ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அபிவிருத்தி சபைக்கு அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய் பேஸ்ட்டில் இவ்வாறு நச்சு இரசாயனம் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது நச்சுப் பொருள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகாய் பேஸ்ட் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போதியளவு மிளகாய் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் இந்தியாவிலிருந்து செத்தல் மிளகாய் இறக்குமதி செய்ய…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகள் லண்டன் பயணம்! [Thursday, 2012-10-25 09:13:15] புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது. நேற்றைய தினம் இந்த குழு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணாண்டோ மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த குழு அங்கு சென்றுள்ளது. லண்டனில் முக்கிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாங்கள் அங்கு செல்…
-
- 16 replies
- 1.2k views
-
-
திஸ்ஸ அத்தநாயக்க தேசிய சேமிப்பு வங்கியின் ஆயிரத்து 940 லட்சம் ரூபா பணத்தை பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி, த பைனான்ஸ் நிறுவனத்தின் 7 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை கொள்வனவு செய்ய பயன்படுத்திய சம்பவமானது அரசாங்கம் வெளிப்படையாகவே பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவது தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் ஆகியோரே தேசிய சேமிப்பு வங்கியில் பணத்தை வைப்பிலிடுகின்றனர். இவர்களின் பணத்தை தனி ஒருவருக்கு சொந்தமான பணமாக கருத்தி, வங்கி இவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்த 09.09.2008 அதிகாலையில் விடுதலைப்புலிகள் வவுனியா இராணுவ கூட்டுத் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட இருபடைத்தாக்குதல் (தரைப்படை, விமானப்படை) இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted on : Fri Jun 22 7:51:05 EEST 2007 "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியரைத் தேடிய வெள்ளை வான் அரச உயர்மட்டக் குழுவினர் நேரில் விரைந்து விசாரணை "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது. கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகள் n;தாடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா 29 செப்டம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
தான் ரணிலுக்கோ, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு போதும் செம்பு தூக்குபவனல்ல ஆனால் ஜன்நாயகத்திற்காக , ஒரு செம்பல்ல, ஒரு குடத்தையே தூக்க தயார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். "நான் ரணிலுக்கோ, ஐதேகவுக்கோ ஒரு போதும் செம்பு தூக்குபவனல்ல... ஆனால், ஜனநாயகத்துக்காக, ஒரு செம்பல்ல, ஒரு குடத்தையே தூக்க தயார்!" ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் தலைவருக்கும் சிறுபான்மை கட்சிகள் அளவுக்கு அதிகமாக ஆதரவு வழங்குவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அவர் முகனூலில் அவர் பதிவிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2018/11/blog-post_894.html
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அரசு, ஜெனிவாவில் அந்நாட்டின் கோரிக்கைக்குப் பணிந்து மண்டியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை இதனை அம்பலப்படுத்திவிட்டது என்று பரபரப்பான குற்றச்சாட்டொன்றை அதிரடியாக முன்வைத்துள்ளது ஜே.வி.பி. வடக்கில் ஈ.பி.டி.பி. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றது என்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், அமைச்சர் டக்ளஸை அரசு ஜெனிவாவுக்கு அனுப்பியது உலகில் மிகப்பெரிய நகைச் சுவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜெனிவா மாநாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் நாட…
-
- 10 replies
- 1.2k views
-
-
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் பதற்றமடைந்த ரஜீவ! புதன், 25 மே 2011 17:47 அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த 23 ஆம் திகதி “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ரஜீவ விஜேசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளால் அவர் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு …
-
- 1 reply
- 1.2k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வருகை இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய குற்றம் சாட்டினார். சிநேகபூர்வ அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெகுமதி அளிப்பது போலேவே ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதென தெரிவித்த அவர் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் அரசாங்கம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு …
-
- 0 replies
- 1.2k views
-
-
'ஜனநாயகமும் கருணையும் நிறைந்த இந்த தேசத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதனை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் சாவிலேயே கற்றுக் கொள்ள வேண்டும் என்றாகிவிட்டது. அதனால் வாழ விரும்பும் நாங்கள் மாற்றுக் குரல், ஒரு சனநாயக உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அனுபவிக்கப்படும் ஒரு நவீன நாட்டில் மற்றவர்களின் பாடுகளுடன் இணைந்து நிற்கும் ஒரு நாட்டில் மீண்டும் வருவோம்' என நேற்றுடன் விடைபெற்றுச் சென்று விட்டனர் இலங்கையில் இருந்து இயங்கிய லங்காடிசன்ற் இணையத்தள ஊடகவியலாளர்கள். தமது ஆங்கில மற்றும் சிங்கள இணையத் தளங்களின் முதற் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் வெள்ளையாக எழுதி தமது பேனாக்களுக்கு தற்காலிக ஓய்வைக் கொடுத்துவிட்டனர். அதறகு முந்நாள்த்தான் நன்பர் லசந்தவின் பேனாவுக்கு நிரந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள பௌத்த மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் மட்டுமே வடக்குத் தமிழர்களுக்கு நீதியின் வாசல் திறக்கப்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டை கூறுபோடும் நோக்கில் ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடி எடுத்துவைக்குமானால், இங்கு நல்லிணக்கத்துக்கான கதவு இழுத்து மூடப்படும் என்றும் அந்த இயக்கம் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஜெனிவாவுக்குச் சென்று ஓரங்க கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வடக்கு, கிழக்கு நிலைவரங்களை தெளிவுபடுத்தவுள்ள நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவா செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சர்ஹானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரண…
-
- 18 replies
- 1.2k views
-
-
வேதனையான ஓர் கால கட்டத்தில் தாம் வாழ்ந்து வருதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் தனியார் பாடசாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் பல சரத்துக்கள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர் தொடர்பாக தமிழக அரசு குறிப்பிட்ட விடயங்கள் மன்மோகன் - மகிந்த சந்திப்பில் ஆராயப்பட்டன: நாராயணன் [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 08:30 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத்தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்று முன்நாள் திங்கட்கிழமை (25.08.08) அவரது இல்லத்தில் சந்தித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக இந்திய அரசு சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கடலூர் இளைஞர் தற்கொலை முயற்சி ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2009, 14:49 [iST] கடலூர்: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்…
-
- 5 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோக்களுடன் மாத்தளையில் ஐவர் கைது! வியாழன், 10 பெப்ரவரி 2011 11:50 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசார வீடியோக்களுடன் ஐந்து பேர் மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளார்கள். பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஹோட்டலை முற்றுகை இட்டு இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைதானவர்களின் உடைமையில் இருந்து ஒரு கமரா, புலிகள் இயக்க புரட்சி பாடல்கள் கொண்ட சி.டிகள், 15,000 ரூபாய் பணம், ஒரு வான் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிறி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்ககைக்குக் கடத்தத் தயாரக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா மதிப்புள்ள திரவ வெடிகுண்டு மூலப் பொருட்களை ராமாநாதபுரம் மாவட்டத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப்பகுதி வழியாக இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த இருப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிச்கு கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி இடிந்தகல் வீதியில் சுங்க இலகாவினர் வாகன சோதனை நடத்தினர். அவர்கள் அந்த வழியாக வந்த மினி லொறியை மடக்கிப் பிடித்தனா, அப்போது அந்த லெறியிலிருந்த 3 ஆசாமிகள் கீழே குதித்து இருட்டுக்குள் மறைந்து தப்பி விட்டனர். ஓட்டுநர் மட்டும் பிடிபட்டார். இதனை அடுத்து லொறியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அத…
-
- 0 replies
- 1.2k views
-
-
இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளதாக, தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரமே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டினை பதிவு செய்த சிவில் அமைப்பு உறுப்பினர் அலுத்கம இந்ர ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சுரேன் ராகவனுக்கு தேசிய பட…
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு எதிராக கனடா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்த நாட்டிலிருந்து வெளிவரும் "நேசனல் போஸ்ட்" என்ற நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்! November 18, 2018 தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. இதுவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடும் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான் இருக்குமென ஊகிக்கப்படுகிறது. காரணம், தமிழ் மக்கள் பேரவையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்றுவதற்கான முதலாவது அடியை இந்த கூட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து வைக்கிறது. கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாலமோட்டையூடான படைநகர்வு முறியடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 05:58 PM - GMT ] வவுனியா மாவட்டம் பாலைமோட்டையூடாக சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து இழப்புக்களுடன் சிறிலங்கா படையினர் அவர்களது பழைய நிலைகளிற்கு விரட்டியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் வவுனியா கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் வாக்களிக்கப்பட்டது – ஜொடி கொல்லாபன்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தென அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் ஜொடி கொல்லாபன் கேள்வி எழுப்பப்பியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் யோசனைத் திட்டத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு-3, பம்பலப்பிட்டி ஆண்கள் இந்துக்கல்லூரி மறுஅறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் கற்பிக்கும் உடற்பயிற்சி ஆசிரியரான குளியாப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் மன்னாரை பிறப்பிடமாகவும் கொண்ட பிரான்ஸ் கமிலாஸ் (வயது 37) என்பவரின் சடலம், வகுப்பறையிலிருந்து மீட்கப்பட்டதையடுத்தே பாடசாலை மூடப்பட்டதுடன் இன்று பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/111242-2014-05-21-03-49-58.html
-
- 3 replies
- 1.2k views
-