ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
பேச்சுவார்த்தை அர்த்தமற்றது, யுத்தத்தில் அரசு வெற்றிபெறும்: பாதுகாப்பு ஆலோசகர் கொட்டஹதெனிய கொழும்பில் வெளியாகும் இன்றைய மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு, சிறீலங்கா பாதுகாப்பு ஆலோசகர் எச்.எம்.ஜி.பி.கொட்டஹதெனிய வழங்கிய விரிவான நேர்காணலில், நோர்வே, இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் போக்கை அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் கீழே: கேள்வி: மிகமோசமான அழிவை இந்நாடு சந்திக்க நேரிடுமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடந்தகால தாக்குதல்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் எடுத்தால், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்நாடு தயாராக இருக்கிறதா? பதில்: நிட்சயமாக, நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு ஏன் தயாராக இருக்கக்கூடாது? ஆனால், எஸ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் மூக்குடைபட்ட சிங்கள அரசபிரதிநிதிகள். - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 20:17 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபைகளின் முதலாவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று சுவிஸை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் 'சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற அரச சார்பற்ற அமைப்பினால் நாடாத்தப்பட்ட 'தென் ஆசியாவில் மக்கள் உரிமை" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கருத்தரங்குக்கு சர்வதேச சர்வ நம்பிக்கை அமைப்பின் பொதுச் செயலளார் சாள்ஸ் கிறேவ் தலைமை தாங்கினார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், கனிமொழியின் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 14-க்கு ஒத்தி வைத்தது. கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று வாதிட்ட நிலையில், அந்த மனுவை சிபிஐ தரப்பு இன்று எதிர்த்தது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது. இதற்காக, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இரண்டாவது நாளாக ஆஜராகினர். கனிமொழிக்கே முக்கியப் பங்கு! சிபிஐ சார்பில் தனது …
-
- 1 reply
- 1.2k views
-
-
சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று(05) பதின்நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அ ரசியல் தரப்பினர்களும் தங்களிடம் வந்து சில நமிடங்கள் பேசிவிட்டு உங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர்இது தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நாம்அவர்களிடம் எதிர்பார்த்தது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையே ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா அரசாங்கம் மீளப்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் அமைந்துள்ள இந்த எண்ணெய்க் குதங்களை கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்கா பெற்றோலிய அமைச்சு, 33 ஆண்டு குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. ஐதேக ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நிறுத்தி விட்டு, எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. “இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்ல…
-
- 12 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர்களாக இரு சிங்களவர்களும் போட்டியிட உள்ளனராம்.... http://www.dailymirror.lk/print/index.php/news/news/4114.html TNA finalising nomination lists Friday, 19 February 2010 00:00 By Kelum Bandara The Tamil National Alliance yesterday said some sitting members would not be given the opportunity to contest the April 8 parliamentary elections, but declined to name them. TNA MP Suresh Premachandran told the Daily Mirror that his party was now in the process of finalizing the nomination lists. He said the nomination lists for the electoral districts in the Eastern Province would be finalized today. “We will exclude…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு, மிகப் பெரிய சீரிய முயற்சி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கருத்தியல் பிறப்பில் இன்று சிங்கள அரசோடு இணங்கிப் போயிருக்கும் செல்வராச பத்மநாபனுக்குத் (கே.பி) தொடர்பிருந்தது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதன் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசக் கூடாது. விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவப் பலமும் அதன் வழிவந்த நடைமுறை அரசும் தமிழர்கள் தன்னாட்சி உரிமையினை நோக்கிய அரசியல் விடுப்புகளை இலகுவாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை வகுத்துக் கொடுத்தன. இன்று அத்தகைய அரசியல் வெளி எதுவும் இல்லை. இந்நிலையில் இலங்கைத் தீவுக்கு வெளியேயிருந்துதான் தாயகத்தில் தமிழரது அரசியல் மற்றும் வாழ்வுரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அர்த்தமுள்ள அரசியல் முன்னெடுப்பு எதனையும…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் க…
-
- 7 replies
- 1.2k views
-
-
கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும் [28 - January - 2008] இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ என்பதைப்பற்றி கிஞ்சித்தும் ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைக் கண்டனம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமென தென்னிலங்கையில் ஒரு அரசியல் சக்தி கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தின் மீது தெரிவிக்கப்படக் கூடிய கண்டன விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்னதாகவே இந்த அரசியல் சக்தி முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த சக்தியின் பிரதான உறுப்பினர்களாக ஜனதா விமுக்தி பெரமுனை…
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மக்களே! அன்புக்குரியவர்களே இதனை ஒரு வேண்டுகோளாக உங்களிடம் விண்ணப்பிக்கின்றோம். மானிடப்பிறப்பும் மானிடஉயிரும் என்றும் விலைமதிக்க முடியாதவை. 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் இழப்புக்கள் சொல்லிமாளாதவைகள். இந்த இழப்புக்கள் துயரங்களும் தமிழீழத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இன்று ஏற்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்கு நிரந்தரமானதோர் சமாதானம் வேண்டும் என்ற ஏக்கங்களும் எதிர்பார்ப்பும் எமது தாயக மக்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக கடந்த 8 ஆண்டுகளாக போர் நிறுத்தம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்து வன்னியில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிங்கள் தேசத்தின் கொல…
-
- 1 reply
- 1.2k views
-
-
காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்! தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவரும் இந்த 18 வயது மாணவி அக்குரஸ்சை பகுதியில் தனியாக வந்துகொண்டு இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவர் நடந்து வரும்வேளை. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர், குறுக்கே வந்து அவரை மறித்துள்ளார். அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்…
-
- 9 replies
- 1.2k views
-
-
மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின் உதயத்தில் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். மாதம் மும்மாரி பொழிகிறது. தேனும் பாலும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களே! நீங்கள் தப்பி வந்துவிடுங்கள் என்று வான்வழியே வன்னி மக்களுக்கும், வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும், வசனமொழியாகவும், வாய்மொழியாகவும் எடுத்துவீசப்படுகின்றது. அரச ஊடகங்களும், அதற்கொப்பாக மாற்றப்பட்ட ஊடகங்களும், மலர்ந்துவிட்டது ' மஹிந்த சிந்தனையில் ' புது வாழ்வு என எக்காளமிடுகின்றன. இலங்கைத்தீவில் பயங்கரவாதம் அழிக்கபடும் இறுதிக்கட்டத்தில், இனி அது சொர்க்க பூமிதான் என சொல்லிக்கொடுத்ததை ஒப்பித்து நிற்கும் சர்வதேசம். கனரக ஆயுதம் பாவிக்காததெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளையும் தம்மிடம் ஒப்படைக்கும்படியும். இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தொடரும் போராட்டம்: கொழும்பில் மாணவர்கள் மீது மீண்டும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தடைகளை மீறி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை நோக்கிச் சென்ற சிறிலங்காவின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். கொழும்பு "லிப்டன்" சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் கூடிய 2,000-க்கும் அதிகமான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து "லிப்டன்" சுற்று வட்டத்தின் ஊடாக மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை நோக்கி பேரணியாக நகர்ந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த அரசாங்கத்தின் புதிய கல்வி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன் பல்கலைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. இந்த நிலையில் நேற்று தமிழ்…
-
- 18 replies
- 1.2k views
-
-
மாணவருக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்குவதை நிறுத்துங்கள்; கூட்டமைப்பு வலியுறுத்து பிரசுரித்தவர்: Sukkran May 21, 2011Add a comment பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த பொது நிர்வாக உள்ளூராட்சி அதிகாரசபைகள் அமைச்சர் ஜோன் செனிவிரத்தினவிடம் இந்தக் கோரிக்கையை நேரில் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் இணைச் செயலாளருமான மாவைசேனாதிராசா.பல்கலை. மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகள் கண்டி, ரன்தம்பே இராணுவ முகாமில் வைத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்யவேண்டும், தமிழ் மக்களுக்கு சனனாயக ரீதியிலான அரசியல் தீர்வினை வழங்கவேண்டும் என இந்திய தூதுக்குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டியுள்ளார். இன்று யாழ் நூலகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் உரையாற்றுகையில் ஈழத்தமிழர்களது 25 வருட கால இன்னல்களை போக்கவேண்டும் அத்துடன் மலையக மற்றும் ஈழத்தமிழர்களது நிலைப்பாடுகளே இந்திய இலங்கை உறவுகளில் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும் எனவும் கூறினார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.2k views
-
-
இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி மேலும் ஆறுமாதக் குழந்தையும் ஆறு வயது சிறுமி உட்பட இரண்டு கற்பிணித்தாய்களின் நிலை கவலைக்கிடம் சர்வதேச செஞ்சிலுவைக்குழு மற்றும் பிரதி மாகாண சுகாதார அதிகாரி மௌனம். வாகரை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படவேண்டிய நிலையில் அம்புலன்ஸ் வாகனம் கிடைக்கப்பபெறாமையால் வெருகல் முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் புனிதா (35) என்பவரே குழந்தை பிறந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேவேளை படையினரின் எறிகணை வீச்சுக் காரணமாக பதுங்கு குழிக்குள் சென்ற மற்றுமொரு எட்டுமாத கற…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிங்கத்தின் பாதுகாப்புக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வைகோவையும் நெடுமாறனையும் கோமாளிகள் என தெரிவித்தமைக்கு எதிராக சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தின் முன்னால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிவாஜிலிங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார் என்ற இந்திய அரசாங்கத்தின் உத்தரவு தகவலை நெடுமாறன் இதன்போது குறிப்பிட்டதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து இந்திய …
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்தவின் மகன் நாமல் கைது முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான> ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் இன்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/176741/மஹ-ந-தவ-ன-மகன-ந-மல-க-த-#sthash.ZxJUdKsX.dpuf
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த வாரம் தம்மிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதைக் கொண்டு அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இல்லையென்ற முடிவுக்கு வரவும் முடியாது. அவ்வாறான ஒரு முடிவை யாராவது எடுத்தால் அது ஒரு முட்டாள்தனமான முடிவாகவே இருக்குமெனப் பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) கொழும்பு இணையத்தளமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இன்று காலையில் 'லங்காநியூஸ்' இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டி வருமாறு: கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்மிடமிருந்த அனைத்து ஆயுதங்களைக் கடந்த வாரம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதே? பதில்: இல்லை. முழ…
-
- 5 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளினைத்தடை செய்யப் போவதாக வந்த செய்தி பொய்யாகும். இலங்கை அரச பத்திரிகையான தினகரனிலும், டெயிலி நியூசிலும், சிங்கள ஊடகங்களிலும், எட்டப்ப ஊடகங்களிலும் சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர் டவுணர் சொன்னதாக அச்செய்திகளில் வந்தன. ஆனால் அச்செய்தி பொய் என்று அவுஸ்திரெலியாப்பாரளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. Australia (Alexander Downer) will not ban Tamil Tigers - Utter lie by Sri Lankan Intel Circle The recent reports published by Sri Lankan State intelligence funded news web blogs regarding Australia's stand on Tamil freedom stru…
-
- 0 replies
- 1.2k views
-
-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்! சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவ வசதிக் கப்பல், கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, குறித்த கப்பல், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யும். அவை ‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மரு…
-
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-