ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
18.11.2007 விடுதலை கோரி தமிழ்க்கைதிகள் சிறைகளில் உண்ணாவிரதம். மட்டக்களப்பு மற்றும் வெலிக்கடைச்சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 38 தமிழ் அரசியல் கைதிகள் இந்த உண்ணா நிலைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 29பேர் சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தாம் வருடக்கணக்காக சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் தம் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து விடுதலை செய்யுமாறும் கோரியே உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு 1999ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. நளினியின் மரண …
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி [ Saturday,7 May 2016, 04:30:02 ] யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த மோகனராசா நிசாந்தன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பரமநாதன் ரெஜராம் ஆகிய இளைஞர்களே உயிரிழந்…
-
- 15 replies
- 1.3k views
-
-
யாழப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களின் 'ஸ்கோர்' விபரம்] 2011-01-05 00:32:02 யாழப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 21 குழு மோதல்கள்,தனிப்பட்ட தகறாறுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 34 பேர் விழுப்புண் அடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்களில் 6 பேர் பெண்கள் எனவும் மிகுதிப் பேரில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 19 பேர் எனவும் தெரியவருகின்றது. கூடுதலாக வாள்கள் மற்றும் பொல்லுகள் கொண்டே தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் சில தாக்குதல்கள் வாய் மூலம் கடித்து நடைபெறுவதாகவும் தெரியவருகின்றது. குப்பிளான் பகுதியில் நடைபெற்ற வாய் மூலமான கடிபடு தாக்குதலில் ஒரு பெண் இன்னொரு பெண்ணினால் 4 பற்கள் மூலம் கையில் கடி வாங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். வடமராட்சியில் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா. அமர்வில் பங்கேற்கிறார் வடக்கு ஆளுநர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் சார்பில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துக் கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநருடன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 20, 22 திகதிகளில் நடைபெறும் அமர்வில் கலந்து கொண்டு, சர்வதேச அழுத்தமில்லாத சூழலில் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதாக ஐ.நா.வில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இராணுவம் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடு…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
வடகிழக்கு மக்களை பட்டினி போட்டுக் கொல்லும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த வைப்பிலிருக்கும் நெல்லை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் வடக்கு கிழக்கு மக்களிற்கு அரசு அத்தியாவசியப் பொருட்களை தடை செய்து மக்களை பட்டினியில் ஆழ்த்தி விட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிறிலங்கா அரசு அக்கறை காட்டிநிற்கின்றது. இந்த ஏற்றுமதி தொடர்பான உரிமையை கேரள மாநில நிறுவனம் ஒன்று வழங்க கமத்தொழில் சேவை மற்றும் கமத்தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் ஏற்றுமதி செய்ய அரசு தீர்மானித்துள்ளது. ஏற்றுமதி செய்யும் இந்த நெல் ஒரு கிலோ 12 ரூபாவுக்கு விற…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் கோட்டை நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வருவதுபோல், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானைக் கோட்டைகள், சங்கிலியன் தோப்பு, மந்திரி மனை, நிலாவரைக் கிணறு என்பனவும் விரைவாகப் புத்தாக்கம் செய்யப்படவேண்டும். யாழ்ப்பாணம் முற்றிலும் ஒரு புதினமாக இருப்பது பலரது வருகைக்குக் காரணமாயிருக்கிறது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தம் தேசத்தையும், உறவுகளையும் காண்பதற்காய் புலம்பெயர் தமிழர்கள் வந்தவண்ணமுள்ளனர். ஜுலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்கள் கோவில் திருவிழாக் காலம் என்பதும் இவர்களது வருகைக்கான மேலதிக ஊக்கியாகியது. திடீரென அதிகரித்துள்ள இந்த வருகைகள், இதனால் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார முன்னேற்றம் என்பன, யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை விரிவு பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. அவர்களை அழித்து விட்டுத்தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அதிபர் ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. ராணுவ ரீதியிலான தீர்வு மிகக் கடினம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதை ஏற்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ராணுவத் தீர்வு என்பது மிக மிக கடினமானது. இலங்கையின் வடக்கு முழுவதையும் ராணுவம் பிடித்தாலும் கூட, குறைந்தது ஆயிரம் விடுதல…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரபாகரனுடன் இரகசிய ஒப்பந்தம் செய்தே 2005ம் ஆண்டு வெற்றி பெற்றார் மஹிந்த! - ரணில் குற்றச்சாட்டு. [Monday 2014-11-24 09:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை வாக்களிப்பில் பங்கேற்கச் செய்யாமல் தடுத்தே ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது. தேர்தல் வெற்றியின் பின்னர் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரம் தேவையெனக் கூறி படிப்படியாக அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவர் வேல…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னையில் கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தலைமறைவு குற்றவாளிதான் என்றும், அப்படி அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் உடனடியாக அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, தற்போது இலங்கையில் ராஜபக்சே அரசில் அமைச்சர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்பு இ.பி.ஆர்.எல்.எப் என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போல…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக சி…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயம்? திங்கட்கிழமை, 09 மே 2011 21:04 ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்னவை கொழும்புக்கு திருப்பியழைக்கவுள்ள அதேவேளை கியூபாவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயத்தை இப்பதவிக்கு நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்ந்தும் முக்கியம் பெற்றுவரும் நிலையில் இந்நியமனம் அமையவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமரா குணநாயகம் ஜெனீவாவில் வசித்தவர். மனித உரிமை பணியாளராகவும் கடமையாற்றியவராவார். இலங்கைக்கு எதிராக மனித உரிமை விவகாரங்கள் மேலெழும்போது இலங்கையை பாதுகாப்பது குறித்து தமரா முயற்சிப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ஐ…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
http://www.yarl.com/articles/files/100615_colombo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 1.3k views
-
-
Workflow: Public வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, யூன் 21, 2011 ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்புரிகின்ற பெண்களை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்திவந்த இலங்கை சிங்களப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஜோர்தான் ஆடைத்தொழிற்சாலையின் பிரதம முகாமையாளரான அனில் சாந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷைச் சேர்ந்த பெண்ணொருவர் அனில் சாந்தவுக்கு எதிராக கொடுத்த வாக்குமூலத்தை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாட்சியம் வழங்கிய குறித்த பெண்ணை ஜோர்தானில் இருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்கு இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது: தமிழருவி மணியன் ஜபுதன்கிழமைஇ 10 யூன் 2009இ 09:03 மு.ப ஈழம்ஸ ஜப.தயாளினிஸ ஈழத்தில் வாடும் தமிழரும்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். "அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்" என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங்இ நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந…
-
- 2 replies
- 1.3k views
-
-
கருணா பிளவை நீலன் கூறினாரா..? பிரபாகரன் தாமதம் ஏதனால்!! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய வட்டமேசை அமைந்துள்ளது. இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியற் துறைப் பெறுப்பாளர் தயாமோகன் அவர்கள் விளக்குகிறார். நன்றி ;தமிழரசு மற்றும் langkasri குழுமம் http://battinaatham.com/description.php?art=3800
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகளின் சொந்தக் கடற்கலங்களில் போராளிகள் வெற்றிகரமாக பயணம்!! [திங்கட்கிழமை, 1 மே 2006, 02:23 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கலங்களில் விடுதலைப் புலிகள் தளபதிகள் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமையன்று பயணித்தனர். திருமலையிலிருந்து முல்லைத் தீவுக்கு விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் அடங்கிய முதல் குழுவினர் இரவு 10.30 மணியளவில் வந்தடைந்தனர். போராளிகளுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை. முல்லைத் தீவிலிருந்து திருகோணமலைக்கு போராளிகள் கடற்கலங்களில் பயணித்த போது சிறிலங்கா கடற்படையினரது தாக்குதல்களுக்கு பதில்கொடுத்தபடியே வெற்றிகரமாக திருகோணமலையைச் சென்றடைந்தனர். திருகோணமலையிலிருந்து திரும்பும் போது சிறிலங்கா கடற்படையினர் எதுவித தலைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
கோடரியால் கதவை கொத்தி திறந்து அப்பாவை இராணுவம் பிடித்து சென்றது! 13 வயது மகன் உருக்கம் (வீடியோ) செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே குணராசா டிலக்சன் என்ற 13 வயது சிறுவன் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் - "எனக்கு அப்ப 7 வயது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எமது வீட்டுக்கு வந்த இராணுவம் கதவைத் தட்டியது. நாங்கள் திறக்கவில்லை. கோடரியால் கதவை கொத்தி அப…
-
- 5 replies
- 1.3k views
-
-
மக்களுக்குக் கொடுக்கும் துன்பங்களுக்காகவும்,மக்களுக்கு செய்யும் பாவங்களுக்காகவும் மகிந்த அரசாங்கத்தின் மீது இடி விழட்டும் எனவும், மின்சாரக் கட்டணத்தைக் குறைக்காவிடின் நாசமாகப் போக வேண்டும் என்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன சாபமிட்டுள்ளார். மின் கட்டண அதிரிப்பிற்கு எதிராக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு கருத்துரைத்த விக்ரமபாகு கருணாரத்ன, ''மக்களுக்கு இவர்கள் செய்யும் துன்பத்திற்காக இவர்களுக்கு இடிவிழ வேண்டும். நாம் இரண்டில் ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்கு இன்று வீதியில் இறங்கியிருக்கிறோம். இது இத்துடன் நிறுத்தப்படமாட்டாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட…
-
- 7 replies
- 1.3k views
-
-
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பிரேரணை தொடர்பிலான உப மாநாடு ஒன்றையும் இன்று வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஏற்பாட…
-
- 6 replies
- 1.3k views
-
-
பலாலி படைத்தளம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் துவம்சம். பலாலி படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் கடுமையான எறிகணைத்தாக்குதல்களை நடத்தி படை முகாமை துவம்சம் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புதன் நள்ளிரவு பலாலி படைத்தளத்தில் விமானம் ஒன்று தரையிறங்கியதை அடுத்து தொடங்கிய புலிகளின் எறிகணை வீச்சு வியாழன் இரவு வரை நீடிக்கிறது படை நிலைகள் மீதும் விமானஒடு பாதைகள் மீதும் புலிகள் நடத்தும் எறிகணை வீச்சால் படையினர் அன்றாட கடைமைகளை செய்ய முடியாது இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் புதன் இரவு பலாலி படைத்தளத்தில் புலிகளுடன் நேரடி மோதல் இடம் பெற்றதை சிறீலங்கா அரசு ஒப்புக் கொண்டுள்ளது.பலாலி படைத் தளத்தில் புலிகளின் சிறப்புக்கொமண்டோக்கள் நுழைந்து தாக்கிய செய்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் சம்பந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் புறக்கணித்த முதலமைச்சரும் அமைச்சர்களும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார். அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டார். முதல் நாள் தந்தை செல்வா நினைவுத்தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின் நல்லூருக்குச் சென்று வழிபட்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற சம்பந்தனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாட்களில் வலி.வடக்கு பிரதேசத்துக்கு சென்ற சம்பந்தன் அண்மையில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து உரையாடினார். அத்துடன் மாவிட்டபுரம்…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்பல்கலைகழகம் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரியது இல்லை – சரத்வீரசேகர Digital News Team யாழ்பல்கலைகழகம் என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரிய பகுதியோ சொத்தோ இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். யாழ்பல்கலைகழகம் சட்டத்தை பின்பற்றும் அனைவருக்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார் . அப்பாவி பொதுமக்களை நினைகூறுகின்றோம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு எவருக்கும் அனுமதிவழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk✂️
-
- 3 replies
- 1.3k views
-
-
23.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....cd9526fca6fe9ba
-
- 0 replies
- 1.3k views
-