ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
[திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 08:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். "போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன் புதன்கிழமை, ஜூன் 10, 2009, 11:55 [iST] டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை அந்த நாடுதான் முன் வைக்க வேண்டும். இது அந்த நாட்டின் உள் விவகாரம். இந்த மாதிரியான தீர்வைத்தான் செய்ய வேண்டும் என இலங்கைக்கு இந்தியா எதையும் கூறாது. அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன். இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள பத்திரிக்கையாளர்கள் மேனனை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மான…
-
- 4 replies
- 1k views
-
-
வெளிநாடுகளில் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதரக பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே வன்னியில் பாரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் தூதரகப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசியாவின் பிரதித்…
-
- 4 replies
- 758 views
-
-
யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது. நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது வழமையாகும். அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும். ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்…
-
- 4 replies
- 533 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அங்கிருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் ஜனாதிபதி பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மாவுடனான சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென …
-
- 4 replies
- 1.1k views
-
-
ரம்பேவ - சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்ற தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். https://tamilwin.com/article/protest-at-rambeva-1634632265
-
- 4 replies
- 587 views
-
-
இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார். நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ எ…
-
- 4 replies
- 2k views
-
-
புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இன்னமும் ஈழக்கனவு காண்கின்றனர்! – நாமல் ராஜபக்ஷ [Friday, 2014-03-14 17:25:36] புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக்கனவு கண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில தரப்பினர் தொடர்ச்சியாக இலங்கை மீது யுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. புலம்பெயர் …
-
- 4 replies
- 475 views
-
-
தற்காப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன - இளந்திரையன். திருமலையில் சிறீலங்காப் படையினர் மீது பரவலாக நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிமிர்த்தமும் மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தப்படுவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்புக்களை நிறுத்துவற்கு தற்காப்பு நிமிர்த்தம் தாக்குதலைப் போராளிகள் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான வான்வெளி , ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களைப் போராளிகள் தொடுத்துள்ளதாவும…
-
- 4 replies
- 1.6k views
-
-
உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை ! 2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது. விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இர…
-
- 4 replies
- 933 views
-
-
ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயம்? திங்கட்கிழமை, 09 மே 2011 21:04 ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிவரும் ஷேனுகா செனவிரத்னவை கொழும்புக்கு திருப்பியழைக்கவுள்ள அதேவேளை கியூபாவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமரா குணநாயத்தை இப்பதவிக்கு நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் தொடர்ந்தும் முக்கியம் பெற்றுவரும் நிலையில் இந்நியமனம் அமையவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமரா குணநாயகம் ஜெனீவாவில் வசித்தவர். மனித உரிமை பணியாளராகவும் கடமையாற்றியவராவார். இலங்கைக்கு எதிராக மனித உரிமை விவகாரங்கள் மேலெழும்போது இலங்கையை பாதுகாப்பது குறித்து தமரா முயற்சிப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ஐ…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
போர் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு விமானங்களை தாக்கும் மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய ஏவுகணைத் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சரியங்களை தோற்றுவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (27) சிறீலங்கா அரசு நடத்திய தமிழ் மக்கள் மீதான போரின் வெற்றி நிகழ்வுகளின் போது இந்த ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 30,000 அடி உயரத்தில் பறக்கும் விமானங்களையும், ரடார் சாதனங்களின் உதவியுடன் கண்டறியும் இந்த ஏவுகணைகள் அவற்றை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டவை என சிறீலங்கா வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஓரே தடவையில் இரு ஏவுகணைகளை செலுத்தும் இந்த கருவிகள் அடங்கிய ஆறு தொகுதிள் சிறீலங்கா வான்படையினரிடம் உள்ளன. இ…
-
- 4 replies
- 959 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 12:51 PM குமுதினி படகின் திருத்த வேலைகள் முடிவடைந்தது நேற்று செவ்வாய்க்கிழமை (20) படகு கடலினுள் இறக்கப்பட்டது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. படகின் திருத்த வேலைகள் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 70 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் படகின் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், படகின் திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (20) படகினை கடலுக்குள் இறக்க…
-
- 4 replies
- 431 views
- 1 follower
-
-
மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம். பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட்டுகளைப் பயன்படுத்துவதே இவ்வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் சிறப்பான அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு மக்கள் சனத்தொகை கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356628
-
- 4 replies
- 749 views
- 1 follower
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…
-
- 4 replies
- 1.7k views
-
-
எம்சிசி கொடைக்கு ஒப்புதல் – அமெரிக்கா வரவேற்பு Oct 30, 2019 | 3:23by கி.தவசீலன் in செய்திகள் மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபரின் அனுமதி கிடைக்காமையால், நீண்ட நாட்களாக இந்தக் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாமல் இருந்து வந்தது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எம்சிசி கொடை உடன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,” இந்த உடன்பாட்டின் கீழ் சிறிலங்கா உத்தேச த…
-
- 4 replies
- 806 views
- 1 follower
-
-
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு வீர வணக்க நாள்! 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார் ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது. யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது …
-
- 4 replies
- 452 views
-
-
[size=4]'இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையிலிருந்து வெளியேறாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் ஏற்படும் என 1989 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகரான லகான் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் சஞ்சிகையொன்றிலேயே மெஹ்ரோத்ரா இத்தகவலை வெளியிட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸவை கொழும்பில அவரின் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்திய அமைதிகாக்கும் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியா இணங்காவிட்டால், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை இலங்கைப் படையினர் பொறுப்பேற்பதாக அரச தொலைக்காட்சியில் தான் அறிவிக்கப்போவதாக பிரேமதாஸ கூறினாராம். 'அதன்பின் இந்திய அமைதிகாக்கும் படையினர் …
-
- 4 replies
- 773 views
-
-
சிங்கள அரசின் கபட நாடகத்தை உலக நாடுகள் ஒவ்வொன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன என்பதையே ஐ.நா. மனித உரிமை ஆணைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றனஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடு கள் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கின்றன. போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி நம்பத் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். அடுத்த ஆண்டிலாவது தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில் கருத்துத் தெரிவிக்கும் போது,…
-
- 4 replies
- 777 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் அரவிந்த் குப்தாவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=1978
-
- 4 replies
- 955 views
-
-
சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......? சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றன…
-
- 4 replies
- 4k views
-
-
துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவி அவசியம் - அரசாங்கம் 05 மார்ச் 2013 செனல் 4க்கு உதவும் இலங்கையர்கள் குறித்து தகவல் தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை துரோகிகளை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவிகள் அவசியமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக் கொடுக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. நாட்டுக்கு துரோகம் இழைக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கோரியுள்ளார்.தனிப்பட்ட நன்மைகளுக்காக சில நபர்கள் நாட்டுக்கு பாரியளவில் துரோகம் இழைப்பதாகவும், வெளிநாட்டவர்களுடன் இணைந்து சதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அம…
-
- 4 replies
- 441 views
-
-
அன்பர்களே . எது எப்படியாயினும் சில உண்மைகளை நான் கூற விழைகிறேன். 1. ஈழ ஆதரவு நிலை அம்மா எடுத்து இருக்காவிட்டாலும் அவர்தான் வெற்றி பெற்று இருப்பார் . ஏனெனில் ஏற்கனவே அங்கே பாமக, மதிமுக இரண்டும் உள்ளது மேலும் மின்சார பிரச்னை அதிகமாக பாய்கின்றது 2. நான் பல முறை சொல்லிவிட்டேன் . இன்றும் சொல்கிறேன் . அம்மா என்றுமே புலிகளை ஆதரித்தது இல்லை . இன்றும் ஆதரிக்க வில்லை . அதை தெளிவாக புரிந்துகொள்ளவும். 3. ராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பேன் என கூறுகிறார் தவிர புலிகளை ஆதரித்து ஈழம் அமைப்பேன் என கூறவில்லை. 4. நாளை வென்றால் கூட புலிகளை இவர் ஆதரிக்க மாட்டார் . இவரின் கொள்கைப்படி ஈழ எதிர்ப்பு வேறு , புலி எதிர்ப்பு வேறு . இவரின் புலி எதிர்ப்பை ஈழ எதிர்ப்பாக திரித்து விட வ…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் எந்தவொரு வெளிநாடு்ம் தலையிட முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும், இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்காது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார். இலங்கையும் இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் என, புதுடில்லி வந்துள்ள இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை , இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இந்தியத் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மேலும் பேசுகையில், நாங்கள் பழையனவற்றை மறந்துவிட முடியாது. அதேவேளை, எதிர்காலம் குறித்தே சிந்திக்க வேண்டும். இலங்கையில் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எமது தேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இனநல்லுறவு, சகவாழ்வு இணக்கப்பாட்டு அரசியல் என்பன குறித்து ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை மனிதம் குறித்து சிந்திக்கின்ற எல்லோராலும் வலியுறுத்தப்படுகின்றது. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தேசத்தில் அரசியல் என்பது தனிநபர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார அரசியலாக மாறியுள்ளது. இந்நிலையில் அதற்கு மாற்றீடாக சமூக இலட்சியங்களை அடிப்ப…
-
- 4 replies
- 740 views
-