Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது கொழும்பு நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம். ஆனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்திவிடுவதென ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. மனித உரிமைகள், தொழில் உரிமைகள், ஊடக…

    • 0 replies
    • 628 views
  2. புலிகளை அழித்து இலங்கையினை சீனாவுக்கு கொடுத்துவிட்டது இந்தியா - இந்திய ஊடகவியலாளர் மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 விடுதலைபுலிகளை அழிக்க உதவியதன் மூலம் அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டார்கள். இதன் பின்னர் இலங்கை முற்றாக சீனா ஆக்கிரமித்துள்ளது. இனி இந்தியாவிற்கு அங்கு சாதகமான சூழல் எதுவும் இல்லை இவ்வாறு கூறியுள்ளார் ஊடகவியலாளர் பகவான் சிங். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது குடியேற்றங்கள் நடக்கின்றன அந்த நாடு முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87…

  3. பிச்சைக்காரர்களைப் போல், அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் கையேந்துகின்றனர்! - சரத் பொன்சேகா கிண்டல். [Wednesday, 2014-03-12 08:00:31] இலங்கை அரசாங்கம் எதிர்வரும் ஐந்து தலைமுறை மக்களுக்கு கடனை சேர்த்து வைத்திருப்பதாக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதுள்ள அமைச்சர்கள் தங்களின் நாளாந்த பணிகளை மாத்திரம் சிந்தித்து நாட்களை கடத்துகின்றார்கள். மக்கள் குறித்து அவர்கள் சிந்திப்பதில்லை. தங்களுக்கு தரகு பணம் கிடைக்கிறது என்பதற்காக பிச்சைக்காரர்களைப் போல், வெளிநாடுகளிடம் கையேந்துகிறார்கள். ஆனால் இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அதிக கடனையே சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். …

  4. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்குவர் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­லமைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கின்றேன். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு கிடைக்கும். இந்த தீபா­வளி தினத்தை மக்கள் மகிழ்ச்­சி­யுடன் கொண்­டா­டு­வதை போலவே அடுத்த தீபா­வ­ளியில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொண்டு பூரண சமா­தா­னத்­துடன் கொண்­டா­டு­வார்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற …

  5. சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டு தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன். பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன். அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி …

    • 1 reply
    • 316 views
  6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக கனடாப் பிரதிநிதி பொன் பாலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தேசியம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் நிதானமான அணுகுமுறை கொண்டவருமான பாலராஜனின் தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. SOURCE: http://www.eelamweb.com

  7. Save Tamils Movement has launched a global petition demanding the change of IIFA 2010 venue from Colombo. Only 5 days left for us to act. When we get more than 1000 signatures, we will use it to mount pressure on Bollywood actors. Request you to act fast and sign the petition (will take just 2 mins)and pass it on to friends through all possible means (Facebook, Twitter, blog, websites, fwd mails). http://save-tamils.org/sign-petition.html

  8. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்! - ஒரு மாணவர் காயம். [sunday, 2014-03-23 10:12:05] யாழ்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். நேன்று மாலை வேளையில் நுண்கலை வளாகத்தில் நின்று கொண்டிருந்த நுண்கலைப்பீட மாணவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 15 பேர் கொண்ட இனம் தெரியாத கும்பல் ஒன்று பல்கலைக்கழக காவலாளியை தள்ளிவிட்டு கடுமையாக கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான மாணவர் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1ம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு தொடர்பாக நுண்கலை மாணவர்கள் நிகழ்ச்…

  9. நாடு கடத்தப்பட்ட நால்வர் விளக்கமறியலில்! போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்தனர். பருத்தித்துறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வர் போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தனர். அவை போலி கடவுச் சீட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட நால்வரும் நேற்று இலங்கை வந்திறங்கினர். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட நால்வரையும் இரகசிய பொலிஸார் கைது செய்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தினர். சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை (30…

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தலைமுறைகளாகவே இலங்கை மக்கள் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுளளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உர…

    • 2 replies
    • 1.2k views
  11. கீதாவின் எம்.பி. பதவி பறிபோனது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என கடந்த மே மாதம் 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆட்சேபித்து, கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கீதா குமாரசிங்க வெற்றிப்பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் சுவிட்சர…

  12. நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்... பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முதலீட்டுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்தப்படாத காணிகளில் அப்பகுதிகளுக்குரிய பயிர்களை பயிரிடுவதற்காக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட…

  13. இன்றைய குரலுக்குரிய பெண் ஒரு முன்னாள் போராளியின் மனைவி. ஒரு தம்பியையும் அண்ணனையும் போருக்குப் பலிகொடுத்துள்ளாள். மனதில் காயங்களுடனும் உடலின் வலுவினையும் இழந்த இவளால் தடுப்பில் இருக்கும் கணவனைச் சென்று பார்த்துவரவோ அல்லது தனது 2 பிள்ளைகளுக்கும் உணவளிக்கவோ எதுவித வசதிகளுமற்று வன்னிக்குள் ஒரு ஊருக்குள் வாழ்கிறாள். அரசியல்வாதிகள் யாராவது ஊருக்குப் போனால் அவர்களையெல்லாம் தேடிச்சென்று தனது கணவனை காணாமல் போன அண்ணனைத் தேடித்தரும்படி கண்ணீர் விட்டழுகிறாள். அந்தவகையில் அண்மையில் வன்னிப்பகுதிகளுக்குச் சென்ற த.தே.கூ.அரசியல்வாதிகள் முன்னால் கண்ணீர்விட்டுக் கதறழியழுத இவளது நிலமையைக் கண்ட நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் இந்தப்பெண்ணை நேசக்கரத்திடம் சேர்த்திருக்கிற…

    • 0 replies
    • 1.2k views
  14. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கடும் வரட்சியான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழிருக்கும் 9 முக்கிய குளங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவடைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் இன்று (03) தெரிவித்தார். வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 14 அடி 5 அங்குலமாக குறைந்துள்ளதுடன் கல்மடுக் குளத்தில் 6 அடி 7 அங்குலமும், அக்கராயன் குளத்தில் 5 அடி 1 அங்குலமும் கனகாம்பிகைக் குளத்தில் 4 அடி 9 அங்குலமாக நீர்மட்டம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வன்னேரிக் குளத்தில் 5 அடி 4 அங்குலமும், புதுமுறிப்புக் குளத்தில் 6 அடி 1 அங்குலமும், பிரமந்தனாறுக் குளத்தில் 4 அடி 3 அங்குலமும், குடமுறுப்பாட்டுக் குளத்தில் …

  15. என் உயிரிலும்... மேலான, மக்கள் செல்வங்களை... எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை... விடை பெற்றுள்ளார்-ஜீவன் தொண்டமான். ” என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையகத் தமிழர்களின் அரசியல் காவலனாக கருதப்படும் ,அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் மலரஞ்சலி, செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றபோதே …

  16. ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடாத்துவதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரத்தை மீறிய செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்காதன் மூலம், இலங்கையுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய சாத்தியம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன விடயத்தை எதிர்பார்க்…

    • 0 replies
    • 767 views
  17. வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்பு -இருவர் கைது! வவுனியாவில் பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த குளிரூட்டி பேருந்தில் கொண்டு வரப்பட்ட 93 கிலோ 278 கிராம் நிறையுடைய கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வெல்கமவின் வழிநடத்தலில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினரே பேருந்தை வழி மறித்து சேதனை நடத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டனர். இதன்போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களையும் கைது செய்துள்…

  18. 196 நாடுகளின் 1500 பிரதிநிதிகள் பங்கேற்கும் அனைத்துலக இளையோர் மாநாடு! - அடுத்தமாதம் இலங்கையில் நடக்கிறது. [Tuesday, 2014-04-15 17:46:07] அனைத்துலக இளையோர் மாநாடு மே மாதம் 06 திகதி முதல் 10 திகதி வரை இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வுகள் அம்பாந்தோட்டையில் உள்ள மகம் றுகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறவிருக்கிறது. 196 நாடுகளிலிருந்து ஏறக்குறைய 1500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள். இவ்வளவு பிரமாண்டமான தொகையில் இளையோர் பங்குபற்றும் மாநாடு ஆசிய நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். 152 இளையோர்கள் இந்த மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். அமை…

  19. கணித ஒலிம்பியாட் போட்டிக்காக சிங்கப்பூர் செல்லும் கிளிநொச்சி மாணவன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் தனதாக்கிக் கொண்டுள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவன் இலங்கையில் நடத்தப்பட்ட பல கட்ட போட்டிகளிலும் தெரிவாகி, தற்போது சர்வதேச அளவில் இடம்பெறவுள்ள போட்டிக்குத…

  20. புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம் ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் துறைமுக நக…

    • 0 replies
    • 143 views
  21. இந்தியாவிலிருந்து எந்தத் தூதரும் வரத் தேவையில்லை: இலங்கை அமைச்சர் பேச்சு திங்கள்கிழமை, ஜூலை 19, 2010, 18:09[iST] கொழும்பு: இலங்கை அரசு தனது வேலையையும், பொறுப்பையும் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே இந்தியாவிலிருந்து எந்த சிறப்புத் தூதரும் இங்கு வர வேண்டிய தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா பேசியுள்ளார். தமிழர் மறு நிவாரணப் பணிகளில் இலங்கை அரசு சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே அங்கு சிறப்புத் தூதரை அனுப்பி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அழகப்பெருமா மூலம் இலங்கை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அழகப்பெருமா கூறுகையில், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் சிறந்த புரிந்துணர்வும், …

    • 4 replies
    • 883 views
  22. டில்லி உயர் அதிகாரி விரைவில் ஸ்ரீலங்கா விஜயம்! திகதி: 27.07.2010 // தமிழீழம் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்திலேயே இந்தத் தகவலை இந்தியப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இந்தியா உதவி வரும் நிலையில், அந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை செல்லும் இந்த இந்திய உயரதிகாரி ஆராய்வார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதருடனும், மற்ற உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தப் பின்னர், அவர் வட…

  23. சைக்கிள்களை சோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை : விபத்துக்களை குறைக்கும் நோக்கில் புதிய திட்டம் ( எம்.எப்.எம்.பஸீர்) அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். நிலவும் எரிபொருள்…

  24. மேர்வினால் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமறைவு! புதன், 04 ஆகஸ்ட் 2010 12:40 . . பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவால் நேற்று மரத்தில் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்,அவரின் குடும்பத்தினர் சகிதம் காணாமல் போய் உள்ளார். அவர்கள் உயிராபத்துக் கருதி வீட்டை விட்டு வேறு எங்கோ சென்று மறைந்திருக்கின்றார்கள் என்று அந்த உத்தியோகத்தரின் உறவினர்கள் நம்புகின்றார்கள். நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் சமுர்த்தி உத்தியோகத்தர் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவர் எந்தவொரு தவறும் செய்திராத நிலையில் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவரின் உறவினர்கள் குறிப்பிட்டார்கள். http://tamilcnn.com/inde…

    • 0 replies
    • 788 views
  25. வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் அதி­கா­ரிகள் இல்லை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தில் தமிழ் மொழி தெரிந்த அதி­கா­ரி­களின் பற்­றாக்­குறை கார­ணத்­தினால் தங்­களால் வானிலை முன்­ன­றி­வித்­தல்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­களை தமிழ் மொழியில் விடுக்க முடி­யா­துள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பிரே­மலால் தெரி­வித்­துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையில் கடும் காற்று மற்றும் கன­மழை பெய்­து­வ­ரு­கின்ற நிலையில் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் குறித்து முன்­ன­றி­வித்­தல்கள் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.