ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
'விடுதலைப் புலிகள் கிழச்கு மாகாணத்தில் மீண்டும் நிலைகொள்வதை நினைத்தும் பார்க்க முடியாது. புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக விரட்டபடப்டு விட்டனர். கிழக்கு மாகாண மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு டி.எம்.வி.பி.யினிடமே உள்ளது'. இவ்வாறு டி.எம்.வி.பியின் தலைவன் கருணா தெரிவித்துள்ளான். டி.எம்.வி.பியின் தலைமையகமான மட்டு மீனகத்தில்?? இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இனத் துரோகி இதைத் தெரிவிததுள்ளா.. அங்கு அவ. தொடர்ந்து பேசிய போது : கிழக்கு மாகாண மக்கள் டி.எம்.வி.பியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனாலேயே கிழக்கு மாகாண சiபையை எம்மால் கைப்பற்ற முடிந்தது. எதிர்காலத்தில் இந்நிலையை மேலும் ஸ்தீரப்படுத்தும் நடவடிக்கை எடுப்போம். புலிகள் இனி கிழக்கில் ந…
-
- 32 replies
- 4k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து போரினால் இடம்பெயர்ந்த சுமார் 852 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இன்னமும் மீளக்குடிய மர்த்தப்படாமல் மெனிக் பாம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்றில் அம்பலவன் பொக்கணை யில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேரும், முள்ளிவாய்க்கால் மேற்கில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேரும், கேப்பாப்புலவில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மந்துவில் பகுதியில் 241 குடும்பகளைச் சேர்ந்த 796 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 107 குடும்பங்களைச…
-
- 0 replies
- 397 views
-
-
மஹிந்தவுக்கு நாள் இல்லை புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள, நாளொன்றை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்த போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு - ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்கினார் என்றும் விஜேநாயக்க கூறினார். - See more at: http://www.tamilmirror.lk/169308/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%…
-
- 0 replies
- 478 views
-
-
18 JUL, 2025 | 04:26 PM (எம்.நியூட்டன்) யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அர்ச்சுனா கூறுகையில், யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த தாமதிப்பது எதற்காக? தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக நான் பல விடயங்களை முன்வைத்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் , தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார். முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். h…
-
- 42 replies
- 2.6k views
-
-
இனப்பிரச்சனைக்கான தீர்வு கேள்விக்குறியே எனவும், பேரினவாத சக்திக்குட்டப்பட்ட அரசியலே தற்போது நடைபெறுகின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனைச் சந்தித்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் தற்கொலை அங்கி வெடிபொருட்கள் மீட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். சிங்கள ஊடகங்கள் இதனைப் பிழையான முறையில் வெளிப்படுத்தி வருகின்றன. இதிலுள்ள விளைவுகள் குறித்து நன்கு விளங்கி கருத்துக்களை வெளியிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். என்ன நடந்ததென்று விரிவாக ஆராயாது பேசுவது நாட்டிற்கு உகந்ததல்ல. …
-
- 0 replies
- 489 views
-
-
மீண்டும் யாழ் வரவுள்ள அதிசொகுசு கப்பல்! இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகள் வந்திருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் இலங்கைக்கு வந்தது. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு மேற்குறித்த இரண்டு திகதிகளில் குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. காலை காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டை உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்ட பின்னர் மீண்டும் இந்தியாவை சென்றடையவுள்ளனர். இந்த கப்பலானது மிகவும் பாரிய ஒரு சுற்றுலா பயணிகள் கப்பலாக காணப்படுகின்றது. https…
-
- 0 replies
- 95 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி.. நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டிருக்கின்றது. வழக்கம்போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர். அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகா்க…
-
- 1 reply
- 646 views
-
-
தமிழ் அரசுக்கட்சி விரும்பினால் எதிர்வரும் வாரம் சந்திக்கத் தயார்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு ! வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் …
-
- 0 replies
- 133 views
-
-
[size=4]வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தே…
-
- 7 replies
- 618 views
-
-
இன்று உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் 2020 அனுஷ்டிக்கப்படுகின்றது, இந்நிலையில் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிற…
-
- 0 replies
- 347 views
-
-
[size=5]நான் தோற்கடிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட செயல்: நிஜாமுதீன் [/size] [size=4]நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கான வாக்கெண்ணும் முகவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தமையால் திட்டமிடப்பட்டே எனது வாக்குகள் குறைக்கப்பட்டு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது என்று கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்ருமான எஸ்.நிஜாமுதீன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தவிடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: நான் முறையாக வாக்கெண்ணும் முகவர்களை நியமிப்பதற்காக விண்ணப்பித்தும் இறுதி வேளையில் அவர்களுக்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனூடாக எனக்குப் பெரும் அந…
-
- 1 reply
- 864 views
-
-
<p>Your browser does not support iframes.</p> பிரபாகரனால் முடியாது போனதை சம்பந்தன் செய்கிறார் - கம்மன்பில பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாக, பிவிதுரு ஹெல உருமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சுயாதீன அரசாங்கமாக்குவது தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார். பிரபாகரனால் துப்பாக்கியால் செய்ய முடியாது போனதை சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுவதாகவும், இது தொடர்பில் பிரதமர் அல்லது ஜனாதிபதி எந்தவொரு கருத்தை…
-
- 0 replies
- 467 views
-
-
எரிபொருளை பதுக்கினால் விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரம் இரத்தாகும் எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிலர் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வரவதாகவும், தற்பொழுது சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதாகவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. பெருந்தொகை எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருப்பதாகவும் மின் சக…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,2025 ( National STD/AIDS Control Programme - NSACP 2025) ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச சம்பவங்கள் 2025 ஆம் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான சம்பவங்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் இவர்கள் 15–24 வயதுக்குட்பட்டவர்கள், ஏனைய சம்பவங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்…
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம் போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள். ``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
விசேட விமானம் மூலம் ஸ்ரீலங்காவிற்கு அழைத்துவரப்படவுள்ள 900 பேர்! மத வழிபாட்டிற்காக ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தில் ஸ்ரீலங்கா உறைந்துள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டிற்காக ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த 900 பேரையும்…
-
- 0 replies
- 347 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 773 views
-
-
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்தையர் விடுத்த பணிப்பினையடுத்து தனது பயணத்தினை ரத்துச் செய்துள்ளார்.இருப்பினும் இவரது சீன விஜய குழுவில் இடம்பெற்றிருந்த ஏனையோர் திட்டமிட்டபடி குறித்த தினத்தில் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். என நம்பகமான வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன. கடந்த 24 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் அன்றிரவே இவர் சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார். இது இவ்வாறிருக்க, அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றவருமான அமீர் அலியைத…
-
- 1 reply
- 929 views
-
-
24 Sep, 2025 | 03:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை 69 சதவீதத்திலிரு…
-
- 0 replies
- 167 views
-
-
படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது அதிரடிப்படையினரின் 59ஆம் பிரிவினர் வன்னியில் மேற்கொண்ட படைநகர்வினையடுத்து பாலமோட்டைப்பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது http://www.virakesari.lk http://puspaviji13.net84.net
-
- 1 reply
- 2.1k views
-
-
[size=4]மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழிக்கும் சர்ச்சைக்குரிய 'திவிநெகும' சட்டமூலம் கிழக்குமாகாண சபையில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து வாக்களித்தமையால் இச்சட்டமூலம் 21-15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் தலைமையில் மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாயின. இதனைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலம் தொடர்பாக இன்று பகல் முழுவதும் விவாதம் இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் வாக்களிப்பு இடம்பெற்று, ஆளும் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து வாக்களித்ததால் சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகள் கிடைத்தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா 04 Oct, 2025 | 10:59 AM யாழ் மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது. யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும், "யாழ…
-
- 0 replies
- 126 views
-
-
ஒன்பதாவது மாகாணசபையும் விரைவில் நிறுவப்படும் - ஜனாதிபதி [ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 11:19.37 AM GMT +05:30 ] கிழக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மாகாணசபையை நிறுவதனைப் போன்று வடக்கில் ஒன்பதாவது மாகாணசபையும் வெகு விரைவில் நிறுவப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள்களில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம், அரசியல்சாசனம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையான…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாழ்ப்பாணம், அரியாலையில் அமைந்துள்ள தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையை நடத்திய சுவிஸிலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேரை காங்கேசன்துறையிலுள்ள ஓர் தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 23 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இவர்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இதுவரை தமக்க…
-
- 0 replies
- 676 views
-