Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் – எச்சரிக்கிறார் மகிந்த வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் பரப்புரையின் ஒரு அங்கமாக இருக்கலாம். அவர்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் எவரும், அத்கைய நிலைக்குத் திரும்புவதை விரும்பமாட்டார்கள். போரின் போது விடுதலைப் புலிகளுக்குப் பயந்து வடக்கிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதி…

  2. சமாதான முயற்சியை முன்னெடுக்க அரசு தவறிவிட்டது. - இரா.சம்பந்தன். சமாதான முயற்சியைப் பக்குவமாக முன்னெடுப்பதற்கு அரசு செய்ய வேண்டிய விடயங்களில் தவறிவிட்டது. அவ்விதமான ஒரு இலக்கை அடைவதற்கு அரசியல் ரீதியாக ஓர் இடைக்கால தீர்வையோ அல்லது ஒரு இறுதித் தீர்வையோ காண அரசு தவறிவிட்டது. ஒரு முறையான பேச்சு வார்த்தைகூட நடைபெறவில்லை முக்கியமாக இதற்கான பொறுப்பை அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசு மீண்டும் அமுல் படுத்தியுள்ளமை தொடர்பாகக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு தீவிரமான கடும் போக்கை குறிப்பதன் மூலமாக அரசி…

  3. சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…

    • 3 replies
    • 1.6k views
  4. மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரத் திருடன்: சோமவங்ச அமரசிங்க! வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:30 அபிவிருத்தி என்ற மாயையை மக்களுக்கு காட்டிக் கொண்டே மோசடியான முறையில் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் வாழும் முதலாம் தர மோசடிக்காரன் மற்றும் திருட்டுப் போ்வழி என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டுகின்றார். வெறுமனே பகட்டுக்காக மாத்திரம் பெளத்த நம்பிக்கைவாதியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தின் எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளையும் கடைப்பிடிப்பதேயில்லை என்று குற்றம் சாட்டும் சோமவங்ச அமரசிங்க, அந்த வகையில் இலங்கையின் முன்னணி மோசடிக்காரத் திருடன் என்று மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிடலாம…

    • 3 replies
    • 1k views
  5. யாழைச் சேர்ந்த இராணுவ அதிகாரி சுந்தரம் அருளம்பலத்தின் இறுதிக் கிரியை By VISHNU 26 JAN, 2023 | 12:43 PM யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்தின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை 21 வேட்டுக்கள் முழங்க தீயில் சங்கமானது. கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவ சேவையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23ஆம் திகதி கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார். இறுதிச் சடங்குகள், இன்றைய தினம் வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, கீரிம…

  6. யாழ். பருத்தித்துறையில் ரூ.10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை: எஸ்.வி.கிருபாகரன் [வியாழக்கிழமை, 21 டிசெம்பர் 2006, 18:18 ஈழம்] [ப.தயாளினி] யாழ். பருத்தித்துறையில் 3 பிள்ளைகளின் உணவுக்காக ரூ. 10 ஆயிரத்துக்கு ஒரு பிள்ளை விற்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளதாக பிரான்சைச் சேர்ந்த தமிழர் மனித மையத்தின் பொதுச் செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் "மெளபிம" (10.12.06) சிங்கள வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளதாவது: கேள்வி: தமிழர்களுக்கான மனித உரிமை மையம் எதற்காக நிறுவப்பட்டது? பதில்: இலங்கையில் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்ட மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்க…

  7. வடக்கு,கிழக்கில் அகல கண்விரிக்கும் இலங்கைக் கடலோரப் பாதுகாப்புப் படை: தளங்களை அமைக்கவும் தீர்மானம் [saturday, 2011-03-05 03:12:39] இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு வடக்கு, கிழக்கில் புதிய தளங்களை அமைக்கவுள்ளதாகவும் தமிழ்நாட்டு மீனவரின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கடலோரக் காவற்படையின் ஊடக இணைப்பாளர் லெப்.கொமாண்டர் சந்தன புலேகொட ஆராச்சி தகவல் வெளியிடுகையில்,இதன் ஒரு கட்டமாக திருகோணமலை, பருத்தித்துறை, ஒலுவில், தலைமன்னார், கண்டக்குழி, கற்பிட்டி, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் புதிய தளங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் மேலும் நான்கு கரையோரக் காவல் படகுகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன. தற்போது 30 அதிகாரிகள் மற்றும் 200 …

  8. பொத்துவிலில் ஓட்டுக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை. அம்பாறை பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வந்த ஒட்டுக்குழுவைச் சேர்ந்த பரணி என்பவர் நேற்று மாலை இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியில் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான கெடுபிடிகளையும் கொலைகளையும் இவர் மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  9. திடீர்த் தேர்தலுக்கு அரசு திட்டம்: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகின்றார் திடீர்ப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கத்துடனேயே அரசாங்கம் "மக்களைக் கவரும்" நிகழ்ச்சி நிரலை தற்போது முன்னெடுத்து வருகின்றது எனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.லால்காந்த, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகி வருகின்றது என்பதுதான் உண்மை. ஆனால், இது மறைக்கப்படுகின்றது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உண்மைகளை வெளியிடாது. வடக்கு - கிழக்குப் பிரச்சி…

  10. அதிகாரப் பகிர்வு குறித்து முதல் முறையாக கூட்டமைப்புடன் அரச தரப்பு நேற்றுப் பேச்சு:முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு அரசு கூட்டமைப்பு பேச்சில் அதிகாரப்பகிர்வு குறித்து முதல் தடவையாக ஆராயப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக ஆராய வேண்டி இருப்பதால் தமக்குக் கால அவகாசம் வேண்டும் என்று அரச தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளைக் காரணங்காட்டி எதிர்வரும் 22, …

    • 0 replies
    • 944 views
  11. பொது வேட்பாளரிடம் 4 கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம்' மனோ கணேசன்

  12. ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதிகள் நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி புலிகளால் முறியடிப்பு. திருகோணமலை ஈச்சிலம்பற்று பூநகர் பகுதிகள் நோக்கி சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினர் பாரிய இழப்புக்களுடன் பின்வாங்கியுள்ளனர். கல்லாறு மகிந்தபுரம் முகாம்களிலிருந்து சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டவாறு பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சியை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டனர். இதனை விடுதலைப்புலிகள் முறியடிப்புச்சமர் தொடுத்தனர். இதனால் தாக்குபிடிக்க முடியாத படைத்தரப்பு இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளன. பின்வாங்கிச் சென்ற படையினர் வெருகல், பாற்சேனை, கதிரவெளி ஆகிய மக்கள் குடியிரு…

  13. இலங்கை மற்றும் தென்கொரிய கடற்படை வீரர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, செவ்வாய்க்கிழமை(11) மாலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.(படங்கள்: பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/132922-2014-11-11-15-46-12.html

  14. பிரதமரிடம் கையளிக்கப்படுகின்றது முக்கிய அறிக்கை! தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் கையளிப்பதற்க…

  15. ரணில் கரு சந்திப்பு திங்களன்று இடம்பெறும் வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கட்சியின்தலைமையகமானஸ்ரீகொத

  16. இலங்கை: "தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பது ஒன்றே தீர்வாகும்" பகிர்க விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அமைச்சர் ஒருவரும், புலிகள் காலத்தில் பாதுகாப்பு இருந்ததாக வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கூறியிருப்பது, அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைத் தருமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே. ரஷிதா ரஷியின் கருத்து: "முப்பது வருட கால யுத்தத்தின் பின் தற்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மனித ரத்தத்தை சிதறவைத்து ஒரு விடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறுபான்மையினராக இர…

  17. வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு

    • 3 replies
    • 1.5k views
  18. Libyan intervention and a confused Tamil diaspora Random thoughts By Neville de Silva In and outside Sri Lanka sections of the Tamil minority are bristling with anger or disappointment. They believe that the western governments they assiduously cultivated in support of their dream of “Eelam”, an independent Tamil state, had let them down. The kind of help being given to Libyan rebels and denied them is the clear message that is being aired in the last few weeks in emails and other communications. They had hoped for UN or western intervention to save the Liberation Tigers of Tamil Eelam (LTTE), banned by Europe, the US and others as a terrorist group, fro…

    • 4 replies
    • 1.7k views
  19. வருகுது வருகுது வருகுது என்று கட்டியங் கூறப்பட்ட விடயம் கடைசியாக வந்து விட்டது. ஜனாதிபதித் தேர்தலைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இத்தேர்தல் பிரகடனத்துடன் நாம் எதிர்பாராதவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் சீட்டுக் கட்டு வீடு போல பொலபொலவெனச் சரிய ஆரம்பித்திருக்கின்றது. முன்பெல்லாம் இந்த அரசாங்கம் ஒவ்வொரு விடயத்தையும் கையாளும் விதத்தை விந்தையுடன் பார்த்திருக்கின்றோம். ஒரு பிரதேசசபைத் தேர்தலேனும் தோற்பதை அது ஏற்க மாட்டாது. எங்காவதொரு மூலையில் அதற்கெதிரான சிறிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றாலும்கூட அதனை ஆயுதப்படைகள் கொண்டு மூர்க்கத்தனமாக அடக்கப் பார்க்கும். கையாளப்படும் பிரச்சினையைவிடவும் அதீதமான நடவடிக்கை எடுக்கும் அதன் நடத்தையின் உளவியலை இப்பொழுதுதான் …

  20. "த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்" ( இராஜதுரை ஹஷான் , ஐ . சிவசாந்தன்) "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார். யாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…

  21. யாழ் பல்கலைக் கழக வளாகம் சுற்றிவளைப்பு [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:43 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழக வளாகத்தை, 500 க்கும் அதிகமான இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த சிறீலங்கா அரசின் சிங்கக் கொடியொன்று அங்கு வந்த சிலரால் அகற்றப்பட்டதாகவும், அந்த சிங்கக் கொடியைக் கண்டுபிடிக்கும்வரை தமது தேடுதல் தொடருமென்றும் இராணுவத்தினர் அடாவடித்தனம் பண்ணியுள்ளனர். சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் சிங்கக் கொடியை ஏற்றும்படி இராணுவத்தினர் நிர்ப்பந்தித்ததால், தற்போது தற்காலிக பிரதி பொறுப்பாளராக உள்ள …

  22. ஐ.நாவைச் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-19 07:37:47| யாழ்ப்பாணம்] திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். தெய்வம் நேரில் தோன்றி, மகனே! என்ன வேண்டும் என்று கேட்கமாட்டா. இறைவன் வழிகாட்டுவான். அந்த வழியைப்பின்பற்ற வேண்டும் என்பதே அந்தப் பழமொழியின் முடிபு.அதன் பிரகாரம் ஈழத்தமிழர்களாகிய நாமும் திக்கற்றவர்களே! இந்தியா பாதுகாக்கும்-தமிழகம் விடாது என்றெல்லாம் நினைத்து நம்பி எல்லாம் இழந்தாயிற்று. எங்களுக்கு உதவ எவருமே இல்லை என்ற கையறு நிலையில், இப்போது ஒரு வழி பிறந்திருக்கின்றது. இந்த வழி பிறப்பதற்கு உள்ளூர்த் தமிழ் அர சியல் தலைமைகள் காரணமன்று. மாறாக, சர்வ தேச மனித உரிமை அமைப்புகள், மன்னிப்புச் சபை, சனல் 4, விக்கிலீக்ஸ் மற்றும் சர்வ…

    • 4 replies
    • 1.5k views
  23. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது உள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக வெளிநாடுகளிடம் பணம் வாங்கிகொண்டு நாட்டின் பாதாளத்தில் தள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டார நாயக்க குமாரதுங்க செயற்படுகின்றார் என தெரிவித்த பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்திரிக்கா இயற்றும் திரைப்படத்தில் கதாநாயகன்களாக மைத்திரிபாலவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடிக்கின்றனர் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுதேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேடியாக நாம் ஆதரவை வழங்குவோம் என ஒருபோதும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ ஆதரவு வழ…

  24. 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் – நாளொன்றுக்கு 40 பேர் வரை, புற்றுநோயால் உயிரிழப்பு… இலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். புற்றுநோய் காரணமாக நாளொன்றுக்கு 40 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து வெவ்வேறு போதைப் பொருட்கள் கலக்கப்பட்ட பாக்குகள் விநியோகிக்கின்றமைத் தொடர்பில், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/88797/

  25. இந்த இணையத்திற்குச் சென்று உங்கள் வேண்டுகோளைப் பதிவு செய்வதோடு கருத்துகளையும் எழுதுங்கள். இதுவரை 416 பேர் பதிவிட்டுள்ளார்கள். அதிகமாகத் தமிழ்நாட்டுறவுகளாகவேயுள்ளது குறிப்பிடத்தக்கது. Urge Indian Government to prosecute War Criminals of Sri Lanka: www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.