Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு'-சபேசன் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினiவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் …

  2. வியாழன் 12-01-2006 23:38 மணி தமிழீழம் [நிருபர் கோபி] வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம். வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து இராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம். மன்னார் மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்திற்கும் அடம்பன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சிலுவைச் சந்தியில் இன்று மாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 10 கடற்படையினர் கொல்லபட்டதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை அடுத்து சிறீலங்கா கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு பொதுமகன் உயிரிழந்ததோடு மேலும் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் மருதமடு என்ற கிராமத்தைச்சேர்ந்த ஜயசிங்க என அ…

  3. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.04.2008 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்ச்சி. ஆய்வின் கருப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்ட விடயம், இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம். பாகம் இரண்டு http://www.yarl.com/videoclips/view_video....a0d22ac97d69b79 13.04.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாகம் ஒன்றினைப் பார்க்க http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc

  4. இலங்கைக்கு எதிரான பிரேரணையின் நகலை வெளியிட்டது அமெரிக்கா! – உறுப்பு நாடுகளின் கருத்தறிய முயற்சி!! ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அத்துடன், பிரேரணையின் நகலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் அமெரிக்கா கையளித்துள்ளது. குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் அங்கத்துவ நாடுகளின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே அமெரிக்கா இவ்வாறு அனுப்பி வருகின்றது. இதன்பிரகாரம் குறித்த பிரேரணையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர், அதுதொடர்பில் தமது நிலைப்பாட்டை அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவிக…

    • 5 replies
    • 1.2k views
  5. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்கள மொழித் திரைப்படமான "பிரபாகரன்" திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட சிறிலங்கா துணைத் தூதரகம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. "பிரபாகரன்" என்ற பெயரில் சிறிலங்காவில் சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தை தமிழ்நாட்டில் தமிழில் வெளியிடும் முயற்சிகளை சிங்கள இயக்குநர் மேற்கொண்டிருந்தார். இதற்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சீமான்இ திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வன்னியரசுஇ ஆர்வலன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். சிங்கள இயக்குநர் கடும் காயங்களு…

    • 1 reply
    • 1.2k views
  6. மகிந்த அரசின் போர்- அதற்கான காலக்கெடுக்கள்: ஒரு பார்வை -எரிமலை- 'ஒரு போரின் பிரதான குறியிலக்கு வெற்றிதான். போர் நீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கப்படுமானால் போர் வீரர்களின் உற்சாகம் குறைந்துவிடும். திறைசேரி வற்றிவிடும். இவ்வாறு இழுத்தடிக்கப்பட்ட போரினால் நன்மைபெற்ற நாடெதுவும் ஒருபோதும் இருந்ததில்லை என்று வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது."- சீனப்போரியல் மேதை சன் சூ சிறிலங்கா அரச தரப்பும் அதனது படைத்துறையும் தற்போது தம்மால் வெல்லமுடியாத, நீடித்துச் செல்கின்ற, அதிகளவு உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்துகின்ற ஒரு முழுமையான போரிற்குள் சிக்குண்டு போயுள்ளதை உணரத்தொடங்கிவிட்டன. இந்தக் கருத்தினை அண்மைக்காலங்களில் பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் சிங்களப் படைத்தளபதி…

  7. ஈழநாதம் 02/02/2011 புதன் கிழமை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்த அரசாங்கம் தீரானித்துள்ளது . "Joint Plan for Assistance for Northern Province in 2011" (JPA) எனப்படும் இந்த திட்டத்தில் அரசாங்கம், வடக்கு மாகாண சபை, ஐக்கிய நாடுகள் சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அரச அதிபர்கள் ஆகியோர்கள் பங்குபற்றுவர். இவ்வாறான ஓர் பொறிமுறையினையே ஐக்கிய நாடுகள் சபை 2009 இல் அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டபோது அரசாங்கம் அதனை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சண்டித்தனமும் காட்டியது. ஆனால் இப்போ அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக கூறுகின்றத…

    • 0 replies
    • 1.2k views
  8. திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம் -எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096

  9. வடக்கு கிழக்கில் முகாம்களை மூடமாட்டோம் - இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம் இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்குகிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு முதல் நாங்கள் எங்களை உரிய விதத்தில் தயார்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களிற்கு உட்கட்டுமான தேவைகள் உள்ளன இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்வது என்றால் படையினர் தற்காலி…

    • 6 replies
    • 1.2k views
  10. சிங்களத் தலைவர்களின் மனநிலை மாறவில்லை- சித்தார்த்தன் எம்.பி.!! தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்­கக் கூடாது என்ற மன­நி­லை­யி­ லேயே சிங்­க­ளத் தலை­வர்­கள் இருந்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளது அந்த மன­நி­லை­யில் சிறு­துளி மாற்­றம் கூட இன்­னும் ஏற்­ப­ட­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். முத­லா­வது தமிழ் எதிர்க்­கட்­சித் தலை­வர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் 91ஆவது பிறந்­த­நாள் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக மண்­ட­பத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்…

  11. “பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் படுகிறது” -ஆக்கம்: அமென்டா மொரோ அது அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் பட்டாலும் சென்ட் டானிஸின் போபோக் வீதியிலிருந்து லா சப்பலின் வடக்கு வரை நீண்டிருக்கும் பகுதியின் கலகலப்பான உயிரோட்டமுள்ள சுற்றுப்புறம் உண்மையில் பரிஸில் வாழும் தமிழ் சமூகத்தினரது இருப்பிடமாகும். அந்தப் பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் காற்றின் நறுமணத்தில் கலந்திருப்பது பலதரப்பட்ட வண்ணமயமான கடைகளில் விற்பனையாகும் பட்டுத் துணியிலிருந்து கமகமக்கும் வாசனைத் திரவியங்கள் வரையானவற்றின் சுகந்தமே. இதன் முகப்புத் தோற்றம் எப்படியாயினும் இந்தப் பகுதியின் பிறப்பிடத்துக்கான துயரம் தோய்ந்த யதார்த்தத்தின் முகமூட…

  12. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையெனவும் சிறீலங்கா ஜனாதிபதியால் கூறப்படுகின்றது. வன்னிப் போரை நடத்திய அரசு போரை ஆரம்பிப்பதற்கு முன்னதாக தெரிவுக்குழு ஒன்றை நியமித்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்வதா? அவ்வாறு போரைத் தொடர்ந்தால் வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களின் நிலைமை எப்படி அமையும்? என்றெல்லாம் ஆராய்திருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத…

  13. போட்டியில் இருந்து விலகுகிறார் சிறிசேன சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், கட்சிக்கும், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அதிபர் தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அத்துடன், மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, அடுத்த அத…

    • 3 replies
    • 1.2k views
  14. Tuesday, July 5, 2011, 22:01சிறீலங்கா, தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள் இன்று (05-07-2011) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர். ‘தரையிலும், கடலிலும், ஏன் வானிலும் கூட எதிரியை கலங்க வைத்து. எம் தேச விடுதலைக்கு தம் உயிரை ஆயுதமாக்கிய தற்கொடையாளர்களை இந்நாளில் அனைவரும் நினைவு கூறுவோம்’ என்ற வரிகள் எழுதப்பட்ட கரும்புலிகளைக் குறிக்கும் படங்களை வைத்து, மெழுகுதிரி கொழுத்தி மாணவர்கள் தமது இதய வணக்கத்தைக…

  15. இலங்கையினை ஆக்கிரமித்து அதன் வழங்களை சூறையாடியமை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் 50 பில்லியன் பவுன்சை இலங்கைக்கு வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் டேவிட் மில்லிபான்டுக்கு ஹெல உருமயவினால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையை காலனித்து நாடாக பிரித்தானியா ஆட்சி செய்தமையின் விளைவாகவே தமிழர்களும் சிங்களவர்களும் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானதாகவும் எனவே இந்த யுத்தத்தினால் நாடு சந்தித்துள்ள இழப்புகளுக்கு பிரித்தானியா நட்ட ஈடு வழங்க வேண்டும் என ஹெல உருமய வலியுறுத்தியுள்ளது. எதிர்வுரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் இந்த ஈழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும் …

  16. திங்கள் 02-07-2007 23:32 மணி தமிழீழம் [சிறீதரன்] விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தேற்கில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது ஏற்கனவே முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் ஸ்ரீலங்கா பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்காவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கும் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு ம…

  17. இந்தியாவின் இராணுவ உதவியில்லாமல் யுத்தம் முடிந்திருக்காது – மஹிந்த இந்தியாவின் உதவியில்லாமல் 2009 ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் “இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத…

    • 6 replies
    • 1.2k views
  18. வெள்ளி 20-07-2007 14:55 மணி தமிழீழம் [சிறீதரன்] புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைத்து பேச்சுக்கு இழுக்கும் மேற்குலகின் திட்டம் மிகவும் கடினமானது - புலனாய்வு இணைத்தளம் மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களை பணிய வைத்து மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அமைதி பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தலாம் என்று கருதுவதாகவும் புலனாய்வு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதன் வெளிப்பாடே என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வ…

  19. மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆத்திரமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்திடம் இரகசியமாக மூன்று லட்சம் அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொண்டதை வேவுபார்த்துள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மக்கள் தொடர்பு அதிகாரியை துரத்தியடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, கொழும்பு 'பார்க்' வீதியில் அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்து வருகிறார். இதற்காக சீனத் தூதரகத்தில் இருந்து 3 லட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த பணத்தில் வீட்டின் நிர்மாணப் பணிகளுக…

    • 4 replies
    • 1.2k views
  20. யாழ். காரைநகரிலிருந்து யாழ். நகர் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை காலை பயணிகளுடன் சென்ற தனியார் சிற்றூந்து பொன்னாலைக் கடலுக்கு பாய்ந்ததால் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.2k views
  21. திரிகோணமலை துறைமுகம் மீது புலிகள் கடும் தாக்குதல்! ஆகஸ்ட் 12, 2006 கொழும்பு: திரிகோணமலை துறைமுகம் மீது விடுதலைப் புலிகள கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல பலாலி விமானதளம் மீதும் விடுதலைப் புலிகள் விமானம் மூலம் சரமாரித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது. மாவிலாறு அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்ட போதிலும், இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாமல் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்த வருகின்றனர். அல்லை பகுதியில் உள்ள ராணுவ கிட்டங்கியை புலிகள் குண்டு வீசித் தகர்த்தனர். இதில…

  22. தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். மேலும்... http://parantan.com/pranthannews/

    • 0 replies
    • 1.2k views
  23. கைது செய்யப்பட்ட பென்னட் ரூபசிங்க இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இணைய தளம் ஒன்றின் ஆசிரியர், மிரட்டல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். லங்கா ஈ நியூஸ் என்னும் செய்தி இணைய தளத்தின் செய்தி ஆசிரியரான பென்னட் ரூபசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இந்த இணைய தள அலுவலகம் முன்னர் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் தமயனை பென்னட் ரூபசிங்க தொலைபேசியில் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த கில்ஸ் லோர்டட் அவர்கள் இந்த கைதைக் கண்டித்துள்ளார். அந்தச்…

  24. வேண்டவே வேண்டாம் யுத்தம்: முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்து [சனிக்கிழமை, 28 யூலை 2007, 15:14 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தீவில் யுத்தம் வேண்டமே வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதிகள் மூவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கள வார ஏடான "ராவய"வுக்கு மூவரும் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் முன்னாள் வான்படைத் தளபதி எயார் வைஸ் மார்சல் ஹரி குணதிலக்க: முழு உலகும், எமது நாட்டின் பெரும்பான்மையினரும் இந்தப் பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது என்றுதான் கூறுகின்றனர். எனினும் எமது நாட்டில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சிறு பிரிவினர் இந்தப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் எனக் கூறுகி…

  25. ul 19, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் வலிநீக்கி மாத்திரைகளுடன் வாழும் போர் கால விதவைப் பெண்கள் - கத்தோலிக்க குருக்கள் வடக்கில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட கொடுர ஆக்கிரமிப்புப் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ள பெண்களில் 40,000 இற்கும் மேற்பட்டோர் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அபிவிருத்தி அமைப்பினால் (UNIDO) இனங்காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாது மேலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் விதவைப் பெண்கள் இருக்கலாம் என நம்பப்படும் பின்னணியில், அடையாளம் காணப்பட்ட விதவைப் பெண்கள் வலிநீக்கி மாத்திரைகளுடன் (பனடோல், பரசிற்றமோல்) தமது அன்றாட வாழ்வைக் கழித்து வருவதாக, வடக்கிலுள்ள கத்தோலிக்க குருக்கள் பலரை ஆதாரம்காட்டி பன்னாட்டு கத்தோலிக்க இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.