ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஹ வெய் தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை ச…
-
- 6 replies
- 1.1k views
-
-
தளராத துணிவினால் தங்கம் வென்ற ரஜிதா சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் 138 ஆன்டு வரலாற்றில் விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளது. செவிப்புலன் இழந்தும் தளராத துணிவோடு தன்னம்பிகையுடன் போராடி 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதலில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் மாணவி ரஜிதா பாலச்சந்திரன் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். மூலாய் தெற்கு பகுதியை சேர்ந்த ரஜிதா பாலச்சந்திரன் யுத்தம் காரணமாக ஆரம்ப கல்வியை பல்வேறு பாடசாலைகளில் கற்ற நிலையில் தரம் ஆறு முதல் இங்கு கல்வி கற்றுள்ளார். இந்த காலகட்டத்தில் பல்வேறும் பட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்ட இவர் நான்கு தடவைகள் ஈட்டி எறிதல் போட்டியில் தே…
-
- 1 reply
- 382 views
-
-
அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்… முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும் இன்று சனிக்கிழமை மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் “ஈழத்தமிழ் அரசியல் செல் நெறியும், ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை ” எனும் தொனிப் பொருளில…
-
- 3 replies
- 863 views
-
-
சுனாமி அவலத்தின் உயிர்ச் சிற்பம் - பண்டார வன்னியன் தமிழன் தன்மானப் போராட்டத்தின் மத்தியிலும் அடுத்தவன் அவலத்தை போக்கவும் மதிக்கவும் தவறாதவன் என்பதற்கு ஆனந்தனின் சுனாமி அவலத்தை சித்தரிக்கும் சிலை ஓரு எடுத்துக் காட்டாகும் இது வெறுமனே அவலத்தை மட்டும் எடுத்துக் காட்டவில்லை தமிழன் தனது தன்பத்திலும் அடுத்தவன் துன்பததையும் தன் துன்பமாக ஏற்று நடப்பவன் என்பதையும் இந்த சிற்பம் எடுத்தியம்புகின்றமை பராட்டத்தக்கதாகும். இந்த சிற்பம் சம்பந்தமாக ஓவியர் மாற்கு, ஓவியர் இராசையா, ஓவிய சிற்பி ரமணி, கவிஞர் யாழ் nஐயம், ஓவியர் எஸ்.டி சாமி எனப் பலரும் பல வடிவத்திலும் புகழ்ந்துள்ளாhகள் விமர்சித்துள்ளார்கள். ஓவியர் மாற்கு குறிப்பிடுகின்றார் ஆனந்தன் சிற்பக் கல்லூரிகளின் ஊடாக …
-
- 1 reply
- 2.8k views
-
-
உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை – வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.”தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாதநிலையில் 37 கோடி ரூபாய்களை செலவளித்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது. எமக்கான சுதந்திரம் 75 வருடங்களாக கிடைக்கவில்லை. எமக்கான உரிமைகள் கிடைக்காத நிலையில் இந்த சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை. வவுனியா மாவட்ட வலிந்துக…
-
- 0 replies
- 228 views
-
-
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாமல் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத் தமிழ் யுவதியொருவரை மணமுடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ஐதேக எம்.பி விஜயகலா மகேஸ்வரன். நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ என்றாலே வடக்கில், யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் அதீத அபிமானம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் யுவதியை மணமுடித்தால் இந்த இனப்பிரச்சினை விவகாரமும் முடிந்து விடும். தேசிய நல்லிணக்கமும் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள், நான் நல்ல மணப்பெண் பார்த்துத் தருகிறேன் என்று விஜயகலா தெரிவித்துள்ளார்.அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, நான் இப்போதைக்கு திருமணம்…
-
- 12 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதி விவசாய அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிரான அங்கஜன் இராமநாதனுக்கு யாழில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடைவயாக யாழ் கோவில் வீதியிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்திருந்தார். இதன் போது அங்கு திரண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் மலர்மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகளை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கஜன் இராமநாதன் ஆதரவாளர்கள் தொண்டர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். …
-
- 1 reply
- 583 views
-
-
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (11) தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். விரைவில் சென்னை- பலாலி இடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரி…
-
- 3 replies
- 715 views
-
-
நெடுங்கேணியில் ஆள ஊடுருவும் அணியினரால் கிளேமோர்த் தாக்குதல். முல்லைத்தீவு நெடுங்கேணிப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆள ஊடுருவும் அணியினரால் விவசாயத் திணைக்கள வாகனத்தை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விவசாயத் திணைக்கள பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. -Sankathi-
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துத் தொடர்ச்சியாக அவதானிப்பதாக சோனியா தொவிப்பு: யுத்த மீறல் வீடியோக்களைப் பார்வையிட்டதாகவும் தெரிவிப்பு [saturday, 2011-03-19 06:20:58] இலங்கைத் தமிழர் பிரச்சினைக் குறித்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 14 பொதுநலவாய நாடுகளின் விரிவுரையில் கலந்து கொண்டிருந்த போது உலகத் தமிழர் ஒன்றியம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாமில் உள்ள மக்கள் எவ்வித தாமதமும் இன்றி மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் …
-
- 7 replies
- 1.6k views
-
-
தமிழில்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- இலங்கை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரினால் சட்டத்தரணிகள் சங்கத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்காக இரு கேள்விகளை அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்க்கு தனக்கு தகுதியுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு கோரும் இரு கேள்விகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 10 ம்திகதிக்கு முன்னதாக இது குறித்த கருத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. கடிதத்தில் காணப்படும் இரு கேள்விகளையும் உன்னிப்பாக அவதானித்தால் இது ஒரு அரசியல் ஏமாற்றுவேலை என்பது புலப்படும். உச்ச நீதிமன்றம் பின்வரும் இரு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு தனது க…
-
- 0 replies
- 579 views
-
-
தேர்தல்களை பிற்போடும் செயல் பசித்தவரை ஏமாற்றுவதைப் போன்றது நிந்தவூர் நிருபர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தல் ஒன்றில் நாங்கள் வாக்குகள் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதனால் மட்டும் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடி மக்களின் கருத்துக்களைப் பெற்று செயற்பட வேண்டும். பெரும்பான்மையினரின் விருப்புக்கு மாத்திரம் முதலிடம் கொடுப்பதனால் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது. தேர்தலில் தோல்வியடைந்தவர்களை பழி வாங்குவதன் ஊடாகவும் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது. உண்மையான ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் கரு…
-
- 0 replies
- 181 views
-
-
தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில். [saturday, 2011-03-26 05:25:48] 60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித…
-
- 4 replies
- 1.1k views
-
-
வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப்பணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை வியாழக்கிழமை ஆரம்பித்துவைக்கப்படுமென நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/132990-2014-11-12-07-19-34.html
-
- 2 replies
- 569 views
-
-
முள்ளியவளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் மீட்பு…. முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியிலுள்ள காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிருக வேட்டையின் ப…
-
- 0 replies
- 506 views
-
-
வியாழன் 18-01-2007 22:28 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு அம்பாறை விஜயம் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் நிமால் சிறீபாலடீசில்வா தலைமையிலான அரசின் உயர்மட்டக் குழு ஒன்று இன்று அம்பாறை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறைக் கச்சேரியில் இடம் பெற்ற மாவட்டத்தின் 167 கிராமசேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் பேரியல் அஸ்ரவ், அத்தாவுல்லா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். நன்றி-பதிவு
-
- 0 replies
- 708 views
-
-
அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின்…
-
- 0 replies
- 294 views
-
-
29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது. அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=121238&category=TamilNews&langua…
-
- 29 replies
- 2k views
-
-
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இருதரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் ஒருங்கிணைப்பை அதிகரிக்கவேண்டும் - ஜனாதிபதி Published By: Rajeeban 15 Mar, 2023 | 11:25 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இரு தரப்பு கடன்வழங்குநர்கள் தங்களிற்குள் இணைந்து செயற்படவேண்டும் எனஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பகிரங்ககடிதமொன்றில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் தங்களிற்குள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் இதன் மூலம் வங்குரோத்து நிலையில் சிக்குண்டுள்ள நாடு அத…
-
- 0 replies
- 261 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க உடன்படிக்கையின் நகலை கிழித்தெறிந்ததோடு இனிமேல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதுவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காதென்றும் அறிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், கட்சி எதுவிதமான அறிவித்தலையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை …
-
- 0 replies
- 836 views
-
-
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தீடீர் இடம்மாற்றத்தையடுத்து புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த தை மாதம் பொறுப்பேற்ற உதயப்பெரேரா நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு ஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி பதவியேற்பார் எனவும் மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=550423678627431306
-
- 0 replies
- 310 views
-
-
மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவதில் கட்டுப்பாடு- வடக்குக் கல்வி அமைச்சர் அறிவிப்பு!! ‘பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளது.மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்படவேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலை களுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்.’ அழகக அ…
-
- 2 replies
- 1.1k views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மட்டக்களப்பு பிரதேசவாசிகளால் திங்கட்கிழமை (01) ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே எங்கள் வாக்குகள், மைத்திரி கட்சியை காட்டிக்கொடுத்து விட்டார், தமிழ் மக்களின் ஆதரவு மஹிந்தவுக்கே என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியவண்ணம் பேரணியை முன்னெடுத்து சென்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செங்கலடி காரியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இவ்வார்ப்பட்டத்தில், கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கலந்து கொண்டிருந்தார். இவ்வார்ப்பட்ட பேரணி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது…
-
- 1 reply
- 512 views
-
-
கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு செல்லும் வீதியி…
-
- 1 reply
- 713 views
- 1 follower
-