ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
//Ian Paisley (North Antrim) (DUP):- (British MP) , I took a day out and spent it with the leader of Tamil National Alliance, Mr Sampanthan. I spoke to him and his party colleagues at length, and I waited for him because I wanted to hear from him at first hand, without his being pushed or prodded into some of the difficult issues about the past. He did not raise with me the issue of the disappeared; he did not take time to raise with me the issue of war crimes; he did not take time to talk about routine torture, in his country, of his people. He had a politician with him from this nation and he did not want to talk about those things. In fact, he actively applauded the Go…
-
- 19 replies
- 1.2k views
-
-
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக குற்றம்சாட்டிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வத்தளை மின்மாற்றியை குண்டு வைத்து தகர்த்தவர்கள் யாரென்பதும் தமக்குத் தெரியுமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அரசாங்கத்தின் கௌரவம், சமாதானம் இன்று வீதிகளில் பஸ்களில் குண்டுகளாக வெடிக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமேயுள்ளது. இவ்வாறான குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் ஓர் யுத்த சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். நாட்டின் பொரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 5 replies
- 1.2k views
-
-
போர் பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கி விட்டுள்ளது. கணவர்களை மட்டுமே நம்பிய மனைவிகளின் நிலமையோ நட்டாற்றில் தத்தளிக்கும் அந்தரமாய்ப் போயுள்ளது. நாளும் நம்மை நாடி வரும் குரல்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வறுமையின் கொடுமையும் வாழ்வு மீதான அவநம்பிக்கைகளுமாகவே இருக்கிறது. இந்தக்குரலுக்குரிய 40வயது அக்காவின் கணவன் 2007 மாவீரமாகிவிட்டார். 3பிள்ளைகளோடு தனித்துப்போனாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடும் கனவோடு போராடும் இந்தப் பெண்ணுக்கு உதவிக்கு யாருமில்லை. நிம்மதியாய் படுத்துறங்கக்கூட ஒரு நிரந்தரமான கூரையில்லாது உக்கிய குடிசைக்குக் கீழ் மழைக்குளிர் பசியோடு வாழ்கிறார்கள். தற்காலிகமாக மழையிலிருந்து தம்மைக்காப்பாற்ற பொலித்தீனால் கூரையை மூடிக் கொண்டு வாழ்கிறார்கள். தனித்…
-
- 4 replies
- 1.2k views
-
-
அச்சத்தால் உண்மையை கூறமுடியவில்லை! ஜனாதிபதி ஆணைகுழு முன் அழுதுள்ளாராம் கிறிஸ்தவ மதகுரு அக்ஷன்பாம் ஊழியர்கள் பதினேழு பேரின் படுகொலை விசாரணையில் சாட்சியமளிக்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளதால், தன்னால் இந்த விசாரணையில் நடந்த உண்மைகளை கூறமுடியாதுள்ளதாக, நேற்று முன் தினம் திங்கட்கிழமை சாட்சியமளிக்க வந்த கிறிஸ்தவ மதகுருவொருவர் அழுதவாறு, ஜனாதிபதி ஆணைகுழு முன் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தில் கடந்த 2006 ஓகஸ்ட் முதல் வாரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைகுழுவினரால் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. -வீரகேசரி
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....?? ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....! கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தியை நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது. சாட்டிலைட் இமேஜ்கள் http://kadagam.blogspot.com/2009/04/idp.html
-
- 1 reply
- 1.2k views
-
-
விஜய்யின் கத்திப்படத்தை கருணாமூர்த்தியின் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த லைகா நிறுவனம், ராஜபக்சவின் தொழில் கூட்டாளி, அவரின் பாசிச கரத்தை வலுப்படுத்தும் தமிழ் பங்காளியின் நிறுவனம் என ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. Lyca கத்தி படம் குறித்து விஜய்யும், முருகதாஸும் யோசிப்பதற்கு பல மாதங்கள் முன்பே லைகா நிறுவனம் ராஜபக்சவின் பாசத்துக்குரிய பங்காளி என்பதை ஈழத்தமிழர் நடத்தும் பல்வேறு ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தின. Lyca இந்நிலையில் பிரச்சனை பெரிதாவதை அறிந்த ஐங்கரன் கருணாமூர்த்தி சென்னையில் நேற்று பேட்டியளித்தார். நானும் சுபாஷ்கரனும் 30 வருடங்களுக்கு முன்பே இலங்கையைவிட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கை நிதியத்திலிருந்து விமானத்தாக்குதலில் காலிழந்த சிறுவனுக்கு உதவி. மன்னார் படகுத்துறைக் கிராமத்தில் சிறிலங்கா விமானப்படை கிபிர் குண்டு வீச்சுத்தாக்குதலில் வலது காலை தொடையுடன் இழந்த ஜெ.அன்ரனி என்ற ஆறுவயதுச் சிறுவனிற்கு தமிழீழத் தேசியத்தலைவர் நம்பிக்கை நிதியத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. பூநககரி நாச்சிக்குடா, குமுழமுனையில் அமைந்துள்ள சிறுவனின் இல்லத்தில் வைத்து நேற்றுக்காலை 9.50 மணிக்கு சிறுவனிடம் தமிழீழ வைப்பக வைப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தமிழீழ அரசியல்துறைத் துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் கையளித்தஷார். மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப்பi கிபிர் விமானங்கள் கடந…
-
- 0 replies
- 1.2k views
-
-
நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலகத்திடம் நீதி கேட்டுக் கூடியுள்ளோம்! - ஜெனீவா கவனயீர்ப்பு நிகழ்வில் ருத்ரகுமாரன் உரை மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியினைக் கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன. இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் …
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் ஒன்று கதிர்காமம்.ஓவ்வொரு ஆண்டு யூலை மாதத்திலும் கந்தனை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் ஒரு புனிதத்தளமாக கதிர்காமத்தை தமிழர்கள் பூஜிக்கின்றனர். மத வேறுபாடுகளின்றி நான்கு மதங்களின் சின்னங்கள் பதிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்தாலும், பௌத்தத்தின் ஆதிக்கமே மிகவும் கூடுதலாக காணக் கூடியதாக உள்ளது. கந்தபெருமானை சுமந்து கொண்டு யானையின் முன்னால் பௌத்த சின்னம் மாத்திரமே உலாவருகிறது. அதுமாத்திரமல்ல, கதிர்காமத்தின் நுழைவாயின் முன்பகுதியில் சிங்கள மொழியில் தான் எழுதப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். சம அந்தஸ்த்து உள்ள நாடு சிறீலங்கா என பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தெரிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் படையினர் 7 பேர் கொல்லப்பட்டு, மேலும் 27 படையினர் காயமடைந்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய மோதல் மற்றும் படையினருக்கு இழப்பு விபரங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து இன்று மாலைவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
[12 - February - 2007] [Font Size - A - A - A] கோபம் மாதிரியே துக்கமும் ஒரு ரியாக்ஷன் தான். `இன்று நான் துக்கப்பட வேண்டும்' என்று யாருமே விரும்புவதில்லை. அதேமாதிரிதான் வெறுப்பும் பொறாமையும். மற்றவர்கள் நம்மீது வெறுப்பு காட்டினாலோ, பொறாமைப் பட்டாலோ நமக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இந்த வெறுப்பும் பொறாமையும் நம்மிடமிருந்து வெளிப்படுவதையும் நாம் விரும்புவதில்லை. இருந்தாலும் இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. காரணம், இவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விட்ட ரியாக்ஷன்கள். துக்கப்படக் கூடாது என்று நினைக்கிறோம். இருந்தாலும் துக்கம் நம்மை விடுவதில்லை! துக்கமும் சோகமும் நாம் சிந்திப்பதாலேயே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்... சில சமயம் ஒரே ஒரு எண…
-
- 0 replies
- 1.2k views
-
-
16 வயதில் தந்தையாகும் மாணவன்! அதிர்ச்சியில் உறையும் யாழ்.சமூகம்!! Tuesday, October 4, 2011, 0:46 இலங்கை அரசாங்கத்தால் திருமண வயதெல்லையை 15 வயதாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் காரணம் எதுவுமின்றி அதனை அரசு செய்யாது விட்டு விட்டது. ஆனால் யாழ்ப்பாணத்து இளைஞர், யுவதிகள் அரசாங்கம் கொண்டு வரும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்திக் காட்டி அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவனால் பெண்ணொருவர் கர்ப்பவதியாகியுள்ளார். இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வாபுரம் பகுதியில் 17 வயதுப் பெண் ஒருவர் 16 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவனால் கர்ப்பம் தரித்துள்ளார். 8 மாதக் கர்ப்பிணியாகவு…
-
- 10 replies
- 1.2k views
-
-
நாளை சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 18ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார். கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை பத்திரித்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தலைமையில் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
"வடக்கில் திறக்கப்பட்டுள்ள போர்முனை" முதல் நாள் நடவடிக்கையின் போதே படையினரின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்காப்படையின் ஆழஊடுருவும் அணி நடத்திய தாக்குதலில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்திருக்கின்றனர். இப்போது இந்தப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் ஒருவர் ஆண்டாங்குளம் பகுதியில் நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வேறு சிலர் காயப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் கடுமையான எறிகணை வீச்சுக்கிலக்காகி பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான சனங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் அகதிகளாக தங்கியுள்ளனர். மீண்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் தினந்தோறும் கொல்லப்படும்போது, இந்திய இலங்கையின் நூற்றாண்டு கால ஆழமான உறவினை, பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில். இது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போலிருந்தது. கச்சதீவை மீளப் பெற்றால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தடுக்கப்படுமென தப்புக் கணக்குப் போடப்படுகிறது. இந்த கச்சதீவு கைமாறிய வரலாற்றை சிறிது பார்க்கலாம். கச்சம் என்றால் ஆமை என்றும் பொருள்படும். பச்சை நிற ஆமைகள் நிறைந்த இடமாக அத்தீவு விளங்கியதால், அதனை பச்சைத்தீவென்றே முன்பு அழைத்தார்கள். பின்னர் கச்சதீவாக மாறிவிட்டது.1882 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சதீவு, பின்னர் கிழக்கிந்திய கம்பனியால் குத்தகைக்கு எடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேற்குலகம் நீக்க வேண்டும்: கலாநிதி வி.கருணரட்ன மகிந்த ராஜபக்ச அரசிற்கு 4.5 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணங்கிய சர்வதேச சமூகம், அந்த நாட்டில் அமைதி உருவாக வேண்டும் என்று விரும்பினால், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சுவார்தைகளில் அவர்களும் சமதரப்பாகக் கலந்துகொள்ள ஏதுவான நிலையை உருவாக்க முன்வரவேண்டுமென, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன தெரிவித்தார். சிறீலங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக லண்டனில் வாழும் மக்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கும் நோக்கத்துடன், பல்வேறு சந்திப்புகளையும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நடத்தி வருகிறார். நாட்டின் ஜனாதிபதியால் கூட, தனது மாளிகைக்குள் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஏ.எல்.எம்.ஷினாஸ் ஆளுநர் பதவியைத் தான் ஏற்றபோது சகோதரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் அதனைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அந்த எதிர்ப்பை நியாயமானதாகவே கருதுவதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், “கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் சிலவேளைகளில் இடம்பெற்றிருக்கும்” என்றார். தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிர்ப்பென்றும், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிர்ப்பென்றும் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 80 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்களாவர். ஆளுநருடன், உங்கள் மொ…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழப்பிரச்னைக்காக விஜய், விஜயகாந்த் போராட்டம் நடத்தியதுண்டா?: பாமக on 01-09-2009 00:38 விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதாவது போராட்டம் நடத்தியதுண்டா? என்று பாமக எம்எல்ஏ வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் நடந்த அக்கட்சிக் கூட்டதில் பேசிய அவர், தகுதியும் திறமையும் இல்லாத நடிகர்கள் இன்று அரசியல் பிரவேசம் செய்து வருகின்றனர். இவர்களில் எத்தனை பேர் சமூக முன்னேற்றத்திற்காக போராட்டம் செய்து சிறை சென்றனர் என, கூற முடியுமா? ஒரு சம்மன் அனுப்பியதற்கே கூச்சலிடும் விஜயகாந்த் போன்றவர்களால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும் என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விஜய், விஜயகாந்த் போன்ற நடிகர்கள், ஈழப் பிரச்னைக்காக ஏதா…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்று இந்தியா தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் வரப்போகும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என தமிழின எதிர்ப்பாளர் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்குவும் டில்லியில் கூடி கலந்துரையாடியுள்ளனர். சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் தமிழக - புலத்து தமிழர்களின் எதிர்ப்பலைகள், சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதே இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டன. சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி டில்லி திரும்பிய கையோடு பிரதமரை அவசரமாக அழைத்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 6 replies
- 1.2k views
-
-
மீண்டும் போரை முன்னறிவிக்கும் இலங்கை அரசு : சபா நாவலன் இனக் கொலையாளிகளது சாம்ராஜ்யமாகத் திகழும் இலங்கை, ஏலவே நிறுவன மயப்பட்டிருந்த பெளத்த மேலாதிக்க வாதத்தின் கோரத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது. பெளத்தத்திலிருந்து மதம் மாறிய சிங்களப் பெண்ணைச் சிறைப் பிடிக்கும் எல்லை வரை பெளத்த அடிப்படை வாதம் விரிவடைந்திருக்கிறது. வட கிழக்கின் மழைக்காலக் காளான்கள் போல பெளத்த விகாரைகள் குறுகிய கால எல்லைக்குள் முளைத்தெழுகின்றன. அப்பாவி மக்களின் குடியிருப்புக்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன…இவை அமைதியின் சின்னங்களல்ல; அழிவின் முன்னறிவிப்பு. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேச…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தை வரும் 26ம் திகதிய அமர்வில் மீண்டும் விவாதிப்பதை அமெரிக்கா ஆதரிப்பதாக அந்நாட்டின் நிரந்தர உறுப்பினர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் குறித்தும், இனப் பிரச்சனையின் தற்போதைய நிலை குறித்தும் அமெரிக்கா மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்று ஐ.நா. அலுவலகத்தில் செயல்படும் ஊடகம் ஒன்று (Inner City Press) தெரிவிக்கிறது. இந்த ஊடகத்திற்கு கடந்த 19ஆம் தேதி, பிரிட்டன் தூதர் ஜான் சாவெர்ஸ் அளித்துள்ள பேட்டியில், இலங்கை இனப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்பு அவ…
-
- 9 replies
- 1.2k views
-
-
தேவாலயக் காணி எல்லைத் தூண்களை நொறுக்கி சிலர் அடாவடி! பொலிஸார் பாராமுகம் எனக் குற்றச்சாட்டு மன்னார் பெரிய கரிசல் கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் நடப்பட்ட எல்லைத் தூண்கள் அடித்து உடைக்கப்பட்டன. அத்துடன் மனுதாரர் தரப்பின் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் அங்கிருந்த உடமைகள் எரிந்து நாசமாகின என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் கடந்த வியாழக்கிழமையும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்றுள்ளன. சந்தேக நபர்களைப் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் மேல…
-
- 21 replies
- 1.2k views
-