Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முனைப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரவாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.வங்குரோத்து அடைந்த உள்நாட்டு அரசியல் சக்திகளை சில வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்தி இறைமையுடைய நாடுகளில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுச்…

    • 4 replies
    • 854 views
  2. மீண்டும் இணைவதா..? இல்லையா..? தேசிய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்…

  3. எமது மண்ணின், மக்களின் பிரட்சனைகளை உலகக் கண்முன் கொண்டு சென்று நிறுத்துபவர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள்தான். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டியது புலத்து வாழ் தமிழர்களின் கடமையாகும். பிரான்ஸில் தேர்தல் நடைபெறுகின்ற ஒவ்வொரு தொகுதியிலும் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் வாக்குகளைப் பதிவு செய்யத் தவறிவிடக் கூடாது. இந்தத் தேர்தலில் வெற்றியடைபவர்கள் எமது மண்ணில், மக்களின் வாழ்வில் புது வெளிச்சம் பாய்ச்சுபவர்கள். ஆகையால் தேர்தல்க் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகத்திற்கும், புன்னகைக்கும் வாக்குகளைப் பதிவு செய்து எமது எதிர்கால வெளிச்சத்தை இருளாக்கிவிடக் கூடாது. நம்மில் பலர் சிறந்த பேச்சாளர்கள் ஆகுவதிலேயே கவனம் செலுத…

  4. PRIME Minister Tony Abbott has urged Commonwealth leaders to engage and not isolate countries such as Sri Lanka as they emerge from civil strife. Mr Abbott, Prince Charles and Sri Lankan President Mahinda Rajapaksa delivered opening ceremony addresses to kick off the Commonwealth Heads of Government Meeting in Colombo on Friday. The summit was mired in controversy after the leaders of Canada, India and Mauritius - the next host country - boycotted it over concerns about Sri Lanka's human rights record after almost three decades of civil war. Mr Abbott instead urged a "spirit of encouragement, not isolation". "Sri Lanka's willingness to host this Commonweal…

  5. அதிபர் தேர்தலில 80 வீத வாக்குகள் பெறுவாராம் சரத் பொன்சேகா எதிர்வரும் அதிபர் தேர்தலில் தனக்கு 80 சதவீத வாக்குகள் கிடைக்குமென எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று நுவரெலியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில் அதிபர் தேர்லினை முன்னிட்டு நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் தனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச நி்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தடுத்தல், தோட்டத்த…

  6. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை எனவும் மாறாக இந்த முயற்சிகளுக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதாகவும் இதன் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் கருணா தெரிவித்திருக்கிறார். கண்டியில் பௌத்த மகாநாயக்கர்களைச் சந்தித்த கருணா அவர்களிடமே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்த கருணா அதன் மூலமே இன ஐக்கியம் கட்டி எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார். அரந்தலாவையில் 1987ம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல…

    • 4 replies
    • 1.2k views
  7. விடுதலைப்புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தாயகம், புலம்பெயர் தேசம் என இரு கூறாகியிருப்பது வெளிப்படையானது. உணர்வுநிலை சார்ந்து இதில் சிலர் முரண்படலாம் ஆனால் உண்மை இதுதான். இதனை எவ்வாறு மீளவும் ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சிக்கலானதும் சவால்கள் நிறைந்ததுமாகும். எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் களத்தையும் அதாவது தாயகத்தைரயும் புலம் பெயர் தேசத்தையும் தமிழ்த் தேசிய நிலையில் ஒன்றுபடுத்தும் சக்தியாக விடுதலைப்புலிகளே இருந்தனர். அதே வேளை ஒழுங்குபடுத்தலிலும் கையாள்கையிலும் விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளே புலம்பெயர் தளத்தை ஈழத் தமிழர் விடுதலைக்கான வலுவான பின்தளமாகவும் மாற்றினர். ஆனால் அது சுயாதீனமாக இயங்கக் கூடிய வகையான அடித…

    • 4 replies
    • 1.2k views
  8. தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது…. அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. …

  9. வட மாகாண சபை எம் கையில் கிடைத்திருந்தால்..? டக்லஸ் தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற வடமாகாண ஆங்கில ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மாகாணசபை என்பது எனது நீண்டகாலக் கனவாக இருந்த போதிலும், அது எமது கைகளுக்குக் கிடைக்காமல் போனவை துரதிஷ்டவசமாகும். வடமாகாணசபை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பின், மூ…

    • 4 replies
    • 760 views
  10. தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்! சனி, 30 ஏப்ரல் 2011 17:00 .இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தி…

  11. வடக்கு கடற்கரையில் இராணுவத்தினர் உசார்நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் வடக்கு கடற்கரையான வல்வெட்டித்துறை தொடக்கம் பருத்தித்துறை முனை வரை அதி உச்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்படையினர் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு உசார்நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. மீனவர்கள் காலை 8 மணிதொடக்கம் 1 மணிவரை மீன்பிடிப்பதற்கு வழமையாக அனுமதியளிக்கும் படையினர் இன்று காலை 9.30 மணிக்கே கரைதிரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மீனவர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.7k views
  12. விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்க கிறீஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை. கிறீஸ் நாட்டுக்கு சென்றுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, கடந்த புதன்கிழமை கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் அனைத்துலக நாடுகள் தமது மக்களுக்கு சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கைகளை விடுக்கும் போது வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகள் பாதுகாப்பானவை என சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், ரோகித போகல்லாகம இந்த சந்திப்பின் போது கிறீஸ் வெளிவிவகார அமைச்சரை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த கிறீஸ் வெளிவிவகார அமைச்சர் மடம் டோரா போகயானீஸ் சிறிலங்கா அரசாங்கத்துடன் தாம் முழு அளவில் ஒத்துழைப்பத…

  13. சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இந்தியாவிடம் இருந்து இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. ஆனால் சிறிலங்காவுக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்குவது தொடர்பாக இந்தியா இன்னமும் உறுதியான எந்தப் பதிலையும் வழங்காமல் இழுத்தடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் நேற்று இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவின் உதவியுடன் கடற்படையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். “உலகின் பரபரப்பான கடற்பாதையைக் கொண்டுள்ள சிறிலங்கா, கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்க இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா கடற…

  14. சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  15. கறுப்பு ஜூலை என்பது ஈழத்தமிழர்களின் காயாத இரத்தம் – இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு. 83 கலவரத்தின் அத்திவாரம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன..?? கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஈழத் தமிழர் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி என்பது பாரிய திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்ட நாள் என்றே கூறவேண்டும். நாட்டில் மீண்டும் கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாமல் இருப்பதற்கான கட்டமைப்பை, அரசாங்கம் உருவாகியுள்ளதா என்பதே தற்போதைய காலகட்டத்தில் முதலாவது கேள்வியாக எமது கண்முன்னே எழுந்து நிற்கின்றது. 1983ஆம் ஆண்டு 23ஆம் திகதியை கறுப்பு …

  16. Published By: VISHNU 04 SEP, 2024 | 04:18 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் மிக மோசமான இனவாதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். இதனை தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ராஜபக்‌ஷக்களுடன் கூட்டு சேர்ந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று ஜனாதிபதி தடுக்கும் இனவாத செயற்பாடாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டும். ரணில் - ராஜபக்ஷ என்று குறிப்பிடுவதை ஜனாதிபதி நிரூபித்து விட்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு …

  17. இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…

    • 4 replies
    • 1.3k views
  18. திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் இரு நாள்களும் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது. http://malarum.com/article/tam/2015/11/15/12506/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF

  19. 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:19 -எஸ்.நிதர்ஷன்- நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இல்லாததாலேயே புதிய அரசமைப்பு முயற்சி இப்போது தடைப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன், “அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கின்ற அதே நேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். ஆகையினால் தீர்விற்கு ஆதரவளிக்கும் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்துவோம்” என்றார். யாழ்ப்பாணத்துக்கு விஐயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ஊடகவியலாளர்களை நேற்றிரவு (16) சந்தித…

    • 4 replies
    • 1.2k views
  20. ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்! பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்…

    • 4 replies
    • 1.2k views
  21. விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..! இன்று தமிழக முதல்வர் ஜெ.அம்மையாரை திரு.தா.பாண்டியன் அவர்கள் ஒரு அவசர சந்திப்பை நிகழ்த்தி விட்டு, வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறினார் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியாயிற்று, திரு.தா.பாண்டியன் அவர்கள் சொன்ன செய்தியில், அ.தி.மு.க., தலைமையில் ஒத்த கருத்துகளை உடைய அமைப்புகள்,கட்சிகள் இவற்றை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் பேசி உள்ளேன், விரைவில் அதற்கான பணிகளை செய்வோம். வெற்றி பெறுவோம் என்றார் தா.…

  22. (ஆர்.விதுஷா) நாட்டு மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்த எந்த விடயமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், பல பதவிகளை வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை எனவும் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல், மத்தியவங்கி பிணைமுறி மோசடிகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை மக்கள் ஆதரித்திருந்தனர். ஆனால் இன்று, மக்கள் எதிர்பார்த்த எதையாவது இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா? கடந்த அரசாங்கத்தில்  இடம்பெற்ற மோசடிகள்  தொடர்பில் பொதுத்தேர்தலுக்கு முன்…

    • 4 replies
    • 432 views
  23. [size=4]மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான் என 91 அகவை நிரம்பிய இந்தியாவின் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனிடம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங் இப்படி கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து தலைவர்களையும் செவ்வி கண்டிருக்கும் இவர் இப்பொழுதும் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறார் என ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது. இவரிடம் ''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?'' எ…

  24. ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி! தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமான் மலையகத்தைப…

    • 4 replies
    • 679 views
  25. யார் என்ன கூறினாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு உருவாக்கப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் நாமே தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த 24ஆம் திகதி வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரின் எழுக தமிழ் பேரணி உரை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நான் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தை முற்றுமுழுதாக மறுக்கின்றேன். அவர் என்னத்தைக் கூறினாலும் நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது எனவும், அதற்குமப்பால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.