ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகென புலம்பெயர் உறவுகளால் 85 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆண்கள் விடுதிக்கான கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கட்டடத்தை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவநேசன், கமலேஸ்வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/170275/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B4-#stha…
-
- 5 replies
- 863 views
-
-
முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 10.15 மணிக்கு, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய, அந்நாட்டை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் குழு வலியுறுத்தியது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. இதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் நேற்று டெல்லி சென்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டிய…
-
- 5 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா மாகாந்தி சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. குறித்த சிலை கடந்த 26ஆம் திகதி இரவு அடையாளந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தவிடம் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்…
-
- 5 replies
- 813 views
-
-
'எல்லோரையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்' என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'நாம் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அது ஒரு ராஜபக்ஷ - சம்பந்தன் உடன்படிக்கையாக இருக்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய தூதுக் குழுவினர், இன்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் விட்டுக்கொடுக்க முடியாது' என இந்திய ராஜ்யசபா எதிர்க்கட்சி பிரதித் தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவ…
-
- 5 replies
- 840 views
-
-
குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?? - சீமான் ஆவேச கேள்வி ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறீலங்கா அரசு, சீனமும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது. தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்க…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் உறுப்பினர்கள் சிலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு விரும்புகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி. வடக்கு - கிழக்கில் உள்ள எமது சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்ற நாம் விரும்பினால் எமது சமூகத்திடம் இருந்து எம்மால் முடிந்த ஆதரவை நாம் திரட்டி சேமித…
-
- 5 replies
- 830 views
-
-
புத்தபிரானின் வழித்தடத்தை எல்லோரும் முழுமையாகப் பின்பற்றுவதன் ஊடாக ஆளுமை மிக்க தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெசாக் நாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, முப்பது ஆண்டுகால இரத்தக்களரிக்குப் பின்னர் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பௌத்தர்கள் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். அனைவரும் பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் பட்சத்தில், கடந்தகாலத் தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தத் தேவையில்லை என்றும், வெசாக் நாளில் பௌத்த கிரியைகளிலும், நடைமுறைகளிலும் ஈடுபடுவதன் ஊடாக அர்த்தபூர்வமான முறையில் அனைவரும் செயற்பட முடியும் என்றும், மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். …
-
- 5 replies
- 949 views
-
-
ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் இராணுவ மயமாக்கல் நியாயமானது என்று பி.பி.சி தொலைக்காட்சிக்குப் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோடாபய ராஜபக்ச நேர்காணல் வாழங்கியுள்ளார். இந்நிலையில் இந்தியா சென்றுள்ள ராஜபக்ச குழுவினர் இந்தியாவுடன் வர்தக ஒப்பந்தங்களும், குற்றவியல் ஒப்பந்தங்களும் கைச்சாத்திட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. குற்றவியல் ஒப்பந்தத்தில் கைதிகள் பரிமாற்றம் பிரதானமான அம்சமாக அமைந்திருப்பதாக மேல…
-
- 5 replies
- 1.3k views
-
-
தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர் வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=97502
-
- 5 replies
- 671 views
-
-
உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!! தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் எமக்கேன் இந்த வம்பு? என்று ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, இரண்டு நாள்களுக்கு மு…
-
- 5 replies
- 804 views
-
-
சரணடைகிறான் வீரத் தமிழன் news சிலை புனரமைப்பு என்ற பேரில், யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனை போவோர் வருவோரிடம் எல்லாம் யாழ். மாநகர சபை சரணடைய வைத்திருப்பது குறித்து குடாநாட்டில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சங்கிலியன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு தமிழ் வீரன்; மன்னன். அவனை வாளினைத் தூக்கியபடி சரணடையும் கோலத்தில் சிலையாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. நிபுணத்துவ யோசனைகள் எதனையும் பெறாது சகட்டுமேனிக்குத் தான் தோன்றித்தனமாகத் தீர்மானங்களை எடுப்பதால் ஏற்படும் விளைவு இது என்று பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் ஒருவர் ஆதங்கப்பட்டார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனுக்குச் சிலை நிறுவப்பட்டிருந்தத…
-
- 5 replies
- 1.7k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மூலவிக்கிரகம் உள்ளிட்ட விக்கிரகங்கள் மாயம்! [Tuesday 2015-03-24 19:00] மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூலவிக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு உடைக்கப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில் கருங்கல் ஆலயமாக நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பழைய விக்கிரகங்களை பாலஸ்…
-
- 5 replies
- 709 views
-
-
படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம் [18 - June - 2007] * அநுராதபுரத்தில் ரணில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்ற…
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார். மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால் டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று அவரிடம் கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார். போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்…
-
- 5 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார். மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையான…
-
- 5 replies
- 620 views
-
-
[size=4]கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார். பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். "1973, 1974, 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார். த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவ…
-
- 5 replies
- 775 views
-
-
கனடாவில் "சிறிலங்கா நாளில்" தமிழ் மகளிரின் கவன ஈர்ப்புப் போராட்டம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 05:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவில் சிங்களவர்கள் நடத்தும் "சிறிலங்கா நாள்" அன்று தமிழர்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பொருட்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக கனடா தமிழ் மகளிர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: கனடா வாழ் சிங்கள மக்கள் சிறிலங்கா நாளினை களியாட்டப் பொழுதுகளாக்கி வேடிக்கை விநோதங்களோடு Toronto Harbourfront Centre இல் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர். இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
இயக்குனர் சீமான் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் தவறானவை என எமது தமிழக செய்தியாளர் எமக்கு தெரிவித்தார்.இன்று மாலை 7.45 வரை சீமான் வீட்டிலே உள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilseythi.com/
-
- 5 replies
- 2k views
-
-
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா - பண்டைய காலம் தொட்டு இலங்கையுடன் நெருங்கி…
-
- 5 replies
- 814 views
-
-
அரச துறையில் பல்வேறு வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை தேடிக்கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களை எதிர்கொள்கின்றது. என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். குருணாக்கல் டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரச துறையில் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடுதலான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறான வேலை வாய்ப்புகள் இருந்தும் முக்கியமான துறைகளில் இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களுக்கு த…
-
- 5 replies
- 786 views
-
-
சுற்றுலா நுழைவிசைவிலும் மற்றும் புடவை வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையிலும் சிறிலங்காவுக்குள் நுழைந்துள்ள இந்திய உளவாளிகளைக் கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் முகவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இவர்களை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தும் நடவடிக்கைகளை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. வடக்கு, கிழக்கில், புடவை வியாபாரிகள், விவசாயிகள் என்ற போர்வையில் திரியும் ‘றோ’ சந்தேகநபர்களை பிடிக்கும் இந்த நடவடிக்கைக்கு, சிறிலங்கா படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் முன்னர் விடுத…
-
- 5 replies
- 626 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்காவின் வான்படை பேரழிவை சந்தித்திருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.5k views
-
-
”ரா’வின் ராஜதந்திரம்.. ”ரா” இதனை பற்றி ஒன்றும் அதிகம் சொல்லி கொள்ள தேவையில்லை... ஒரு தமிழான சொன்னால்... “ரா” என்பது தமிழர்களுக்கும்... தமிழர் நலனுக்கும் எதிராக செயல்படும் அமைப்பாக எப்போதும் செயல்பட்டிருக்கும்... நான் கேள்விப்பட்ட வரையில்... “ரா” செயல்பாடுகள்... சிஐஏக்கு குறைந்தது அல்ல என்ற கருத்து உண்டு... சிஐஏ மற்றும் மொசாத் துழைய முடியாத இடுக்குகளிலும் “ரா” துழையும்... நெளிவு சுளிவு... “ரா” உண்டு என்றே கருத முடியும்... இந்தியாவில் ஆட்சியாளர்கள்... யார் வந்தாலும்... அவர்களது செயல்பாடுகள்... “ரா”வின் வழிகாட்டுதலில் அடிப்படையிலேயே இருக்கலாம்... இவர்கள்... சிறு குழுவாக இருந்தாலும்... மக்களிம் சென்று அதிகாரம் பெற்றவர்களை... ஆட்டி படைக்கும்... வல்லமை …
-
- 5 replies
- 2.3k views
-
-
சிறீலங்காவில் தமிழீழத்தை உருவாக்கும் சாத்தியங்கள் தற்போதும் காணப்படுவதால் இராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். மாதுருஓயா பகுதியில் உள்ள சிறப்பு படையினரின் பயிற்சி கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற சிறப்பு படையினரின் 40 ஆவது அணியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தை தமிழ் மக்கள் அமைப்பதற்கான சாத்தியங்கள் தற்போதும் உள்ளன. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் அது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. எனவே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான படையினரை …
-
- 5 replies
- 1.2k views
-