Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:- தமிழில்: ந.சுசீந்திரன் சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங…

    • 0 replies
    • 728 views
  2. சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட முதிரைமர குற்றிக் கடத்தல் முறியடிப்பு January 8, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காடளிப்பும் மரக்கடத்தலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியாக காவல்துறையினரும் வன அதிகாரிகளும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் மரக்கடத்தல் காடழிப்பு என்பன குறைவதாக இல்லை. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரிகள் இன்றும் 13 முதிரை மர குறியுடன் கண்டர் வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் இவ்வாறு மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வனஅதிகாரி ஆர் ஏசி டி ரணசிங்க அவர்களது ஆலோசனைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பகு…

  3. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்…

  4. மகிந்தவின் ஐ.நா. பயணத்தின் போது மனித உரிமை அவலங்களை அம்பலப்படுத்த அனைத்துலக அமைப்புக்கள் முடிவு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க மகிந்த ராஜபக்ச செல்லும்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் அவலங்களை அம்பலப்படுத்த பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுக்கூட்டத்துக்கு பங்கேற்க செப்ரெம்பர் மாதத்தில் மகிந்த ராஜபக்ச வாசிங்ரன் செல்லும்போது சிறிலங்கா தொடர்பிலான விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தீர்மானித்துள்ளது. செப்ரெம்பர் 25 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் தொடங்குகிறது. பாரிய அளவிலான அரசியல் மற்றும் ஊடக முக்கியத்துவம் வா…

  5. வெதுப்பகங்களில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம் வெதுப்பகம் மற்றும் வெதுப்பக உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட வெதுப்பக தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு இல்லாவிடின் 10ஆயிரம் ரூபாய் தண்டமும் கூட்டிணைந்த அல்லது பெரிய நிறுவனங்களில் தராசு இல்லாவிடி…

  6. மங்கள - ரணில் கூட்டணியில் ஆலோசகராக சந்திரிக்கா. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியில் ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க செயற்பட இருக்கின்றார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டணியை வரவேற்று, சந்திரிக்கா ஏற்கனவே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் நாடு திரும்ப இருப்பதாக, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியினர் தெரிவித்துள்ளனர். -Puthinam-

  7. கோத்தாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை – என்கிறது பொது பலசேனா MAY 11, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், இணைந்து கொள்ளுமாறு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பொது பலசேனா அமைப்புத் தெரிவித்துள்ளது. சிங்கள கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, தாம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், சிங்கள பௌத்தர்களுக்குத் தலைமை தாங்கும், தேசியத் தலைவர் ஒருவரை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அறிவித்திருந்தது. இதையடுத்து, கோத்தாபய ராஜபக்சவை புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொது பலசேனா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின…

    • 0 replies
    • 247 views
  8. Published By: VISHNU 11 JAN, 2024 | 07:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும் என எம். உதயகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணையை இல்லாது செய்வது தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அதிகாரமோகம் காரணமாக பல்வேறு சதித்திட்டங்…

  9. திங்கள் 30-07-2007 02:03 மணி தமிழீழம் [மோகன்] அதிகாரப்பரவல் மூலம் தீர்வு முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும் : ஜே.வி.பி சிறீலங்காவில் சர்வகட்சிக்குழு அதிகாரப்பரவலாக்கம் மூலம் தீர்வு காணலாம் என தீர்வை முன்வைத்தால் இதனை ஜே.வி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜே.வி.பி யின் பாராளுமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான விஜியஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் தொடரும், ஐதேக வின் தலைவர் ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐதேக அண்மையில் நடத்திய போராட்டம் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பி யே செயற்படுவதாகவும் மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி யே செயற்பட…

    • 3 replies
    • 1.2k views
  10. ஞாயிறு 05-08-2007 16:53 மணி தமிழீழம் [மயூரன்] சிங்கப்பூரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் காலிக் கடற்பரப்பில் மூழ்கியது காலித் துறைக கடற்பரப்பில் சிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. நேற்று சனிக்கிழமை காலித் துறைமுகத்தின் கடற் திடலில் மோதிய எண்ணெய்தாங்கி கப்பல் மோதியது. இதனையடுத்து அதில் நிரப்பப்பட்ட 76 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயில் 75 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் 24 மணிநேரத்தில் அவசர அவசரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பலானது இன்றையதினம் கடலில் முழுமையாக நிரினுள் மூழ்கியது. pathivu.

  11. ஆற்றில் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டயீடு! திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்த போது ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால், இருவரின் குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது மண் அகழ்வது, மரங்கள் வெட்டுதல் போன்றவை தமது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதற்கு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலள…

  12. Published By: NANTHINI 02 FEB, 2024 | 04:21 PM கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில…

  13. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேச்சுகளுக்கு தயாரான போதும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாவையே தனது தந்திரோபாயத்தின் மூலம் பேச்சு மேசைக்கு வரச் செய்தது மட்டுமல்லாது, அவரை புலிகளிடமிருந்தும் பிரித்தெடுத்த பெருமையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாருமென ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ரணவக்க எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; 1993 ஆம் ஆண்டிலும் படையினரால் கிழக்கு கைப்பற்றப்பட்டது. தற்போதும் படையினரால் கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நாம் படையினரை மத…

  14. எதிர்க்கட்சியை சேர்ந்த ஐவரை புதிய அமைச்சர்களாக நியமித்தார் மைத்திரி MAY 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த நிகழ்விலேயே புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், பண்டு பண்டாரநாயக்க, ஜனநாயக ஆட்சிக்கான இராஜாங்க அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராகவும், ஹேமல் குணசேகர, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், சந்திரசிறி சூரியாராச்சி, பிரதி காணி அமைச்சராகவும் ந…

    • 0 replies
    • 508 views
  15. பிரபல பாடகர் அமல் பெரேராவின் வீட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் சில வீடுகளில் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தேடுதலை மேற்கொண்டனர். இதன் போது பாடகர் அமல் பெரேராவின் விட்டிலிருந்து வெற்று கொக்கேயின் வில்லைகளை மீட்டுள்ளதுடன் நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டிலிருந்து இலத்திரனியல் தராசு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இரு நபர்களின் சகோதரர்கள் இருவ…

  16. 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள் [19 - August - 2007] தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்ற…

  17. காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை! மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய்மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் ந…

  18. Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 12:45 PM நடளாவிய ரீதியில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று அடையாளப்படுத்தி அவர்கள் இருக்கும் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டுள்ள…

  19. 'கள நிலையில் மாற்றம் வருகின்றபோது----!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், மனித உரிமை மீறல்கள், துஷ்ப்பிரயோகங்கள் சம்பந்தமாகச் சிறிலங்காவைச் சாடியதையடுத்து அவர் மீது கடுமையான கண்டனங்களைச் சிறிலங்கா அரசு சுமத்தியிருந்தது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே, 'ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி' என்றும், 'அவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இலஞ்சம் வாங்கியிருக்கக் கூடும்' என்றும் கருத்து வெளியிட்டிருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல் கட்சிகளும், சிங்கள ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஜோன் ஹோல்ம்சைக் கண்டித்து அறிக்கைகள் வெளி…

    • 1 reply
    • 1.3k views
  20. [Thursday, 2011-10-20 11:30:06] இலங்கை அரசை சர்வதேச பிடிக்குள் சிக்கவைப்பதற்கும், வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது தமக்கு உள்நாட்டில் பாரிய பிரச்சினை உள்ளது போன்றதொரு மாயையைத் தோற்றுவிப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியாவில் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினர் என தேசப்பற்றுள்ள தேசிய இயங்கம் விமர்சித்தள்ளது. பிரபாகரனின் தமிழீழக் கனவை நனவாக்கும் நோக்குடன் அரசியலுக்கு பிரவேசித்துள்ளவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அரசு தனக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அவற்றை வடக்கு, கிழக்கில் துணிகரமாக முன்னெடுக்க வேண்டும். தெற்கில் காணி இல்லாமல் தவிக்கும் எம்மவர்களை அரசு வன்னியில் குடியமர்த்த வேண்டும். அதற்கான உரிமையும் எமக்குண்டு என …

  21. சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்று கையளிப்பு February 20, 2019 ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்றையதினம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பிலான முன்னேற்றத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள…

  22. சிறிலங்காவை 2013 ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தினை நடத்த அனுமதிக்க கூடாது என அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டிணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள். . சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்றது. அவர்களின் நடவடிக்கைகளில் இதுவரை மாற்றம் தெரியவில்லை ஆகவே 2013 ஆம் ஆண்டு பொது நலவாய தலைவர்களின் உச்சிமா நாட்டினை சிறிலங்காவில் நடத்த புறக்கணிக்க வேண்டும் என கேட்பதாக அந்த கடிதத்தில் கூறபப்ட்டுள்ளது. . இதில் கீழ் வரும் அரச சார்பற்ற அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன. . Yap Swee Seng, Executive Director, Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA) Wong Kai…

  23. http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e

  24. நவம்பர் மாதம் 15 அம் திகதியளவில் மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வருகின்றது. இது மஹிந்தவின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டது என்றாலும் நூறுவிழுக்காடு மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அறிக்கையினை மக்களுக்கு காண்பிப்பதா இல்லையா என்பதனையும் மஹிந்ததான் முடிவெடுக்கவேண்டுமாம். . இது இவ்வாறு இருக்க குறித்த அறிக்கையில் காணாமல்போன பொதுமக்கள், கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளின் நிலபரங்கள் தொடர்பில் அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது. குறிப்பாக பாலகுமாரன் மற்றும் யோகி ஆகிய உறுப்பினர்கள் அத்துடன் அருட்தந்தை பிரான்சிஸ் யோசெப் அவர்களுடன் சரணடைந்த தங்கன், எழிலன், பூவண்ணன் உட்பட பல போராளிகளின் நிலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு என்ன பதிலை தரப்போகின்றது …

    • 1 reply
    • 1.1k views
  25. 27 MAR, 2024 | 03:26 PM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.