Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், தன்னை துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை மூலம் எச்சரித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் திகதி அன்று பிற்பகல் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள மகிளுர் நாகபுரம் கிராமத்தில் நடைபெற்ற மகளீர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து விட்டு மட்டக்களப்பை நோக்கி திரும்பும் போது கிரான்குளம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வாகனம் முந்திச் சென்றது. வாகனத்தில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமது கார் கதவு கண்ணாடியை கீழ் இறக்கி தமது தலையை வெளியே நீட்டி தமது வாகனத்தின் பின்…

    • 0 replies
    • 1.2k views
  2. யாழ். பல்கலைக்கு... அமெரிக்கத் தூதுவர், விஜயம்! யாழ்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நேற்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, யூ. எஸ் எயிட் அனுசரணையுடன், யாழ். பல்கலைக் கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தரும், யூ. எஸ் எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன் போது, பல்கலைக் கழகப் பதிவாளர், நிதியாளர், …

    • 15 replies
    • 1.2k views
  3. யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் நோயாளரை பார்வையிட வந்தவர்களுக்குமிமையில் இன்று சனிக்கிழமை மாலை கைகலப்பொன்று இடம் பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளரைப் பார்வையிட வருவர்கள் அனுமதிச் சீட்டை இருந்தால் மாத்திரம் பார்வையிட முடியும். ஆனால் அனுமதி சீட்டை இன்றி தங்களை அனுமதிக்கு மாறு கோரி நோயாளர்களை பார்வையிட வந்தவர்கள் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கும் வீடியோ இதனை கிளிக் செய்யுங்கள் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்…

    • 0 replies
    • 1.2k views
  4. கொழும்பை நோக்கி இராணுவ டாக்கிகள் - நாசகார வேலைகளுக்கு திட்டம்: பொன்சேகா கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா அரசு ஓரு தொகுதி இராணுவ டாங்கிகளை கொழும்புக்கு நகர்த்தியுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்கா அரசு 20 இராணுவ டாங்கிகளை கொழும்புக்கு நகர்த்தியுள்ளது. எதற்காக இராணுவ டாங்கிகளை இராணுவம் கொழும்புக்கு கொண்டுவந்துள்ளது என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் நாள் தேர்தல் முடிவடைந்ததும், கொழும்பில் நாசகார வேலைகளை மேற்கொள்ள அரசு திட்டமிடுவதையே இது உணர்த்துகின்றது. நான் இராணுவத்தளபதியாக இருந்த …

    • 0 replies
    • 1.2k views
  5. ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம் 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம் http://meenakam.com/?p=3197

  6. பொங்கு தமிழ் பிரகடனம்: யாழ்.பல்கலை மாணவர்களின் பிரகடனம் வெளியீடு by : Litharsan பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் வருமாறு, “ஈழத் தமிழ் மக்களின்…

    • 4 replies
    • 1.2k views
  7. http://www.voanews.com/english/news/asia/Law-Student-Accuses-Sri-Lankan-Leaders-of-War-Crimes-119785254.html

    • 0 replies
    • 1.2k views
  8. முன்னாள் இராணுவ அதிகாரிகளிற்கு அரச பதவிகளில் இடமளிக்கப்படுவது நாங்கள் பதவியிலிருக்கும்வரை தொடரும்- மகிந்த விடுதலைப்புலிகளை தோற்கடித்த படையினரும் பொலிஸாரும் சுகாதார தரப்பினருடன் இணைந்து கொவிட் 19ற்கு எதிரான இன்னொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெற்றிபெறவே முடியாத யுத்தம் என பரந்துபட்ட அளவில் கருதப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் படையினரும் காவல்துறையினரும் உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களிற்கு எதிரான யுத்தமல்ல எவ்பிஐயினால் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் என அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிற்கு …

    • 18 replies
    • 1.2k views
  9. சிறீலங்கா இராணுவம் அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். …

  10. ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தமிழக அரசு வலியுறுத்துமாம்! - நிதியமைச்சர் அன்பழகன் உரை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 08:43:06| யாழ்ப்பாணம்] images (5)ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவ தோடு, அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனத் தமிழக நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன் பழகன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனது உரையில் கூறியதாவது, இலங்கைத் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கு 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு …

  11. [Friday, 2011-09-23 11:27:14] நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் இன்றைய நாள்( செப் 23) முக்கிய வரலாற்று நாளாக அமையுமென நம்பப்படுகின்றது. பலஸ்தின தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பலஸ்தின தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார். பலஸ்தினியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நாவுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர். ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்…

  12. வவுனியா முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதுடன், ஒருவேளை உணவுக்காகவும் நிவாரணப் பொருட்களுக்காகவும் பாலியல் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் எனக் கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc2QoOA244dadZZcAd002eXJOO4c4dd2mYllT20aeK44B5cee20mKMM043aa4Z5BBB0e

    • 0 replies
    • 1.2k views
  13. -எஸ்.நிதர்ஷன் தமிழர்கள் சுதந்திரத்துக்காகவே போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஆகையால் தமிழர்களின் உரிமைகள் உரித்துகள் வழங்கப்பட்டு, சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் கூறினார். அத்துடன், நாட்டில் தற்போது தேர்தல் வரவிருப்பதால், பலரும் பல தீர்வுகளை முன்வைத்து பொய்களைச் சொல்வார்கள் என்பதால், சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டுமெனவும், அவர் கூறினார். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசலை எனும் வேலைத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதியை, நேற்று (09) திறந்து வைத்து உரையாற்…

  14. சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீரென வந்து தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும். திரும்பப் போகப்போவ தில்லை எனத் தெரிவித்திருக்கும் சிங்களக் குடும்பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாகத்துக்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேறும் நோக்குடன் வந்துள்ளதாகக் கூறும் யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் தொடர்பாக பி.பி.ஸிக்கு யாழ். அரச அதிபர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.ஸி. செய்திச் சேவையில் தெரிவிக்கப் பட்டதாவது: யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாடகைக்கு குடியிருந…

    • 1 reply
    • 1.2k views
  15. ஆனையிரவை வெளிநாட்டவர்கள் பார்வையிட அனுமதி மறுப்பு திகதி: 14.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] ஆனையிறவுப் பகுதியைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ள ஆனையிறவுப் பகுதிக்கு செல்ல அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த போதே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சங்கதி

  16. புதன் 14-11-2007 23:01 மணி தமிழீழம் [தாயகன்] ஈரான் செல்லவுள்ள மகிந்த, வானூர்தி வாங்க கடன் கேட்பார் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ இம்மாத இறுதியில் ஈரானிற்குச் செல்லவிருப்பதுடன், அவரது இந்தப் பயணத்தின்போது ஈரானிடம் கடனுதவி கேட்பார் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு பெறப்படும் றிதியின்மூலம் அண்மையில் அநுராதபுரத்தில் விடுதலைப் புலிகளால் தாக்கியழழிக்கப்பட்ட வானூர்;திகளுக்குப் பதலீடான வானூர்திகளைக் கொள்வனவு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவிற்குத் தேவையான எரிபொருட்களையும் கடன்திட்ட அடிப்படையில் தருமாறு கோரிக்கை முன்வைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் பயணதிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென அமைச்சர் மிலிந்த மொ…

  17. பஷிலும் டக்ளசும் யாழ்ப்பாண மக்களை கொல்வதற்கு திட்டம்! Sunday, July 10, 2011, 13:46சிறீலங்கா வாழ்வாதார கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகெண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பைக்கற்றுக்கள் காலவதியானவை என்றும் அவற்றில் சிலவற்றில் உற்பத்தி,காலவதியாகும் திகதிகள் எதுவும் பொறிக்கப்படாத பால்பைக்கற்றுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவையும் காலங்கடந்தவை என்று நிகழ்வில் பங்குகொண்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். காலங்கடந்த நிலையில் அவை பாவனைக்குதவாமல் நஞ்சூட்டப்பட்ட பால் பக்கற்றுக்களை தென்னிலங்கையிலிருந்து எடுத்து வந்த பஷில் ராசபக்ச அதனை யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்காலில் லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த ராசபக்ச தரப்பு இப்போது எஞ்…

  18. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமனம் August 27, 2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான நியமனக் கடிதம் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்குக் கிடைத்திருக்கின்றது. பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். http://th…

  19. (செ.தேன்மொழி) இனவாதத்தை அடிப்படையாக கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும் , இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாணசபை தேர்தல் முறை உருவாக்கப்பட்டது. தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதா? இல்லை. எனவே மாகாணசபை முறையை பின்பற்றுவதுடன் , அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.https://www.vi…

    • 16 replies
    • 1.2k views
  20. புதன் 05-12-2007 19:56 மணி தமிழீழம் [கோபி] பாராளுமன்றத்தைப் படம் பிடித்தாகக் கூறி பாராளுமன்றில் பணிபுரிந்த தமிழ் பெண் கைது சிறீலங்கா பாராளுமன்ற கட்டத் தொகுதியைப் கைத் தொலைபேசி ஊடக படம் பிடித்ததாகத் தெரிவித்து தமிழ்ப் பெண் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றில் தொழில்நுட்ப பகுதியில் கடமையாற்றும் இப் பெண் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண்ணின் கைத் தொலைபேசியின் காணொளிப் பகுதியில் எதுவித காட்சிகளும் இல்லாததை அடுத்தே இவர் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  21. :"அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்தது'என, இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், ராணுவத்துக்கு கிடைத்த வெற்றிக்கு யார் காரணம் என்பது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் தலைமையின் சிறப்பான வழிகாட்டுதலால் தான், ராணுவத்துக்கு இந்த மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என, கூறுவேன். ராணுவத்தில் இருந்து கொண்டே, அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ராணுவத்தினர், தற்போதுள்ள நிர்வாகத்துக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும். ராணுவ வீரர்களின் சம்பள உயர்வு குறித்து அரசு பரிசீலித்து வரு…

  22. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்கு சொந்தமான மிரிஹான – எம்புல்தெணிய மண்டப வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது…

  23. போர் அறிவியலும் தமிழ்த் தேசிய ஊடகங்களும்: குடும்பிமலை இழப்பையும் மாமனிதர் சிவராமையும் முன்வைத்து சில வரைபுகள் -பரணி கிருஸ்ணரஜனி- '......கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளும் எதிரியின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையாகவே காணப்படுகின்றன. அதாவது கிழக்கில் எமக்குத்தளப் பிரதேசங்களாக அமையக்கூடிய கஞ்சிக்குடிச்;சாறு, தரவை, வாகரை, சம்பூர், சேனைய+ர் பகுதி திருமலை வடக்கில் பேராரு, திரியாய் காடு ஆகிய அனைத்துமே சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்;சு எல்லைக்கு உட்பட்டவையே. அதுமட்டுமன்றி அவை கடல்வழியாகவும் தரைவழியாகவும் சிறிலங்காப் படைகளால் மிக இலகுவாக ஊடுருவக்கூடியவையாகும். இதற்கேற்ற வகையில் சிறிலங்கா அரசு போரியல் தொலைநோக்குடன் பல சிங்கள குடியேற்றங்களை கிழக்கின் எல்லைப்ப…

    • 0 replies
    • 1.2k views
  24. முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா:(Video in) Wednesday, October 19, 2011, 7:22 இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் ஆடிப்போயுள்ளனர். மீனா தனது அனுபவத்தை விவரிக்கையில் தாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று எவ்வாறு உயிர்பிழைத்தேன் எனக் கூறியுள்ளார். வைத்தியசாலைகளை நோக்கி இலங்கை இராணுவம் ஏவிய ஏவுகணைகள் தொடக்கம் கட…

  25. மெல்ல மெல்ல இலக்கை இழக்கும் தமிழ் சிறுபான்மையினர் SL Tamil seems no closer to winning a measure of autonomy ... Cry for Self-Rule by Tamils Is Muffled by Reality LYDIA POLGREEN - Published: Monday, February 8, 2010 at 5:20 a.m. JAFFNA, Sri Lanka — Jaffna is a city of ruins. Some are physical, like the overgrown jumbles of mold-streaked concrete where graceful buildings used to stand. But perhaps the biggest ruin of the Tamil Tiger insurgency against the Sri Lankan government is the very thing the Tigers wanted most: any hope of self-rule. After 26 years of war that ended with a decisive government assault last May, Sri Lanka’s Ta…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.