Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [படங்கள,காணொளி இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி 2011/06/27 , 6:08 AM [uTC] சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர் . இந் நிகழ்வில் திருநங்கைகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அணைந்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர் . தமிழக தலைவர்கள் அய்யா நெடுமாறன், அய்யா காசி ஆனந்தன், செந்தமிழன் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெ…

  2. தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்; தளபதிகளான ரமேஷ் மற்றும் சூசையின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ரமேஷின் மனைவியும் சூசையின் சகோதரியுமான வத்சலா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக ரமேஷின் மனைவி வத்சலா அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றில் தொடுத்த வழக்கு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு எல்.ரி.ரி.ஈயின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி ரமேஷின் மனைவி வத்சலாவினால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த…

  3. லசந்த, ஜெயராஜ், ரவிராஜ், ஜோசப் கொலைகள் குறித்து மீள் விசாரணை JAN 22, 2015 | 0:19 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மீது மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாடு உண்மையானத…

  4. கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை தொடர்ந்து தற்போது இலங்கை மாணவர்களும் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியர்களை தாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று வடக்கு கான்பெரா பகுதியில் வசித்து வந்து இலங்கை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னலை அடித்து நொற…

  5. அமெரிக்க தடையிலிருந்து தப்புவதற்காக இலங்கை கொடியின் கீழ் பதியப்படும் ஈரானிய கப்பல்கள்! ஈரானுக்குச் சொந்தமான 04 வணிகக் கப்பல்களை இலங்கைக் கொடியின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து மீள்வதற்கும், கப்பல் வணிகப் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலங்கையின் பெயரில் இந்தக் கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கை வணிகக் கப்பல் அலுவலகத்த…

  6. விமானப்படை,ஆட்லறி சூட்டாதரவு..டாங்கிகளின் பாதுகாப்பு..சூட்டாதரவு..பல்கு

    • 0 replies
    • 1.2k views
  7. மீனுக்குப்பஞ்மா? அல்லது மானுக்குத்தான் பஞ்சமா? காய்கறிக்குப் பஞ்சமா? பழவகைக்குப்பஞ்சமா? என்ன வளம் இல்லை எங்கள் எங்கள் ஊரில். காலையானால் ஆட்டுப்பாலில் கோப்பி கலந்து குடிப்போம், மதியமானால்கைக்குத்தரிசிச்ச

    • 0 replies
    • 1.2k views
  8. ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்: தமிழ்த் திரையுலகம் [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 05:27 மு.ப ஈழம்] [க.நித்தியா] ஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் திரையுலகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் திரையுலகம் நடத்திய பிரமாண்ட பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் நடக்கும் தமிழின படுகொலையை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தாய் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட, சேகரிக்கப்படுகிற அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம் மீனவர்கள் சிறிலங…

    • 6 replies
    • 1.2k views
  9. பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது December 1, 2024 12:05 pm பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் …

  10. ஒற்றுமை, கூட்டு ஒத்துழைப்பு, சகவாழ்வை பாதுகாப்பதே புத்தாண்டின் இலட்சியங்கள் – ஜனாதிபதி [ Friday,1 January 2016, 05:02:59 ] ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே புத்தாண்டில் எமது இலட்சியங்களாக அமைதல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வினை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும் பலம்வாய்ந்த நிலைபேறான நோக்கத்துடன…

    • 1 reply
    • 1.2k views
  11. இறுதிப் போர் தொடர்பில் இலங்கை ஆழமாக ஆராய வேண்டும் – இந்தியா தெரிவிப்பு! Published on July 16, 2011-9:48 am வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் நடந்தவை என்ன என்பது குறித்துத் தெளிவில்லாத நிலை இருப்பதால் அது குறித்து இலங்கை அரசு ஆழமாக ஆராய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது. அதேசமயம் போர் முடிவடைந்துள்ள சூழலைப் பயன்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு உண்மையான பொருத்தமான தீர்வு காணவும் புதுடில்லி வலியுறுத்தி உள்ளது.இறுதிப் போரின் போது போர்க் குற் றங்கள் இடம்பெற்றதாக நிரூபிக்கும் சனல்4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படம் கடந்த வார இறுதியில் இந்தியாவில் ஒளிபரப்பாகியது. ஹெட் லைன்ஸ் ருடே என்ற தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பியது. அதன் பின்னரும் இலங்கையின் …

  12. உலகில் உள்ள போராளிகள் இடையே தமிழீழ விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள் என்றும், முகமாலையில் அவர்கள் எப்போதும் மிகப்பலத்துடன் உள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட சுமார் 150 இற்கும் மேற்பட்டோர் அவ்விடத்தில் கூடி நின்றவேளை வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய போது நிலைமைகளை அவதானிப்பதற்காக அவ்விடத்துக்குச் சென்ற 'கபே' தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவர் மீதும் பிராந்திய ஊடகவியலாளர் மீதும் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக கண்காணிப்பாளரான ரி. ர…

  14. கடற்படைசிப்பாய் யொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இதுபோன்ற உள்…

  15. ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011 03:07 இலங்கைத் தொழிலாளி மீது இனத் துவேசத்தை கக்கிய முதலாளி ஒருவருக்கு இத்தாலியில் 2 1/2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 38 வயதுடைய இந்த முதலாளியிடம் இலங்கையரான 47 வயதுடைய ஆர் அன்ரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி குற்றம் இடம்பெற்று உள்ளது. வாய்த் தர்க்கம் ஒன்றை அடுத்து அன்ரனை அடித்து விழுத்தி இருக்கின்றார் முதலாளி. இனத் துவேசத்தை கக்கி இருக்கின்றார். தரக் குறைவான வார்த்தைகளால் பேசி உள்ளார். பொலிஸாருக்கு அன்ரன் முறையிட்டமையை அடுத்து முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அத்துடன் பாதிக்கப்பட்டு இருப…

    • 1 reply
    • 1.2k views
  16. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து தமிழக முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தெரிவுசெய்யப்பட்தையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது. அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாங்கள் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக எமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுத்து, லட்சக்கணக்கான உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் காண முடியாமல் இன்றும…

    • 8 replies
    • 1.2k views
  17. சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் இராணுவ பத்தி ஆய்வாளரான, மூத்த ஊடகர் இக்பால் அத்தாசின் பாதுகாப்பு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய நீக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் இக்பால் அத்தாசிஸிற்கு தற்பொழுது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற போர்வையில், சிறீலங்கா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த வார சண்டே ரைம்சில் இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வில், விடுதலைப் புலிகளிடம் 10 இலகு ரக வானூர்திகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இக்பால் அத்தாஸின் இந்தத் தகவலுக்கான ஆதாரத்தைத் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி நிமல் குலதுங்க கேட்டுள்ளார். சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் இக்பால் அத்…

  18. மஹிந்தரை மிரட்டும் நபர்! செவ்வாய், 14 செப்டம்பர் 2010 05:57 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவரை நேரில் வந்து சந்திக்க தவறினால் கீழே குதித்து உயிரை மாய்த்து விடுவார் என்று சபதம் எடுத்துக்கொண்டு கொழும்பு விகாரதேவிப் பூங்காவுக்கு அருகில் உள்ள விளம்பரப் பதாகை ஒன்றின் உச்சியில் ஏறி மிரட்டல் நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளார் ஒரு நபர். இந்நபர் தலையில் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதிக்கு ஆதரவான பதாதைகளை கைகளில் வைத்திருக்கின்றார். அவரது பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைக்க வேண்டும் என்று கோருகின்றார். இவரது போராட்டம் அப்பகுதியால் வருவோர், போவோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. தகவல் அறிந்து பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் அந்த இடத்துக்கு விரைந்து வந…

  19. * இனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது. * தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் படையினரை இயன்றளவு விரைவில் வெளியேற்றி, உடனடியாக அந்தப் பொறுப்புக்களை பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும். * பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபையிடம் கையளிக்கும் பணிகளை உடன் ஆரம்பிக்கவேண்டும். * ஏற்கனவே இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் முன்னெடுக்கவேண்டும். - இந்த நான்கு விடயங்களையுமே இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, திட்டவட்டமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ர…

    • 6 replies
    • 1.2k views
  20. வடபோர்முனையில் 2008 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றரை கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  21. வியாழக்கிழமை, 9, டிசம்பர் 2010 (10:35 IST) மகனை உயிரோடு புதைத்த இலங்கை பெண் தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ராஜேந்திரன் - யோகேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். யோகேஷ்வரி மகன் மணிகண்டனை சில நாட்களாக காணவில்லை என, அகதிகள் முகாமில் கூறப்பட்டது. இதுகுறித்து யோகேஷ்வரியின் உறவினர் மகேஷ்வரன் விசாரித்துள்ளார். மகனை அனாதை விடுதியில் சேர்த்துவிட்டதாக யோகேஷ்வரி கூறியுள்ளார். யோகேஷ்வரியின் பதிலில் சந்தேகம் அடைந்த மகேஷ்வரன், கிராமத்தின் விஏஓவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து விஏஓ மார்சார்பட்டி காவல்நிலையத்…

  22. தமிழகம் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றது. குடும்ப ஆட்சி என வர்ணிக்கப்பட்ட கலைஞரின் தி.மு.க. ஆட்சிக்குப் பிரியாவிடை வழங்கி மீண்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் மீள முடியாத மக்கள் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால், தமிழக மக்கள் தாம் கொண்டுள்ள வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தைத் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விவகாரம் தமிழக அரசியலில் செல்லாக் காசாகிவிட்டது. தமது உறவுகள் என்ற உணர்வுகளுக்கு அப்பால் இந்திய தேசிய நலனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற போர்வையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நலன்களு…

    • 1 reply
    • 1.2k views
  23. கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் இராணுவ உளவாளிகளா? [saturday, 2014-04-12 08:40:33] விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளத் தகவல் ஒன்று கூறுகிறது. இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927) என்பவருக்கு கீழ் பணியாற்றி வந்துள்ளனர். கமலராஜா மற்றும் ஏனைய மூவரும் நண்பர்கள். கமலராஜாவே தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இராணுவத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்களின் கொலை மற்றும் சூழ்ச்சி நாடகம் பற்றிய உண்மை வெளியாகிவிடும் என்பதால் கமலராஜா என்ற இராணுவ புலனாய்வாள…

    • 6 replies
    • 1.2k views
  24. கிழக்கு நிலை தொடர்பாக கண்காணிப்புக் குழு சிறப்பு அறிக்கை வெளியிடுகிறது [சனிக்கிழமை, 27 சனவரி 2007, 08:43 ஈழம்] [அ.அருணாசலம்] "கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள மிகவும் வன்முறையான சூழ்நிலை மற்றும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் கடுமையான மோதல்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட உள்ளதாக" இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தெரிவித்துளதாவது: "கடந்த சில மாதங்களாக சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் பெரும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மோதல்களினால் கிழக்கு மாகாணத்தில் தோன்றியுள்ள வன்முறை தொடர்பாக நாங்…

    • 4 replies
    • 1.2k views
  25. மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது இக் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்க்கொண்டவர் காத்தான்குடி 6ம் பிரிவு தைக்கா வீதியைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றில்வான் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2007 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளவர் எனவும் கடந்த 12 திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுதிரும்பிய இவர் கடந்த 16 ம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் காத்தான்குடியில் இருந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.