ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
விசாரணை நடத்துமாறு ஐ.நா.விடம் அரசு வலியுறுத்தல் இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வலயத்தின் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்து சென்றது என்பது தொடர்பாக ஐ.நா.விற்கும் இலங்கைக்கும் இடையில் சர்ச்சை மூண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நில்பூனே வரவழைக்கப்பட்டிருக்கிறார். உணர்வு பூர்வமான இந்த ஆவணம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்து சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.விடம் கேட்டிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயை சந்தித்த பின்பே அமைச்சர் சமர…
-
- 0 replies
- 1.3k views
-
-
அளவெட்டிச் சம்பவம் பொலிஸாருக்கு அறிவிக்க முன்னர் அமெரிக்கத் தூதரத்துக்கு அறிவிக்கப்பட்டதாம் – கோத்தபாய சீற்றம்! Published on June 18, 2011 புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரளவேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடம…
-
- 11 replies
- 1.3k views
-
-
களுத்துறை சிறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுரங்கம் அமைத்து தப்பிக்க முயன்றனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா வான்படைத் தளத்துக்குச் செல்ல கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி மறுப்பு ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 05:11 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளை பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா வான்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்ததாவது: தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நேற்று நாம் சென்ற போதுஇ விமானப்படை அதிகாரி எம்மை தடுத்துள்ளார். எனினும் நாம் நீர்கொழும்பு மருத்துவமனைக்குச் ச…
-
- 3 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் பிரேரணை எம்மை தூக்குமேடைக்கு ஏற்றும் திட்டம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தற்போதைய அரசியலமைப்பைக் ‘கிழித்தெறிவதன்’ மூலமே எமது நாட்டுக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டைத் தடுக்க முடியும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மார்பில் அடித்துக் கொண்டு தாய்நாடு தாய்நாடு எனப் புலம்புவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் எதுவுமே நடக்கப் போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை …
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4]கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில[/size] பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒர…
-
- 16 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்சை காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியாக சேவையாற்றிய ஜே.ஜெயரத்னம் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். வன்னியில் தடுத்து வைக்கப்பட்;டிருந்த ஜெயரத்னம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில், புலிகளின் மரணத் தண்டனை வழங்கும் நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா தொழிற்நுட்ப கல்லூரி கட்டடித் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சிலர் கூறியதாகவும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஜெயரத்னம் தடுத்து வைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
நான்காம் ஈழப்போரில் தென்னிலங்கை விடுதலைப் புலிகளின் முக்கிய போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா? காலத்தின் தேவை அறிந்து செயற்பட வேண்டிய தார்மீகத் தேவை இயல்பாகவே தமிழ் இனத்திற்கு எழுகின்றது. சிங்கள மக்கள் இனச்சிக்கல் விடயத்தை புரிந்து கொள்ளும் விதம் தொடர்பாக நாம் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கின்றது. (இன்றைய தமிழ்ஓசையின் சிறப்புக் கட்டுரை) சிங்களப் பேரினவாத மேலாண்மைவாத சிந்தனையினால் சிங்கள மக்களின் இயல்பான நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தமிழர்களின் நியாயமான போராட்டவியலை எவ்விதம் நோக்குகின்றார்கள் அவர்களிடம் இயல்பாக எழுகின்ற கருத்தியல்கள் மற்றும் செயலாக்கற்திறன் எல்லாம்; தமிழர் தரப்பை இனவாத சிந்தனையுடனே சிந்திக்க பழக்கப்பட்டவர்களாக இர…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டு அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் என ஏசியன் ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் ஆசிய பசுவிக் விவகாரங்கள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குழுவின் உறுப்பினரான பிரட் ஷேமன் என்பவரே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளுடன் இவர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கலிபோனியாவில் இடம்பெற்ற அப்படியான அமைப்பொன்னறின் முக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in) Thursday, August 4, 2011, 21:48உலகம், காணொளி, முதன்மைச்செய்திகள் முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் த…
-
- 8 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் இராசதானியாக இருந்த கிளிநொச்சியில் வைன் உற்பத்தி! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 02:21 இலங்கையில் முதன் முதலாக வைன் உற்பத்தி இடம்பெற உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வைன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன என்று அரசு அறிவித்து உள்ளது. இதற்காக கிளிநொச்சியில் 50 ஏக்கர் காணியில் திராட்சைப் பழ தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது ஒரு 300 மில்லியன் ரூபாய் திட்டம் ஆகும். இத்திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் பூர்த்தி ஆகி உள்ளன. திராட்சை விதைகள் இஸ்ரேல் நாட்டில் இருந்தும் ஆலைகளுக்கான இயந்திரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா…
-
- 5 replies
- 1.3k views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்…
-
- 13 replies
- 1.3k views
-
-
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அமெரிக்கா விசேட பிரதிநிதியை நியமிக்கும்? வாஷிங்ரன்,மே14 இலங்கை விவகாரத்துக்கென, விசேட தூதுவர் ஒருவரை அமெரிக்க அரசாங்கம் விரைவில் நியமிக்கலாம். இதற்கான சாத் தியக்கூறுகள் நிறையவும் உண்டு என்று ராஜாங்கத் திணைக்கள வட்டாரங்கள் இங்கு தெரிவித்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினையில், அதிக அளவில் பங்காற்றும் பொருட்டு விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது அவசிய மென அமெரிக்க ராஜாங்க வட்டாரங்கள் கருதுகின்றன. இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்துவர வேண் டும் என்பதே எமது அக்கறையாகும். கடந்த பல வருடங்களாக பேச்சுக்கள் நடை பெறுவதும், முறிவடைந்து தடைப் படுவதும் பெரும் சிக்கலாக மாறிவிட்டது. இந்த …
-
- 3 replies
- 1.3k views
-
-
சிங்கப்பூன் நிதியமைச்சராக விளங்கிய தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூன் பிரதி பிரதமராக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் நியமனங்களின்போதே அவருக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதியமைச்சராக சண்முகரட்ணம் சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூல் சிரேஷ்ட அரசியல்வாதியான தர்மன் சண்முகரட்ணம் சர்தேச நாணய நிதியம், சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின் றார். இந்தக் குழுவே நிதிக் கொள்கையில் பிரதான பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது. 1957 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கை பூர்வீகத்தைக்கொண்டவர். அவரது பாட்டனார் யாழ்ப்பாணம் ஊரெழுவை சேர்ந்தவர். இவர் இலங்கையில் ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின் பின்னர் 20…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
கொழும்பு விமான நிலயத்தில் கடுமையாக கண்காணிக்கப்படும் தமிழர்கள்.. கொழும்பு விமான நிலையத்தில் புலனாய்வுத்துறையினரின் கடும் கண்காணிப்புடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழர்கள் பலமணிநேரம் நீளும் கடுமையான விசாரனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.நாட்டினுள் உள் நுழையும்போது விசாரணைகளில் இருந்து தப்பியோர் வெளியேறும்போது விசாரிக்கப்படுகிறார்கள். பெயர்ப்பட்டியலுடன் காணப்படும் புலனாய்வுத்துறையினர் அந்தப்பட்டியலில் உள்ளவராயின் கைது செய்யப்பட்டு பலமணி நேரம் விசாரிக்கப்படுவதுடன் அவர்களில் சிலர் வெள்ளைவான்களில் ஏற்றப்பட்டு இனந்தெரியாத இடத்துக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். அதேபோல நாட்டிற்குள் உள் நுழையும் சிலரை அவர்களது பெயர்களை குறிப்பெடுத்தபின் நாட்டினுள் அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன் "தேசிய தலைவர் பிரபாகரனில் அப்படி என்னதான் இருக்கு.. அவரை தலைவர் என்று ஈழத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல தமிழகத்தில், மலேசியாவில் தென்ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் கூட கொண்டாடுகிறார்களே" என்று ஒரு கேரள நண்பர் கேட்டார்.. அவருக்கு யூட்யூபில் இருந்து எடுத்து காட்டிய காணொளி இது. 1980 இல் ஒரு பேச்சு 2009 இல் ஒரு பேச்சு மாவீரன் பிரபாகரனிடம் இருக்கவில்லை. நந்திக்கடலின் ஓரத்தில் கிடந்த சார்ள்ஸ் அன்ரனியினதும் பாலகன் பாலச்சந்திரனினதும் உடல்களே இதற்கு சாட்சி.. அந்த கேரள நண்பர் இதைப்பார்த்துவிட்டு கூறினார்.." அவர் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக போராளிகளுக்கே ஒரு முன்னுதாரணமும் வழிகாட்டியும்" என்று..உண்மைதானே.. உலக தமிழர்களுக்கு ஒரே தலைவன் மாவீரன் பிரபாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
04 ஜூலை 2011 அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். வாழிடம், உணவு, உடை முதலிய எந்த உதவிகளும் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கைகுடியிருப்பு மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக இடப்பெயர்வுக்கும் அலைச்சல்களுக்கும் முகம் கொடுத்த இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் வன்னியில் தமக்கென காணிகள் இன்றி வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பில் அரை ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இங்கு சுமார் 65 குடும்பங்கள் தற்பொழுது குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்களுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
நாடு செல்லும் பாதை? [26 - May - 2007] * "உத்தியோகபூர்வமானவை எனஅறிவித்து கூட்டிக் குறைத்து வெளியிடப்படும் புள்ளி விபரங்களின் நம்பகத் தன்மையின் உண்மையான அளவு கோல் பொதுமக்களே' இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அபிவிருத்திப் பாதையிலா? அல்லது அழிவுப் பாதையிலா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் நிச்சயம் இரண்டாவது பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்ற பதிலைத் தயக்கம் இன்றி கூறிவிட முடியும். ஏனெனில், இன்று நடைபெற்றுவரும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவ் அவலப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வருடாந்த புள்ளிவிபரத்தில் 7.4 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எடுத்துக் காட்டிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
[size=4]கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு மூன்று மாத காலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மாவீரர் நாளினைக் கொண்டாடுவதற்கு முன்னின்றவர்கள் என்றும் ஸ்ரீ ரெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகித்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://tamilleader.org/?p=650 சம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் ! இந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம் சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும். இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன எண்டு தெரிஞ்சு கொள்ள போனது மகிழ்ச்சி.. சமஸ்டி எண்டா என்னெண்டு தெரியாமலே ”சமஸ்டிஇ சமஸ்டி” எண்டு மக்களிட்டை வாக்கு வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறியள்?ஸ்காட்லாந்து என்பது ஒரு தேசம் பாருங்கோ. அவங்களுக்கு எண்டு ஒரு தேசம் இருக்கு, அவங்களுக்கு எண்டு தேசிய கீதமிருக்குது , அவர்களுக்கெண்டு தேசியக் கொடியிருக்குது, அவங்களுக்கெண்டு தனியா நாணயம…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஓ, ஐரோப்பிய ஒன்றியமே...! உன்னால் என்ன செய்ய முடியும்...?...! பொருளாதார வளம் குன்றிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அனுகூலமான திட்டமே ஜி.எஸ். பி.பிளஸ் (எஞுணஞுணூச்டூடித்ஞுஞீ குதூண்tஞுட் ணிஞூ கணூஞுஞூஞுணூஞுணஞிஞுண்) எனப் படும் திட்டம். வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பதனை இலக்காகக் வைத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த நலத்திட்டத்தை சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தனது இந்த விசேட திட்டத்தின் கீழ் பயன்பெறும் நாடுகள், சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட் டுமே வரிச்சலுகையைப் பெற முடியும் என்பதும் ஐரோப் பிய ஒன்றியத்தின் விதிமுறை. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச்சலுகையை இலங்கை கடந்த பல வருடங்களாகப் ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
பயங்கரவாதிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல: கிலாரி கிளின்ரன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:25 PM ஈழம்] [செ.விசுவநாதன்] உலக ஒழுங்கில் பயங்கரவாதிகள் எனப்படுவோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்று அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும் எதிர்வரும் அமெரிக்க அரச தலைவர் தேர்தல் வேட்பாளருமான கிலாரி கிளின்ரன் கூறியுள்ளார். அமெரிக்காவின் "கார்டியன் நியூஸ்" ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனைத்து பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம், பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் ஆகியவறை குறித்த தெளிவுபடுத்தலை நாம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இலங்கையில் போராடும் தமிழ்ப் புலிகள் அல்லது ஸ்பெய்னின் பாஸ்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 12:36 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று முன்தினம் காலை நடத்திய தொலைபேசி உரையாடல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கலக்கமடையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் தொலைபேசியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் உரையாடிய, இந்திய வெளிவிவகார அமைச்சர், வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கென காணிகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
லொட்ஜ்களிலிருந்து வெளியேற்றப்படோருக்கு அசெளகரியம் ஏற்பட்டிருப்பின் வருந்துகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு லொட்ஜ்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக குழப்பகரமான கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவிக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலளார்களின் 93ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஜெனிவாவில் இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்: பொருளாதார நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் நலன்புரி ஆகியவற்றின் பொது …
-
- 6 replies
- 1.3k views
-