ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
த.ம.வி.பு. கட்சியின் செயற்பாடுகள் தனது தலைமையின்கீழ் இப்போழுதும் சிறந்த முறையில் நடந்துவருகின்றன என்று துரோகி கருணா தெரிவித்திருக்கிறா.. அத்துடன், பிரித்தானியாவிலிருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின்பேரிலும் தான் இலங்கை திரும்பினா.. என்றும் அவ. மேலும் தெரிவித்துள்ளா.. பி.பி.ஸி.க்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அ;வ. இவற்றைத் தெரிவித்திருக்கிறா.. மேலும்: என்னால் நியமிக்கப்பட்ட பிள்ளையான் முதலமைச்சனாக தெரிவு செய்யபட்டிருக்கிறா.. இது மிகவும் வரவேற்கக் கூடிய மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்கள் அரசியல் கட்சி ஒரு பரந்துபட்ட கட்சி. முதலமைச்சர் என்ற வடிவத்துக்குள் எமது அரசியல் கட்சியை உள்ளடக்கிப் பார்ப்பது தவறான விடயம். எமது மாகாண சபைக்குரிய வடி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டும்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம் நட…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு இந்தியா பாரிய அளவில் உதவிகளை வழங்குகிறது: "த நேசன்" சிறிலங்காவுக்கு இந்தியா இராணுவ ரீதியாக பாரிய அளவில் உதவிகளை அளித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மேலும்
-
- 3 replies
- 1.3k views
-
-
“சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர், அவருக்கு ஆளுமை இல்லை, பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்” என்றெல்லாம் பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவராவார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கூறியுள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக கருணா அம்மான் தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “எதிரியாக இருந்தாலும், துரோகியாக இருந்தாலும் விமர்சனம் எப்போதும் ஆரோக்கியமாக நாகரீகமாக இருக்கவேண்டும். ஆனால் கருணாவின் விமர்சனம் வேடிக்கையாகவ…
-
- 8 replies
- 1.3k views
-
-
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/12710…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
புலம்பெயர் தமிழர் 2011ம் ஆண்டிலாவது……………. ------------------------------------------------------------------------------------ தமிழினத்தின் ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தாயக மண்ணிலே நடைபெறும் துயர நிகழ்வுகள் வழமையாகிவிட்ட சூழலில் புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்போரினது அடுத்தகட்டப் பரிணாமம் என்பது அனாதையாக நிற்பதுபோல் தோன்றுகிறது. 2009 மே 19 வரை தாயகம், தேசியம், அண்ணன் தம்பியென்றோரெல்லாம் இன்று பல்வேறு திசைகளில் நடக்கத்தொடங்கியுள்ளதொரு தோற்றமொன்று தெளிவாகத் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? எந்தவிதமான சுயவிருப்பகளுக்குமப்பால் தமிழின விடுதலையொன்றே தமது குறிக்கோளெனத் தம்மை ஆகுதியாக்கியோரதும் இன்றும் வதைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை மறுதினம் தாக்குதல் நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அநாமதேய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. ”நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்த உள்ளனர்” என்று பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று (வியாழக்கிழமை) கிடைத்தது. அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலகர், ஆளுநரின் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கடிதம் குறித்து வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர், அதனை வரைந்தவர், எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் குறித்த…
-
- 6 replies
- 1.3k views
-
-
என் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த மக்கள் ஆணையை வீணடிக்கேன் – கொள்கை விளக்கம் தந்த கோத்தாபய! “ஜனாதிபதித் தேர்தலில் சிறப்பான ஆணையை மக்கள் பெற்று கொடுக்க காரணம் என் மீதான நம்பிக்கையே ஆகும். அதனை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்.” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) கூடிய 9வது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் தனது கொள்கை விளக்க உரையை ஆற்றிய போது தெரிவித்தார். மேலும் அவரது உரையின் சுருக்க முறையிலான சாராம்சம், “எமது ஆட்சி முறை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருப்பதையே எமது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறிப்பிடுகின்றது. நாட்டின் ஒற்றையாட்சியை, புத்தசானத்தை பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங…
-
- 10 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை [ சனிக்கிழமை, 25 பெப்ரவரி 2012, 09:24 GMT ] [ நித்தியபாரதி ] ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு TruthDive இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் விபரமாவது, தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐயோ…! இந்தியா நாசமாப் போக… Posted by ப்ரியன் | Posted in அரசியல், ஈழம் | Posted on 09-02-2009 1 கருவிப்பட்டை PathivuToolbar ©2009thamizmanam.com இந்தக் கட்டுரையின் தலைப்போ அல்லது இதில் கூறப்பட்டுள்ள விடயங்களோ புனைவு கிடையாது. வெளியிலிருந்து ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, உண்மைநிலை வெளியே தெரியாதவாறு, தமிழ்மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும், சிறிலங்கா அரசின் எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் நின்று, அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இறுதிக்குரலை பதிவு செய்து, உலகின் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கிலே உயிரைத் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் களநிலைச் செய்தியாளர்கள் தருகின்ற பதிவுகள் இவை. ஆகவேதான் இந்தக் கட்டுரையின் தலைப்பை…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுங்கத் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக மீண்டும் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு கடந்தவாரம் முடிவெடுத்ததை அமைச்சரவை திரும்பப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் அவருக்கு 1 வருடகாலம் சேவைநீடிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவருடைய 3 மாத சேவையைப் பொறுத்து திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சார…
-
- 9 replies
- 1.3k views
-
-
ரெலோ தலைமை அலுவலகத்தை சூறையாடியது இராணுவம்: ஒருவர் சுட்டுக்கொலை- மூவர் கைது [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 16:40 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறிலங்கா இராணுவம் அக்கட்சியின் உறுப்பினரை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. 3 ரெலோ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள ரெலோ தலைமை அலுவலகத்துக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் உள்நுழைந்தனர். ரெலொ அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறைகளையும் சல்லடை போட்டுத் தேடிய அக்குழுவினர் மூடிய அறை ஒன்றை திறக்குமாறு அங்கு நின்றவர்களிடம் கூறினர். அதற்கு அலுவல…
-
- 2 replies
- 1.3k views
-
-
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு போகுமட்டும் போராட்டம் தொடரும் செயற்பாட்டாளர்கள் அறிவிப்பு. அனைத்து தமிழ் மக்களும் திட்டமிட்டபடி நாளை ஒன்று கூடுமாறு கேட்டுகொள்கின்றோம். 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மணலாறில் தாக்குதலை நடத்திவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய வான்தளத்துக்கு வானூர்திகள் திரும்பிய பின்னர் அவை மேலும் சிறிய அளவாக்கப்பட்டு உழவூர்திகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
கனடா ரொறன்ரோவில் நாளை "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு மாபெரும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு நிர்ப்பந்திப்பதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு ஒன்று இன்று யாழ் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ் கொட்டடி சீனிவாசன் வீதியில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் தனியார் விடுதி ஒன்றில் தெற்கிலிருந்து சிங்கள யுவதிகளை கொண்டு வந்து பாலியல் தொழில் நடாத்துவதற்கு இடம் தருமாறு தொலைபேசி மூலம் அடிக்கடி மிரட்டப்படுவதாக காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு இன்று நீதிமன்றில் எடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து அடிக்கடி இந்த மிரட்டல் வருவதாக் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசார…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொழும்பு உட்பட மற்றும் பல இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உடமைகள் என்பவற்றை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்த 50ற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக சிறி லங்கா புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
-
- 4 replies
- 1.3k views
-
-
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
உறுதியை இழந்துவரும் மகிந்தா அரசு: கொழும்பு ஊடகம் Posted by இரும்பொறை on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொடர்பில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுங்கள் - கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங் எல்லாப் பாதைகளுமே மகிந்தவை நோக்கி - தமிழ்நெட் இந்திய விஜயத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு அறிவுரை கூறியதாக வெள்ளியன்று வந்த பத்திரிக்கைச் செய்திகள் கூறியுள்ளன. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தியின் கூற்றுப்படி , " முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களையும் சேர்த்து மகிந்தவுடன் ஒற்றுமையாக அரசியல் தீர்வைத் தேடுங்கள் என்று இந்தியப் பிரதமர் எமக்கு அறிவுரை கூறினார்.நாம் அதற்கு முயற்சிப்பதாகக் கூறினோம்" என்றும் அவர் சொன்னார். அவர் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது 25.04.2008 / நிருபர் வானதி இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத…
-
- 0 replies
- 1.3k views
-
-
கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=FHiMhpXSKdY&feature=youtu.be&a
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளி 07-12-2007 01:46 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களில், வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் - வவுனியா களமுனைகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், மேஜர் சிவதர்சன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கனகராசா கோபிநாத், கப்டன் புரட்சித்தேவன் என்றழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை சேர்நத் டெனிபாஸ் ஜீவானந்தம் ஆகிய போராளிகள் களப்பலியாகினர். மறுநாள் திங்கட்கிழமை, மன்னார் தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்.கேணல் வரதன் அல்லது சாமி அல்லது றொனி என்றழைக்கப்படும், திரு…
-
- 0 replies
- 1.3k views
-