ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143637 topics in this forum
-
விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் 30,000 ரூபாவை பெற்ற யாழ். படைத் தளபதி! - பொன்சேகா குற்றச்சாட்டு!! சிறிலங்கா படைத்தரப்பின் யாழ். மாவட்டத் தளபதியாக தற்போது பணியாற்றுபவர் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கொழும்புப் பொறுப்பாளரிடமிருந்து மாதாந்தம் 30,000 ரூபாலை இலஞ்சமாகப் பெற்று வந்ததாக சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா இன்று குற்றம் சுமத்தியுள்ளார். சிறிலங்கா படைத்தரப்பினருக்கான ஆயுத கொள்வனவின் போது, ஹைகோப் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலான வழக்குக்காக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைகள் முடிந்த பின்னர் ந…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே! பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர். சங்கு ஊதிக் கொண்டும், செகண்டி அடித்துக் கொண்டும், மேளம் அடித்துக் கொண்டும் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் வி.எஸ்.பி தியேட்டர் முன்பாக புறப்பட்டு வந்தனர். விரிவான செய்தி மற்றும் படங்கள் உள்ளே...... http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 பிரித்தானியாவிற்கான பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக பீ. எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் உயர்ஸ்தானி கராகக் கடமையாற்றிய கலாநிதி நிஹால் ஜயசிங்க ஓய்வு பெற்றதையடுத்து பிரதி உயர் ஸ்தானிகரான அம்ஸா பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் கொன்சியுலராகக் கடமையாற்றிய கே.பத்மநாதன் பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பத்மநாதனை பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக அரசாங்கம் நியமிதுள்ளதென்று சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈழhttp://www.…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனேடிய கடற்பரப்பை அடையுமுன் கப்பலைச் சுற்றிவளைக்கத் திட்டம் அமெரிக்க , கனேடிய கரையோரக் காவல்படை உஷார் நிலையில் திகதி: 28.07.2010, இலங்கை அகதிகள் 219 பேருடன் கன டாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தாய்லாந்து சரக்குக் கப்பலான "எம்.வீ. சன்.சீ.', கனேடிய கடற்பரப்பை அடைவ தற்கு முன் அமெரிக்க அல்லது கனேடிய கடலோர காவற்படையினரால் சுற்றிவளைக் கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் உன்னிப்பாக அவதா னித்துக்கொண்டு இருக்கின்றனர் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்தக் கப்பல் குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்ற உத்தரவுக்கு இணங்க, இது தொடர்பில் தகவல் வழங்க முடியாதுள்ளது என்று அமெரிக்க கடற்றுற…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/101109_vasu.mp3
-
- 15 replies
- 1.2k views
-
-
2025 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 ஆசனங்களையே பெறும்- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் BATTINEWS MAINNovember 11, 2020 (ரீ.எல்.ஜவ்பர்கான்) எதிர்வரும் 2025ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 பாராளுமன்ற உறுப்பினர்களையே பெறும். இது தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியதற்கான பலனாகும். 22- 16 ஆக மாறியது. 16 இப்போது 10 ஆக மாறியுள்ளது. இது 5 ஆக மாறப்போகிறது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் தொடர்ந்து பேசிய அவர், நான்கரை ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பாதுகாத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே. ஆனால் அந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான எத்தகைய உரி…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமைக்கு எதிராக வவுனியாவை சேர்ந்த மௌலவி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (11.12.2020) காலை 10.30 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மௌலவி கருத்து தெரிவித்த போது, கொரோனா ஒரு கொடிய உயிர் கொல்லி நோயல்ல, பன்றி இறைச்சியில் உள்ள வைரசைவிட கொரோனாவில் கொடிய வைரஸ்கள் கிடையாது காய்ச்சலும், தலையிடியும், சளியும் எப்படி ஒரு மனிதனை கொல்லும். கொரோனாவுக்கு தீர்வு உடல்களை எரிப்பதா. ஏன் இந்த அநியாயத்தை முஸ்லிம்களுக்கு செய்கிறீர்கள். இன்றுவரை இறப்பவர் கொரானாவினால் தான் இறக்கின்றார் என்று எந்த ஒரு வைத்தியரும் நிரூபி…
-
- 10 replies
- 1.2k views
-
-
வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? விண்ணாணம், விண்ணாணமாய் நிறைய பூராயங்கள் நாட்டில நடக்குது கண்டியளே,? எங்கட சனாதிபதி ஐயாவ உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்சந்திச்ச சம்பவம் ஒண்டு கிட்டடியில கொழும்பில நடந்ததெல்லே? அதிலயும் கனக்க பிரகண்டங்கள் நடந்ததாகச் சொல்லுகினம். சனாதிபதி ஐயா உரையாற்றிமுடிய அவரோட நிண்டு போட்டோ எடுக்க எல்லாரும் முண்டியடிச்சவையாம் பாருங்கோ. அதிலயும் குறிப்பா யாழ்ப்பாணத்தில இருந்து போனவையும் ஐயாவோட நிண்டு போட்டோ எடுக்க ஆயைப்பட்டு அடம்பிடிச்சவையாம். அதில்ல பாருங்கோ, அங்க போன ஒரு சிலர் தாங்கள் போட்டோக்கு நிக்கேல்ல விட்டிட்டு (?!) வந்திட்டம் எண்டு சொல்லியும் பெருமைப்பட்டிருக்கினம் பாருங்கோ… அங்க போனதும் ஒண்டு தான் ஐயாவோட நிண்டு போட்டோ எடுத்ததும் ஒண்டு தான் கண…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ மற்றும் படங்களை காண http://vinavu.wordpress.com/2009/02/03/eelam20/ ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன. பொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி! …
-
- 3 replies
- 1.2k views
-
-
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [தவமணி, வசந்தராணி மற்றும் சாரதா ஆகிய மூன்று பெண்கள் குழு கலந்துரையாடல் ஒன்றின் மூலம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.] தவமணி: யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது, எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்ததால் நாங்கள் அனைவரும் வெளியில் நடமாட முடியாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை எண்ணை வளத்தை குறி வைக்கும் அமெரிக்கா கொழும்பு: இலங்கையில் அபரிமிதமாக உள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் குறி வைத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசு ரூ. 5.1 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் மற்றும் இலங்கை நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் வளத்தை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், அதுதொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் இந்தி நிதி பயன்படுத்தப்படும். நிகழ்ச்சியில் ராபர்ட் பிளாக் பேசுகையில், இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வள ஆய்வுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கு இருக்கும் எரிவாயுவை முறையாக பயன்படுத்தினால், வெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை – ஜெர்மனி 02 மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என ஜெர்மனி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி எச்.சுமார்க்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியாயமற்ற முறையில் இலங்கையை இலக்கு வைத்து நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89211/language/ta-IN/arti…
-
- 7 replies
- 1.2k views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 06/08/2009, 04:24 ஐரோப்பா செல்லவுள்ள கருணா, பிரித்தானியாவுக்கும் செல்ல முடியுமாம் துணைப்படைக் குழுவின் தலைவரும், அந்தஸ்து அற்ற அமைச்சருமான கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன், விரைவில் ஐரோப்பாற்விற்குப் பயணம் மேற்கொண்டு துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களையும், அரசு ஆதரவு ஒட்டுக் குழுக்களையும் சந்திக்கவுள்ளார். பிரித்தானியாவில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அந்த நாட்டிற்கும் செல்ல முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் என்ற அடிப்படையில் செல்ல முடியும் என்றே தான் கருதுவதாக முரளீதரன் பதிலளித்துள்ளார். இதேவேளை, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட அனைத்துத் தமிழ் - முஸ்லீம் கட்சிகளையும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி…
-
- 6 replies
- 1.2k views
-
-
நீங்கள் இன்னும் திருந்தவில்லையா..? வேண்டாம் போலித் தீர்வு கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. “பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது; ஒருபோதும் வழங்கவும் மாட்டோம்” என்று அடித்துக் குறிப்பிட்டார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று அரச திணைக்களத்தில் நடைபெற்றது. அரசுடன…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெள்ளி 13-04-2007 16:59 மணி தமிழீழம் [தாயகன்] 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி சிறீலங்காவிலுள்ள 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 40 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளதாக, கொழும்பிலுள்ள அதன் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஒன்று சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய பதில் தூதர் மத்தியூ தலைமையில் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, கண்டி, அநுராபுரம் மாவட்டங்கள், மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள சிங்கள, முஸ்லீம் அமைப்புகளுக்கே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மூலம் -பதிவு
-
- 1 reply
- 1.2k views
-
-
வித்தியா கொலையுடன் தொடர்புடையோருக்கு உச்சத் தண்டனை பெற்றுக்கொடுப்போம்! - சட்டத்தரணி தவராஜா [Monday 2015-06-01 20:00] புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு அதியுச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சார்பாக வாதிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி,தவராஜா தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார். மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக மாணவியை கடத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சiயாக போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடுக கடத்தியமை ஒரு அரசியல் நாடகம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே சிவாஜிலிங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது. இந்தியாவில் வைத்தே தான் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவிப்பினை சிவாஜிலிங்கம் வெளியிட்டமையை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அவருக்கு தமிழ் மக்களின் அனதாப வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நாடு கடத்தல் நாடாகம் அரங்கே…
-
- 11 replies
- 1.2k views
-
-
Robert O. Blake, Jr., the Assistant Secretary for Bureau of South and Central Asian Affairs of the U.S. State Department today, (04 May) called on Secretary Defence Mr. Gotabaya Rajapaksa at his office. Before his departure to Sri Lanka, on 29 April in an interview with Press Trust of India (PTI) Mr. Blake told that his country has wider relations with Sri Lanka than the much-talked about United Nations Expert Panel report on Sri Lanka. Yesterday, he visited former LTTE controlled areas of Northern Sri Lanka to observe the progress of the post-war development in those areas. He also visited Mullaitivu to get a firsthand look at the U.S. Agency for International …
-
- 0 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் செப்ரெம்பர் 21இல் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் திழரசுக்கட்சி சார்பாக வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் அவர்கள் நியமிக்கப்படுவதற்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட புத்திஜீவிகள், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள், வவுனியா நகர எல்லைக்குட்பட்ட மக்கள் என ஒட்டுக்குழுக்கள் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இந் நிலையில் அதனையும் மீறி கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவால் அவ் வேட்பாளர் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட தொண்டர்கள் என்னும் பெயரில் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது அத் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 11-12-2007 17:45 மணி தமிழீழம் [தாயகன்] கிளாலியிலும், முகமாலையிலும் மோதல் கிளாலி, முகாமாலை முன்னரங்க நிலைகளில் இன்று காலை 5.30 அளவில் சிறீலங்காப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. கிளாலியில் இடம்பெற்ற மோதலின்போது தமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்திருப்பதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை செல்வநாயகம் கபிலன் புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்;. யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த முதியவர் கிணற்றில் பாய்ந்துள்ளார்;. அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்;த்த போது குறித்த முதியவர்; நீரில் மூழ்குவதை கண்டுள்ளனர். மேற்படி முதியவர…
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னியில் அவலப்படும் மக்களின் நிலைமையை நேரில் அறிய ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை அங்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு அல்லற்படும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இன்று தான் அங்கு செல்கிறார் என அவர் தெரிவித்தார். தமது விஜயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தனது விஜயம் குறித்து அவர் முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவை வருமாறு:- இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் பாது…
-
- 1 reply
- 1.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - "அனந்தி சசிதரன் உரையாற்றும் போது கூட்டத்தில் நான் இல்லை" - சரவணபவன்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று காலை திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு வேளையில் அறிக்கையொன்றினை தயார் செய்து கொண்ட அனந்தி பதிலளிக்கும் வகையில் பேசிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர். இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் க…
-
- 0 replies
- 1.2k views
-