ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
தமிழ்நாட்டில் இருந்து படகை கடத்தி செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞர் கைது MAY 11, 2015 | 3:15by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்நாடு மீனவரின் படகை கடத்திக் கொண்டு, சிறிலங்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற வடமராட்சி இளைஞர் ஒருவர், தமிழ்நாடு மீனவர்களால் நடுக்கடலில் மடக்கிப் பிடிக்கப்பட்டார். வினோத்குமார் என்ற பருத்தித்துறையைச் சேர்ந்த, 26வயதுடைய, இந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 26ம் நாள் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். வேளாங்கண்ணி பகுதியில் தங்கியிருந்த அவர், உள்ளூரில் உள்ள சிவானந்தம் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு. அவரது படகில், மீன்பிடிக்கச் சென்று வந்தார். இந்தநிலையில், அவர், நேற்று சிவானந்தத்தின் படகை எடுத்துக் கொண்டு பருத்தித்துறைக்குத் தப்பி…
-
- 0 replies
- 329 views
-
-
காஸாப் பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஒருநாட்டை நிறுவி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், இரண்டு நாடுகள் நிறுவப்பட்டு அந்த இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்படுவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையால், காஸா முனையில் ஏற்பட்டுள்ள போர்நிலை தொடர்பிலும் அங்கு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பிலும் தற்காலத்தில் உலகெங்கும் விவாதங்கள் தீவிரம்பெற ஆரம்பித்திருக்கின்றன. இது எ…
-
- 1 reply
- 328 views
-
-
அரசாங்கம் தனக்கான சவக்குழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்டிருக்கிறது வீரகேசரி நாளேடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலை மீண்டும் ஒரு தடவை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு பாரிய அமைச்சரவையே பொறுப்பு கூற வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் ரொட்டி தகரத்திலிருந்து அடுப்பிற்குள் இழுத்து வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கம் பொருட்களின் விலைகளை மாதம் மாதம் அதிகரித்து தனக்கான புதைகுழியை மிக ஆழமாக வெட்டிக்கொண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் மீது தாக்குதல் கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரால் அலுவலகம் உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழர்-விடுதலை-கூட்டணி-அ/
-
- 0 replies
- 290 views
-
-
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் காமன்வெல்த் சதுரங்க சம்பியன்ஷிப், ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள உலக கேடட் சம்பியன்ஷிப், தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மேற்கு ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். மிக சிறுவயதில் சதுரங்க போட்டி மேடைகளை கலங்கடித்து வரும் அவர் அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற…
-
- 1 reply
- 463 views
-
-
விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் 1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் சில பிரிவுகள் இன விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன அதன் மூலம் தமிழ் தலைமைகளின் எதிர்ப்புகள் முறியடிக் கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் இனமோதல்கள் மூலம் அந்தப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட அவை முற்றுமுழுதாகச் சிங்கள மயப்படுத்தப்பட்டன. இவை திட்டமிடப்பட்டு சட்டப்படி தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்பட்ட கதையாகும். ஆனால் இந்த நிலப்பறிப்புக்கு இன்னுமொரு வலுவான பக்கம் இ…
-
- 0 replies
- 451 views
-
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி வாழ்த்துச் செய்தி இலங்கையின் 71வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி எலிசபெத் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வருடத்தில் இலங்கை மற்றும் இலங்கை மக்களுக்கும் அதிஷ்டகரமானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் குறிப்பிட்டுள்ளார். 133 வருடங்களாக பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைக்கு 1948ஆம் …
-
- 2 replies
- 551 views
-
-
Freelancer / 2024 பெப்ரவரி 02 , பி.ப. 05:35 - 0 - 37 கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் பெண்ணொருவரின் துண்டாக்கப்பட்ட வலது கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். தென்னை அறுக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையின் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி, தோளில் இருந்து, நான்கு அங்குலம் தள்ளி வெட்டுப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 3…
-
- 0 replies
- 264 views
-
-
எனது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பில் படித்தவர், என்பது தொடக்கத்தில் லண்டன் வந்து விட்டர்.. டெமொகிரேசியின் மீதான தீவிர ஆதரவாளர்/ மற்றும் தீவிர புலி எதிர்ப்பாளர்.. காரணம் புலிகள் டெமொகிறேசியை பின்பற்றவில்லையாம்.. ஆள் மேட்டுக்குடி டைப்.. தமிழர்கள் எண்டால் இளக்காரம்.. லண்டனில் உள்ள சிங்களவர்களுடந்தான் நட்பு.. கேட்டால் அநேக தமிழர்கள் பிந்தங்கிய மனப்பான்மையை கொண்டவர்களாம்.. முட்டாளகளாம்.. இவர்களுடன் பழகுவது அனாவசிய தொந்தரவு, என்பார்.. ( இதி உண்மை இருந்தாலும்.. அநேக தமிழர்கள் என்பது பிழை.. அரைவாசிக்கு சற்று அதிகமானதமிழர்களே மேற்படி கட்டகரிக்குள் வரக்குடியவர்கள்.. சொல்லவந்த கதை என்ன வெண்டா.. குறிப்பிடவரின் தாய்க்கு கொழும்புத்துறையில் பெரிய காணிகள் இருக்கு.. அது கொடிக்கனக…
-
- 26 replies
- 2.6k views
-
-
(நா.தனுஜா) தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள முறையின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை காப்பவரல்ல என்பது தெளிவாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகம், அரசியலமைப்பு நியாயங்கள் எவ்வாறானது எனின், அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தனக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனின் அதனைப் பாதுகாப்பதற்கு முன்வருவார். ம…
-
- 1 reply
- 336 views
-
-
வாழ முடியாத இடமாகிவிட்ட யாழ்ப்பாணக் குடாநாடு! [19 - August - 2007] * இரு வாரத்தில் 18 கடத்தல்கள் 21 கொலைகள், 17 பேர் அடைக்கலம் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலை மிகவும் மோசமடைந்து வருவதை மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியிருக்கின்றத
-
- 1 reply
- 1.2k views
-
-
வித்தியாவின் கொலைக்கு நீதிகோரி பருத்தித்துறையில் அமைதிப்பேரணி புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பருத்தித்துறை நகரசபை ஏற்பாட்டில் அமைதிப்பேரணியும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை காந்தி சிலையடியிலிருந்து ஆரம்பமாகும் அமைதிப் பேரணி பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன் கோயிலை சென்றடைந்து அங்கு மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெறுகின்றது. இதேவேளை. குறித்த பேரணியையும் மௌனப்பிரார்த்தனையையும் தடை செய்யுமாறும் இதனால் அசம்பாவிதங்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்து பருத்தித்துறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்…
-
- 0 replies
- 589 views
-
-
23 FEB, 2024 | 12:36 PM தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறு…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
யாழ். வீதிகளில் பொதுமக்கள் நடமாட தடை: விடுதலைப் புலிகள் கண்டனம் [செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007, 19:57 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி செல்லும்போது வீதிகளில் பொதுமக்கள் நடமாடக்கூடாது என்று சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: யாழில் இராணுவ வாகனத் தொடரணி செல்லும் போது பொதுமக்கள் நடமாடக்கூடாது என்றும் மீறி வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட்டுக்கொல்லப்படுவர் என்றும் சிறிலங்கா இராணுவம் வானொலியூடாக அறிவித்தல்களை விடுத்துள்ளது. இதனால் இராணுவ வாகனத் தொடரணி செல்லும் நேரத்தில் பொது…
-
- 0 replies
- 842 views
-
-
அரச ஓய்வூதியம் பெறும் சுமார் 20,000 பேர்வரை வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆழ அவதானிக்கப்பட்டு வருவதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரட்ன தெரிவித்தார். வெளிநாடு சென்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வருடங்களில் வெளிநாடுகளில் சென்று ஓய்வூதியம் பெறும் 3000 பேர் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைப் பணம் அநாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களை பெற்று புதிய முறையின் கீழ் அதனை வழங்கவுள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அரச சார்பற்ற அமைப்பால் லண்டனில் சிறிலங்கா அரசுடன் நடைபெறும் ரகசிய சந்திப்பு தொடர்பாக தீபம் தொலைகாட்சியில் நேர்காணல் வழங்கிய கலாநிதி ரமணன் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்களின் காணொளி , உலகத் தமிழர் பேரவையின் உத்தியோர்கபூர்வமான மின்னஞ்சல் வாயிலாக பல ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவ் மின்னஞ்சலில் கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் பிரதிநிதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடையம் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது . கலாநிதி ரமணம் (பஞ்சகுலசிங்கம் கந்தையா) அவர்கள் எமது அமைப்பின் பிரதிநிதி அல்ல என்பதையும் அத்தோடு எமது உறுப்பு நாடான நோர்வே …
-
- 2 replies
- 622 views
-
-
இறைமையை பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயார்! - நாடாளுமன்றில் மங்கள சமரவீர தெரிவிப்பு!! இலங்கையின் நல்லிணக்கத்தையும், இறைமையையும் பாதுகாத்து ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மங்கள சமரவீர, பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை என்றும் தெரிவித்தார். அதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சிறிலங்காவின் எ…
-
- 5 replies
- 516 views
-
-
மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நி…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
யாழினில்; தொடரும் குழு மோதல்கள் காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மல்லாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் மல்லாகம் - ஏழாலையில் இரு இளைஞர் குழுக்களிடையே நீண்டகாலமாக வாள்வெட்டு, மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களால் இரு குழுக்களும் அமைதி காத்து வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் தங்கள் பகுதியின் ஊடாக சென்ற பகைமை இளைஞர் குழுவைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்ட அப்பகுதி இளைஞர் குழு அவர்களை வாள்கள், பொல்லுகள் என ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றது. தப்பி ஓடிய குழுவினர் ஒழுங்கை ஒன்றுக்க…
-
- 1 reply
- 496 views
-
-
27 MAR, 2024 | 08:59 PM வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மருத்து…
-
-
- 2 replies
- 508 views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 09:02 GMT ] [ அ.எழிலரசன் ] கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆறு தமிழ்நாட்டு மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் 10 மீன்பிடிப்படகுகள் சேதமடைந்துள்ளதாக பிரிஐ தகவல் வெளியிட்டுள்ளது. கச்தீவு கடற்பகுதியில் இன்று அதிகாலை மீன்டிபிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீதே, அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படகு ஒன்றின் யன்னல் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துண்டுகள் வெட்டியதால் மீனவர் ஒருவர் பலத்த காயங்கள…
-
- 0 replies
- 886 views
-
-
25-06-2015 06:40 PM -எஸ்.சசிக்குமார் கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் நகர் புறங்களிலுள்ள பாடசாலைகளில் தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். செல்வாக்குகள் காரணமாகவே சில ஆசிரியர்கள் தேவையான இடங்களுக்கு இடம்மாற்றம் பெற்றுக்கொண்டு செல்கின்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது என்று கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு தகவல் தொழிநுட்ப அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை வலயக்கல்வி அலவலகத்தின் நித்திலம் சஞ்சிகை வெளியீடும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (23) உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்வி…
-
- 0 replies
- 269 views
-
-
தமிழர் கூட்டமைப்பிற்கு பொருத்தமான பெயரை இப்போதுதான் பெரும்பான்மை அரசியல்வாதி ஒருவர் வழங்கியுள்ளார். தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரை இவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது.. சிறீலங்கா பெரும்பான்மை கட்சிகள் காதில் பூ சுற்ற இவர்கள் தமிழ் மக்கள் காதுகளில் 70 வருடங்களாக பூ சுற்றி வருகிறார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.. இது குறித்த செய்தி.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக் கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியாளலர் சந்திப்ப…
-
- 1 reply
- 505 views
-
-
சிறிலங்காவின் மின்சார சபைக்கு எதிர்வரும் ஆண்டு 48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 872 views
-
-
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசு செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம், வவுனியா பிரஜைகள் குழு, மன்னார் பிரஜைகள் குழு, காணாமல் போனோரின் உறவினர் சங்கம், கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 15 வெகுஜன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளன. மார்ச் மாதம் 28ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய போதும், கடந்த மாதம் 29ஆவது கூட்டத்தொடரில் தொடக்கவுரை ஆற்றிய ப…
-
- 0 replies
- 122 views
-