட்சத்திரமாக அண்டைக்கும், இண்டைக்கும் ஏன் எண்டைக்கும் இருக்கிற அவர் புழுதியோ சீ.. சீ வழுதி எண்ட அந்த ஐயா இருக்கிறார் தானே? ஆ.. ஓம்.. ஓம் அவர் தான் பொபி, அவர் பாருங்கோ இப்ப யாழ்ப்பாணத்தில குடிகொண்டிருக்கிறாராம். அமெரிக்காவில உழைச்ச மனிசன் இப்ப யாழ்ப்பாணத்தில 20ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு வேலை செய்யிறதெண்டால் அந்த மனிசன்ர நாட்டுப்பற்றப் பாருங்கோவன் பின்ன? ஆ.. அந்த மனுசனுக்கு 20ஆயிரம் ரூபா சம்பளம் குடுத்…
-
- 0 replies
- 956 views
-
-
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது . வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 533 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? - இலைஜா ஹூல் தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறிக் கொண்டு ஒரு குழு கிளர்ந்தெழுந்துள்ளது. தமிழர் அரசியலில் திருப்பங்கள், திருத்தங்கள் அவசியம் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 'எம்மைத் திடப்படுத்துங்கள்' என்று மக்களை வலிந்து கோருவதைக் காட்டிலும் தம்மைத் திருத்துவதில் அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்பதே பொதுவான பெரும்பான்மைத் தமிழர் நிலைப்பாடும். ஆனால், இந்தக் குறித்த குழு - குறிப்பாகக் கூறின் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியும், அக் கட்சியின் புலம்பெயர் விழுதுகளும் உள்நாட்டு அப்புக்காத்துகளும் - வேண்டி நிற்கும் மாற்றம் என்ன? இவர்கள் உண்மையிலேயே புதிதாக எதையும் கூறி நிற்கின்றார்களா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இரா.சம்பந்தன்: "புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு" LAKRUWAN WANNIARACHCHI தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதே…
-
- 0 replies
- 598 views
-