ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
அப்படி இப்படி என ஒருவழியாக இந்தபூனைக்கும் மணி கட்டியாகிவிட்டது யாரு கட்டினாங்க என்பது முக்கியமல்ல ஆனா ரொம்ப நல்லதுங்க இந்த விசயம். நம்ம தாய் திருநாடான தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்ப என்ன பிரச்சனையினா எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுறோம் ஆனா ஏனோ கதவு திறக்கமாட்டேங்குது. மூட்டை தூக்கும் சுப்பன் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் தட்டியாயிற்று. தமிழனும் தட்டியாச்சு, இந்தியனும் தட்டியாச்சு, முதல்ல நான் இந்தியன் அப்புறம்தான் தமிழன்கறவனும் தட்டியாச்சு ஒன்னும் முடியலை. திரைப்படத்துல ஒரு நகைச்சுவை காட்சி ஒன்னு வரும் அடிவாங்குபவன் முகத்துல சோடாவை தெள…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் இலங்கை நீதிமன்றதால் தங்களது வைப்பக கணக்குகள் முடக்கபட்டதை எதிர்த்து உயர்ந்திமன்றத்தில் ஆட்சேபனை மனு கொடுக்கவுள்ளதாக அதன் ஆலோசகர் அர்ஜ~ன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். தங்களது சட்ட ஆலோசகர்கள் இதுபற்றி விவாதித்து வருவதாகவும் மிகவிரைவில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் "Asian Tribune" க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். Lanka: Tamil Rehabilitation Organisation to appeal High Court ruling Mon, 2006-09-11 04:33 By Munza Mushtaq - Reporting from Colombo for Asian Tribune Colombo, 11 September, (Asiantribune.com): The Tamil Rehabilitation Organisation (TRO) is seriously considering to appeal the recent Colombo High C…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து சென்றது. ஆனால் தற்போது, இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து வந்த மோதல் தமிழக மீனவர்கள் மீது திசை திருப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள், விடுதலைப்புலிகள் தங்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
தொறயா ஓபெய்டடின்; அறிக்கை வெளிவந்தால் மகிந்த – கோத்தாபய – பாதுகாப்பு உயரதிகாரிகளுக்கு பிடிவிறாந்து? 16 செப்டம்பர் 2011 விமல் வீரவன்ச:- தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய பான் கீ மூன் நியமித்த விசாரணை அதிகாரியான ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா ஓபெய்டடின் அறிக்கை வெளிவந்தால் இலங்கை ஜானதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும், பாதுகாப்பு உயரதிகாரிக்கும் பிடிவிராந்து அனுப்பப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச ஆருடம் கூறுகின்றார். எனவே இந்த சதிதிட்டத்திற்கு எதிராக இந்த நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரண்டு போராட வேண்டும் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக…
-
- 15 replies
- 1.3k views
-
-
பாராளுமன்றில் அமலிதுமலி 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு [ பிரசுரித்த திகதி : 2011-01-07 11:07:00 AM GMT ] பாராளுமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட அமைச்சர்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஏற்பட்ட அமலித்துமலியை அடுத்தே பிரதி சபாநாயகர் பாராளுமன்றை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். tamilulakam.com
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழக சட்ட சபையில் இன்று சகல கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருமங்கலம் இடைத் தேர்தலை சந்தித்த சூட்டுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் இலங்கைப் பிரச்சினையை சகல கட்சிகளுமே அவரவர் கோணத்தில் எழுப்பவுள்ளன. திருமாவளவன் விவகாரத்தை வைத்து தி.மு.க. வை காங்கிரஸே நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணியை விட்டு விலகியிருந்தாலும் திருமாவளவன் விஷயத்தில் மட்டும் தி.மு.க. வுக்கு பா.ம.க. துணை நிற்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இயற்கையினை வழிபட்ட மனிதன் பின்னர் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபட்டு பின்னாளில் தற்பொழுது வழிபடுகின்ற தெய்வங்களை வழிபடலானான். இவற்றினூடாக ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனூடாக சமூகத்தினை நல்வழிப்படுத்துவதற்காக தமக்குள்ளே சமூக ஒன்றியங்களையும், சமூக நிறுவனங்களையும், சமூக மன்றங்களையும் நிறுவி அதனூடாக தங்களைக் கட்டுப்படுத்தி உயர்ந்த சிறந்த மனிதனாக வாழ வழியமைத்துக் கொண்டான். சமூகத்தினை நல் வழிப்படுத்தும், சமூகத்தோடு இணைந்த சங்கங்கள், சபைகள் போன்ற பல இந்நிலையில் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் சாதிப்பாகுபாடு எனும் பயங்கர நோய் உருவாக ஆலயங்கள் காரணமாக அமைந்தமை என்பது மறுபக்கம். ஆலயங்களின் ஊடாக அறக்கருத்துக்கள், நல்வழிச் சிந்தனைகள், போன்றவற்றினைப் போதித்ததோடு அமைதி, மன ஒரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஓர் ஊடகவியலாளராக இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களை, புதிய நெகிழ்ச்சிகளை, புதிய பாடங்களைத் தரும் இலங்கை! குறிப்பாக, இந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன், வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கிடைத்த வாய்ப்பு, எனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம். போரால் துரத்தப்பட்டும் வீழ்த்தப்பட்டும் நசுங்கிக்கிடந்த மக்களைச் சந்திப்பது, எந்த ஊடகவியலாளருக்கும் நிறைவான விஷயம். ஆனால், 'பயணம் எப்படி இருந்தது?' என்று யாராவது கேட்கும்போது, ஒரு நொடி திகைப்பதை உணர்கிறேன். நிறைவான பயணம் என்று சொல்லும்போது அதில் உள்ள முரண்பாடு என்னைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிற…
-
- 3 replies
- 1.3k views
-
-
தாயகச் செய்திகள் http://www.eurotvlive.com/script/viewVideo...182983677415109
-
- 1 reply
- 1.3k views
-
-
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 00:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டால், அதனை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பாரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்குலகநாடுகளின் முயற்சிகளை முறியடிக்க, தனக்கு ஆதரவான அணியொன்றை உருவாக்க சிறிலங்கா கடுமையாகப் போராடியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிங்கப்பூர், தென்கொரியா, பிரித்தானியா, சேர்பியா, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியுள்ளார். கிராமிய விவகார…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 23-12-2007 22:37 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவுக்கு அமெரிக்காவுக்கு பதிலாக ரஷ்யா ஆயுத உதவி அமெரிக்காவின் செனட்சபை சிறீலங்காவுக்கான ஆயத வழங்கலை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஷ்யா சிறீலங்காவுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராகின்றது. ஜெனரல் விலாட்மீர் மொல்டன்ஸ்கு தலைமையில், ரஷ்யநாட்டின் உயர் இராணுவ தர பேச்சுவார்த்தைக் குழு, கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவையும், இராணுவ ஆணையாளர் சரத் பொன்சேகாவையும், விமானப் படை உயர் அதிகாரி ருசான் குணதிலகவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை தாங்கிய விலாட்மீர் மொல்டன்ஸ்கு என்பவரே செஸ்னிய மக்களுக்கு எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ் பகுதி வன்முறையினைத் தொடர்ந்து மக்கள் இடம் பெயர்வு இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள இராணுவ பாதுகாப்பு மற்றும் பதட்ட நிலைமை காரணமாகக் கடந்த ஒரு வார காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளன. இடம் பெயர்ந்த குடும்பங்கள் இக்குடும்பங்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூனகரி, புதுக்குடியிடிருப்பு ஆகிய இடங்களில் பொது இடங்களிலும், உறவினர் நண்பர்களது வீடுகளிலும் தங்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உருத்திரபுரம், விநாயகபுரம், பாரதிபுரம், தொண்டமான்நகர் போன்ற இடங்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் இருந்து விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவுகின்றனரா என்பதை அறிய இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உளவு செய்மதி ஒன்றை விண்ணுக்கு செலுத்த தீர்மானித்துள்ளனர். இந்த செய்மதி எதிர்வரும் 20 ஆம் திகதி சிறிஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இலங்கை படையினர் பாதுகாப்பு வலய பகுதியை சுற்றிவளைத்துள்ளதால், விடுதலைப்புலிகள் இந்தியாவுக்குள் தப்பிச் செல்லக்கூடும் என இந்திய புலனாய்வுதுறையினர், அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசேடமாக எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளின் புலிகளின் உதவிகளை பெறக்கூடும் என இந்திய புலனாய்வு துறை குறிப்பிட்டுள்ளது. இதனை தவிர புலிகளை உளவு பார்ப்பதற்காக விமானம் ஒன்றைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
10€ போதும் ஒரு பிள்ளையின் கல்வி உயர்வடைய. எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே. இல.1) பிள்ளைகள்:- 1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில் வேலைசெய்கிறார்) 4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€) முகவரி – செங்கலடி , மட்டக்களப்பு தந்தையார் – 05.03.2010 அன்று மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்டவர். இப்பிள்ளைகளின் தந்தையார் மீது 3 வழக்குகள் போடப்பட்டுள்ளது. தாயாருடன் வாழ்ந்து வருகின்றனர். இ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தன், மார்ச் 10, 2010 08:52 | கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம் கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வா…
-
- 20 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! - பிபிசி ஆனந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட இராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். புத்தாண்டை அடுத்து படையதிகாரிகள் மற்றும் பொலிஸார் தமது சொந்த இடங்களான தெற்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்கள் கடமைக்கு திரும்பி வர வேண்டும். அவர்கள் வந்தவுடன் இந்த உயர்மட்ட மகாநாடு இடம்பெறும் எனுவம் அவர் ஊடகவியல…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர் தாயகப் பகுதியின் வடக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினது இடைக்கால சபை எதிர்வரும் வாரம் அமைக்கப்பட உள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
இந்திய அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது அவருடன் சென்ற தூதுக்குழுவில் விடுதலைப் புலிகளுக்கு தகவல் கொடுக்கும் ஒருவரும் இடம் பெற்றிருந்ததாகவும் அதன் காரணத்தினால் ஜனாதிபதியின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிரு
-
- 0 replies
- 1.3k views
-
-
FM Samaraweera said, pointing out that the then Defence Secretary Gotabhaya Rajapaksa too was involved in the post-war South African initiative. Senior South African representatives dealt with both the previous government and the UK headquartered Diaspora grouping Global Tamil Forum (GTF), FM Samaraweera recalled accusing what he called the Abharamaya gang of politicising and undermining the reconciliation process. Minister Samaraweera referred to President of the GTF Rev. Father S.J. Emmanuel as well as its UK based spokesperson Suren Surendiran as Diaspora representatives engaged in the reconciliation efforts http://www.island.lk/index.php?page_cat=article-details&…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (13) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது. இதனால் எவ்வித ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தவும் தாம் தயங்கப் போவதில்லை என இந்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்கள் கொத்தடிமைகளைப் போன்று நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பிரபல சஞ்சிகையொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கைது செய்தல்களுக்கு அஞ்சி தாம் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை ஒருபோதும் வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலையை முன்னிலைப்படுத்தி ஈழத் தமிழர் அவலங்களை புறந்தள்ள சில சக்திகள் முனைவதாகவும் அதற்கு ஒருபோதும் தாம் இடம…
-
- 1 reply
- 1.3k views
-
-
தென்மராட்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்தவேளை காணாமல் போன எட்டு இளைஞர்களும் சடலங்களாக வடமராட்சியின் கப்பத்து வெளிப்பகுதியில் மீட் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பத்து பகுதிக்கு அண்மையாகவுள்ள கொம்பிமுனைக் காட்டுப் பகுதியிலேயே இ ந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் பெருமளவு சிங்களப் படையினர் குவிக்கப்பட்டு எவரும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று கொடிகாமம் நெல்லியடி வீதிää சாவகச்சேரி பருத்தித்துறை வீதி உள்ளிட்ட கப்பத்துப் பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்து படையினரால் மூடப்பட்டு பெருமளவான படையினர் …
-
- 3 replies
- 1.3k views
-
-
இன்று (23.05.2015) மாலை சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதடியில் இருந்து கோப்பாய் நோக்கி வந்த வண்டியும் பருத்தித்துறையில் இருந்துவந்த கஜேந்திரனின் வாகனமும் நேருக்கு நேர் மேதியதிலேயே இவ்விபத்து நடைபெற்றுள்ளது. படுகாயங்களுக்குள்ளான இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." from Gopi Ratnam's (Oru pappar) FB status.
-
- 12 replies
- 1.3k views
-