Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளை த.தே.கூட்டமைப்பினர் சந்தித்தனர்? - பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-22 07:39:08| யாழ்ப்பாணம்] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த 18ஆம் திகதி சிங்கப்பூர் சென்றதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 5 நாடாளு மன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தித் துள்ளமை குறித்து தன்னிடம் தகவல்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் செல்வதற்கு தேவையில்லை எனவும் தனி ஈழத்தை அமைப்பதற்…

  2. கொழும்பில் கடந்த 5 வருடங்களாகத் தங்கியுள்ள வடக்குப் பகுதி தமிழர்கள் தொடர்பான பதிவுகள் சிறீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 8:00 மணிமுதல் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விபரங்கள் பதியப்பட்டன. சிறீலங்கா காவல்துறையினரது இந்த நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பதிவுகளை மேற்கொள்ள சென்ற காவல் நிலையங்களில், வட பகுதிகளைச் சேர்ந்த துணைப்படைக் குழு உறுப்பினர்களும், தமிழ் விரோத சக்திகளும் பொது உடையில் நின்று மக்கள் மத்தியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. பல்…

  3. யாசகர்களுக்கு 20 ரூபா தண்டம் August 27, 2019 வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். ய…

    • 8 replies
    • 1.2k views
  4. கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது. குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது. அல்லது விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில் : கடந்த யுத்த…

  5. GSP+ சலுகை கேட்டு சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சர் Brussels இல் உள்ள ஐரோப்பிய இணையத்துக்கு ஜனவரி 26ம் திகதி வருகிறார். http://www.sundaytimes.lk/090118/News/sund...mesnews_08.html இங்கு அவர் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஐரோப்பிய இணையம் இந்த சலுகையை மனிதஉரிமை மீறல், அரசியல், சமூகஉரிமை மீறல் காரணங்களுக்காக தொடர்ந்து வழங்க மறுத்து வருகின்றது. தற்போது, சிறிலங்கா இந்த சலுகைக்கு தகுதியானது தானா? என்று ஐரோப்பிய இணையம் விசாரணை நடத்தி வருகின்றது.

    • 3 replies
    • 1.2k views
  6. சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையிலேயே உருவாகும் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எண்ணெய் தானியங்கள் மற்றும் அரிய உலோகங்கள்; இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் துறைமுக கட்டமைப்பை நிறுவுவதில் சீன வணிக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அதிக முதலீட்டை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டுள்ள இந்த ஆய்வகம் சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது. உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் -சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் எ…

  7. ஐ.தே.க. வெளியிடும் கவலை கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் விடுதலைப் புலி களின் இராணுவப் பலத்தைப் பெரிதும் உடைத்துவிட்டோம் என்று இலங்கை அரசு மார்தட்டி மேற்கொண்ட பிரசாரத்தின தும், அதற்கு ஒத்து ஊதிய தென்னிலங்கை ஊடகங்களின தும் குட்டைப் போட்டுடைத்திருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் நிலைமை குறித்து அக்கட்சி நேற்றுமுன்தினம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரி விக்கப்பட்டிருக்கின்றது. ""ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் பின்னரும் புலிகளின் இராணுவ வலிமை முடிவுற்று விட்டதாகப் பாது காப்பு அமைச்சும் ஊடகங்களும் நாட்டுக்கு அறிவித்து வந் தன. ஆனால் இன்று புலிகளின் இராணுவ வலிமை பாது காப்பாக உடையாமல் இருப்பது மட்டுமல்ல, உலகில் தனியான விமானப்படையைக் கொண்ட ஒரே பயங்கர வ…

  8. ராஜபக்சேவை கைது செய்ய சட்டசபையில் ஜெ தீர்மானம் இயற்ற வேண்டும்: சீமான் 2009 மே 18 தமிழீழத்தில் மிகபெரிய அழிவை ஏற்படுத்தினர் இலங்கை சிங்கள இராணுவத்தினர். இந்த அழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்ச கணக்கான மக்கள் கை, கால்களை இழந்து முடமாக வாழ்க்கிறார்கள். ஈழ போராட்டம் முடிவுக்கு வந்த நாளாக கருதி தமிழ் உணர்வாளர்கள் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். பேரழிவின் 2 ஆண்டு நாளையொட்டி மே 18ந்தேதியான நாளை வேலூரில் மாபெரும் பொதுக்கூட்டம், பேரணி நடத்த நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை முன்னிட்டு இன்று வேலூர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல சிங…

  9. இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகின்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசுக்கு எடுத்துரைப்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் பிணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கடந்த வியாழக்கிழமையன்று புதுடில்லியில் வைத்து முதல்வர் கருணாநிதி அறிவித்தாராயினும், அவரது வருகை இப்போதைக்கு இடம் பெறும் சாத்தியமே இல்லை என விடயமறிந்த வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன. மும்பைத்தாக்குதல் சம்பவங்களை ஒட்டி கட்டவிழும் நிலைமையைக் கையாள்வதற்காக பிரணாப் புதுடில்லியில் தங்கியிருப்பது அவசியம் என்று வலியுறுத்தி, அதனை முன்னிலைப்படுத்தி, அவரது கொழும்பு விஜயம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக காட்டுவதற்கும் தீர்மானிக்ககப்பட்டிருப்பதா

  10. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகிய ஊடகவியலாளர்களை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் இவர்கள் இருவரையும், நிறுவனத்தின் பணிப்பாளர் ஊடாக கடந்த திங்கட் கிழமை அழைத்துள்ளார். பேச்சுவார்த்தை என தாம் அழைக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு செயலாளர் கட்டளையிடுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தது என தொழில்சார் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊடக நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, அரச படையினருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் விமர்ச்சிக்க வேண்டாம் எனவும் இராணுவத்தை நேசிக்கும் மக்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு …

    • 1 reply
    • 1.2k views
  11. திங்கள் 03-09-2007 18:44 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவ வேண்டும் - மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவி புரிய வேண்டும் என மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடல்வழி விநோயகங்களை முற்றுகையிட இந்திய மத்திய அரசாங்கம் உதவியளிக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மிகவும் வலுமானது. எனது நாட்டில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களை விட நான் இந்தியாவை நன்கு புரிந்துள்ளேன். எமது நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கமும் அபிவிருத்தியை முன்னெட…

  12. சிறிலங்கா புலநாய்வுத்துறையின் பிரச்சார வீடியோ இனம் தெரியாத முகம்தெரியாத நபர் ( கே.பீ யின் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்) ஒருவரால் எனக்கு அனுப்பப்பட்ட வீடியோ. அதிலுள்ள இணைப்புகளைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded

  13. ஐ.நா. செயலாளர் பான் கீ மூனுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு வீரகேசரி நாளேடு 4/22/2009 9:19:48 AM - மனித அழிவுகளும் அவலங்களும் இல்லாத ஒரு சமாதான தேசத்தை உருவாக்கவும், அமைதி, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்பனவற்றை எமது மக்கள் நடைமுறையில் அனுபவித்து மகிழ உதவ வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இன ரீதியாகவும், கல்வி மற்றும் வறுமை ரீதியாகவும் உருவாகி வரும் பாகுபாடுகளை நீக்கி அவற்றை உறுதிப்படுத்தும் முகமாக சுவிஸ் ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருக…

    • 4 replies
    • 1.2k views
  14. மைத்திரி, மஹிந்த, ரணில் ஒன்றிணைந்தே அரசியல் தீர்வை காண வேண்டும் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கம் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டே ஆட்சிக்கு வந்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதியை ஒரு பொழுதும் மறக்க முடியாது. அரசாங்கம் அரசியல் தீர்வினை வழங்க முன்வந்தாலும் கடும்போக்காளர்களின் செயற்பாட்டின் …

    • 4 replies
    • 1.2k views
  15. சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி கருணை இல்லத்தில் சைவசமயம் தொடர்பாகவும், தலைமைத்துவம் தொடர்பாகவும் ஒரு நாள் கருத்தரங்கு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகில் காணப்படும் சமயங்கள் அனைத்தும் இந்தியாவிலே ஆரம்பிக்கப்பட்டன. புத்த பெருமானின் ப…

    • 1 reply
    • 1.2k views
  16. அண்மையில் நாடகபாணியில் கொல்லப்பட்ட, அரசால் அறிவிக்கப்பட்ட "புலிகளின் புதிய தலைவர்" கோபி என்னும் தமிழ் இளைஞன், கிளிநொச்சி கொக்காவில் ராணுவ முகாமில் சமயலறையில் எடுபிடியாக வேலை பார்த்தவர் என்றும், அவருடன் சேர்ந்து கொல்லப்பட்ட தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் அதே முகாமில் எடுபிடி வேலைகளுக்காக இராணுவத்தால் அமர்த்தப்பட்டவர்கள்: என்றும் அம்முகாமின் ராணூவ அதிகாரியொருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார். அந்த ராணுவ அதிகாரியின் தகவலின்படி கோத்தாபயவின் சதித்திட்டம் ஒன்றிற்கமைய இம்மூவரும் தேடப்படும் புலித்தலைவர்களாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பெரும் எடுப்பிலான இராணுவ தாக்குதல் ஒன்றின்மூலம் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவருகிறது. கொல்லப்பட்ட இந்த மூவர…

  17. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா

    • 1 reply
    • 1.2k views
  18. புலிகள் எந்தநேரமும் தாக்கலாம் படையினர் அச்சம் சிறிய படகுகள் மூலம் தரையிறக்கம். திருமலை நகரைக் கைப்பற்றுவதற்கான படை நகர்வை, எந்த நேரமும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம், சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மூதூர் - சேருநுவர ஆகிய பகுதிகள் மீது தொடுக்கப்பட்டமை போன்று, அதிரடியாக திருமலை நகர் மீது பாரிய வலிந்த படையெடுப்பொன்ற தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா அரச தரப்பினர் மத்தியில் நிலவுகின்றது. மூன்று நாட்கள் உக்கிர சமர்களை மேற்கொண்டு சிறீலங்கா படையினருக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அதிரடியாக பழைய நிலைகளுக்கு திரும்பியமை, தற்போது அரசாங்கத்தை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்க…

    • 0 replies
    • 1.2k views
  19. முழுப் பூசினிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முயற்சிப்பதான கிளிநொச்சி அரச அதிபரின் கூற்றுக்கு மக்கள் அமைப்புகள் கண்டனம் [sunday, 2011-04-24 15:37:09] கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் மாவட்டத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைவதாகவும் அரசாங்க் அதிபர் தெரிவித்திருப்பது தவறான கருத்தாகும் எனப் பச்சிலைப்பள்ளி மக்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன, ஆகவே, இவ்வாறான தவறான அறிக்கைகளை விடுவதனைத் தவிர்த்து உண்மை நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய இருப்பிடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை…

    • 0 replies
    • 1.2k views
  20. புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் பெல்ஜியத்தில் கைது! சனி, 05 பெப்ரவரி 2011 00:32 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் இருவர் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்து உள்ளார்கள். இவர்களில் ஒருவர் 32 வயது உடையவர். மற்றவர் 29 வயது உடையவர். இவர்கள் தாலிபான் இயக்கத்துடனும் தொடர்பு உடையவர்கள். பயங்கரவாத செயல்பாடுகளுக்காக ஸ்பெய்ன் நாட்டால் தேடப்பட்டு வந்திருக்கின்றார்கள். கடந்த இரு வருடங்களுக்கு இடையில் ஸ்பெய்ன் நாட்டில் இடம்பெற்ற ஏராளமான வன்முறைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு நிறையவே தொடர்பு உண்டு. குறிப்பாக …

    • 4 replies
    • 1.2k views
  21. கொலன்னாவை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணித்துள்ளார். தெற்காசிய கடற்கரை விழாவின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34239

    • 1 reply
    • 1.2k views
  22. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரிலான யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வட- இந்தியர்களும் தற்போது குரல் கொடுத்து வருவதானது சிறிலங்காத் தமிழர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பழம்பெரும் சமூகத் தலைவரான றாம் விலாஸ் பஸ்வனிடமிருந்து [Ram Vilas Paswan] தற்போது சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பான புதிய நம்பிக்கைக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமை தொட…

    • 1 reply
    • 1.2k views
  23. தமிழரசு கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இராசம்பந்தன் தலைமையில் ஆரம்பமானது. தமிழரசு கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் இதர தலைவர்களுக்கான தெரிவு நடைபெற்றிருந்தது. இதில் தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக மாவை சேனாதிராசாவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டு செய்தியாளர் http://www.eeladhesa...chten&Itemid=50

    • 9 replies
    • 1.2k views
  24. அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம் இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும். தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெ…

  25. `படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?' [27 - January - 2008] கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. `என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது; இந்தியப் பெருங்கடல் பகுதிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.