Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளிக்கிழமை, 20, ஆகஸ்ட் 2010 (20:5 IST) இலங்கையில் 2 துணை இந்திய தூதரகங்கள்! இருதரப்பு நட்புறவை மேலும் பேணும் வகையில், இலங்கையில் இரு துணை தூதரகங்களை துவக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன் தோடா ஆகிய நகரங்களில் இந்த தூதரகங்கள் துவக்கப்படவுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த ஜுன் மாதம் இந்தியா வந்த போது, இலங்கையில் மேலும் 2 ஊர்களில் இந்திய தூதரகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இதற்கான தஸ்தாவேஜுக்களை கொழும்பு நகரில், இந்திய தூதர் அசோக் கே.காந்தா, இலங்கை வெளிறவுத்துறை செயலாளர்சி.ஆர்.ஜெயசிங்கேயிடம் இன்று வழங்கினார். இதன்படி புதிய இந்திய தூதரக அலுவலகங்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்டோதா நகர்களில் விரைவில் செயல்பட…

  2. சங்­கானை சபை மீண்­டும் தமிழ் அர­சின் கட்­டுக்­குள்! சங்­கா­னைப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு நான்கு ஆண்­டு­க­ளும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை சேர்ந்த ஒரு­வரே நிய­மிக்­கப்­ப­ட வுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கொழும்­பில் நடை­பெற்ற பேச்­சுக்­க­ளில், யாழ்ப்­பா­ணத்­தில் புளொட் அமைப்பு போட்­டி­யி­டும் சபை­கள் தொடர்­பில் இறு­தித் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடர்ந்து, சுன்­னா­கம் பிர­தேச சபை புளொட் அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டது. மானிப்­பாய் பிர­தேச சபை­யில் முதல் இரண்டு ஆண்­…

  3. வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் எதிர்வரும் ஜெனீவா பேச்சுக்களைப் பாதிக்கக் கூடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்துள்ள நேர்காணல்: ஜெனீவாவில் பெப்ரவரியில் நடைபெற உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுக்கான சூழலை இந்தச் சம்பவம் பாதிக்கக் கூடும். மக்கள் மக்கள் இது கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவ ஆயுதக்குழுவினரோ இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றார் தயா மாஸ்…

    • 0 replies
    • 1.1k views
  4. . சீனாவின் வடபகுதி வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்று ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.இந்தியாவின் முக்கிய பகுதியான இமயமலையை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதை தடுக்கும் பணியில் காஷ்மீர் ராணுவ தளபதி ஜஸ்வால் ஈடுபட்டார். அவரது திறமையான செயல்பாடு, போர் வியூகம் காரணமாக சீனாவால் இந்திய பகுதிகளை ஆக்ரமிக்க முடிய வில்லை. இந்நிலையில் ஜஸ்வால் சீனாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்கு சீன அரசு ஜஸ்வாலை எங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. மேலும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கையில் விட…

    • 3 replies
    • 1k views
  5. அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி! வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார். இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’.…

    • 9 replies
    • 1.1k views
  6. ஜனாதிபதியின் இராஜினாமா... அமுலுக்கு வருவதற்கு முன்னர், ரணில் பதவி விலக வேண்டும் என.. ஏகமனதாக தீர்மானம்! ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1291091

  7. தாய்லாந்தில் இருந்துதான் எம்.வி.சன் சீ கப்பல் சென்றது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதே வேளை அடுத்த கப்பலும் செல்ல தயாராக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் தாய்லாந்து ஓர் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்கள் நிறைந்த இடமாக மாறியுள்ளது. கனடா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள், இன்ரபோலின் புலனாய்வு பொலிசார் ஆகியோரின் பிடியில் பாங்கொக் நகரும், மாரியம்மன் கோயிலும் திக்கு முக்காடுகின்றது. அதேபோல மேற்கூறப்பட்ட நாடுகளின் பத்திரிகையாளர்களும் ஆய்வாளர்களும் அங்கு குவிந்துள்ளனர். புலனாய்வாளர்களா பத்திரிகையாளர்களா கூடுதல் தகவல்களை பெற்று அரசாங்கங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிக்கும் போட்டியில் இறங்கிய…

  8. ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் போராட்டம்… ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில் கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். “தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்யப்படும் கடல் உணவு வகைகள், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் வரும் மேலதிக கடல் உணவுகளே வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். ஊர்காவற்றுறை பிரதேச சபையால் தற்போது சந்தை ஒன்று அம…

  9. செப் 11, 2010 / பகுதி: செய்தி / புறக்கோட்டையில் கோப்பாய் தமிழ் பெண்ணொருவரின் சடலம் மீட்பு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பிரிவில் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் - யாழ் - கோப்பாய் தமிழ் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். காலைவேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். தொடர்மாடிக் கட்டடம் ஒன்றில் மேற்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. patjhivu

  10. யாழ்ப்பாணம் சங்கானையில் புகைத்தலின் பாதிப்பைக் காட்டும் விளம்பரப் பதாகை இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. ஆனால், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது. 2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அடிக் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் பு…

    • 0 replies
    • 363 views
  11. உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன் [Saturday 2017-12-30 09:00] நடை­பெ­றப்­போ­வது உள்­ளூ­ராட்­சித் தேர்­தல். அபி­வி­ருத்­தி ­பற்­றித்­தான் இங்கு பேச­வேண்­டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கூட்­டாட்சித் தீர்வு பற்­றியோ பேச­வேண்­டிய தேவை­கள் இல்லை. எங்கு எத­னைப் பேசு­வது என்று தெரி­யா­மல் நிற்­கின்­றார்­கள் என்று ரெலோ தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார். நல்­லூர் இளங்­க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அனைத…

  12. காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்த்து யாழில் போராட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. "கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடலில் உள்ள " கோட்டா கோ கம" பகுதிக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நுழைந்த முப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றியதுடன் போராட்டக்காரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். குறித்த சம்பவத…

  13. நண்பர்களே முன்பு தினமுரசு பத்திரிகையில் வந்த அற்புதனின் கட்டுரைகள் இருந்தால் தயவுசெய்து இணைத்து உதவவும் நன்றி.

    • 0 replies
    • 1.1k views
  14. ஆஸியில் புகலிடம் மறுப்பு: இலங்கைத் தமிழர்கள் சிறைச்சாலைக் கூரையில் தற்கொலை முயற்சி! திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 07:51 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 07 பேர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Villawood தடுப்பு முகாமின் கூரையில் ஏறி நின்று இன்று தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடன் ஆப்கானியர் ஒருவரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு கடத்தும் தீர்மானத்தை ஆஸி அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வார்கள் என்று இவர்கள் மிரட்டுகின்றார்கள். பீஜி நாட்டவர் ஒருவர் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இக்கூரையில் இருந்து காலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.…

  15. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கு. 2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துவிட்ட நிலையில் வடபகுதி மாணவர்களில் குறிப்பிட்ட வகுதியினர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்நிலை வகிப்பது வாழ்த்துக்குரியது. அதே போன்று கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற தமிழ் மாணவனின் அயரா உழைப்பும் புத்திக் கூர்மையும் பாராட்டுக்குரியது. நாம் எமது பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பது புலனாகின்றது. விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்தவர்களில் முதன்மை நிலைகளை வகிக்கக்கூடிய ஒரு தொகுதி மாணவர்கள் மருத்துவத்துறை, பல் வைத்தியத்துறை, மிருக வைத்தியத்துறை மற்றும் உ…

  16. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பவிருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க பொன்சேகாவை விடுவிக்கும் போராட்டத்தை ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து முன்னெடுக்க கட்சி தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி.,தயாமாஸ்ரர் போன்றோர் சுதந்திரமாக சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டைக் காப்பாற்றிய தளபதி சிறையில் சோறும் தேங்காய்ச் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும…

    • 0 replies
    • 574 views
  17. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.. கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதென உறுதியாகியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைக் குழப்புவதற்காக திட்டமிடப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்க முடியாதெனவும், எதிர்வரும் 17ஆம் திகதி அதனைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்த…

  18. குடியேறப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள சிங்கள மக்கள் தமக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: யாழ்.ரயில் நிலையத்தில் தங்கி யுள்ள மக்களின் சார்பில், பிரதிநிதி மல்காந்தி தலைமையில் நேற்றுச் சென்ற ஒரு குழுவினர், தமது பெயர் விவரங்கள் மற்றும் கல்விச் சான்றி தழ் என்பவற்றை கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி யிடம் சமர்ப்பித்தனர். இங்கு வந்துள்ள சிங்கள மக் களில் அநேகமான இளைஞர், யுவதிகள் உயர்தரக் கல்வியை நிறைவு செய்தவர்களாக உள்ளனர். இவர்களில் தாதிய பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்கள், கொழும்பு மற்றும்…

  19. யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 131 குடும்பங்களுக்கான 3 ஆவது கட்ட இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5000 இந்திய வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் முன்னாள் அரசாங்க அதிபர் சறோஜ…

  20. பலம் வாய்ந்த நாடுகளுக்கு... இலங்கை, இரையாகி விட்டது – சஜித் தேசிய பாதுகாப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நிலவும் ஸ்திரமின்மை மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு இலங்கை இரையாகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1294627

  21. லெப் கேணல் வீரமணி வீரமரணம் களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர். (தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)

  22. இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !! தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது சிங்கள இனவெறி அரசின் தடுப்புக் காவலில் உள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” நாளேட்டுக்கு அண்மையில் அளித்துள்ள நேர்காணலில், இறுதிக் கட்ட ஈழப் போரின் போது இந்தியா போர் நிறுத்தத்துக்கு முயன்றதாகவும், அதனை வைகோவும் நெடுமாறனும் சீர்குலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்குப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் மூலமாக தான் முயற்சி செய்ததாகவும், இதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும் கிறித்துவப் பாதிரியான ஜெகத் கஸ்பாரும்…

  23. கச்சதீவு திருவிழாவில் 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் - டி.விஜிதா வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில், இம்முறை 9 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (01) நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்…

  24. போர்க்குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆசிய நோபல் பரிசு நவ 1, 2010 சிறீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலகத்தின் கவனம் திரும்பி வருகையில், அவர்கள் மீதான கறைகளை கழுவும் முயற்சிகளில் ஆசிய நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட கோசி அமைதிக்கான அனைத்துலக பரிசு வழங்கும் நிறுவனம் சிறீலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தா கத்துறுசிங்காவுக்கு பரிசு ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. இது மேற்குலகத்தின் நோபல் பரிசுக்கு இணையான ஆசியவின் நோபல் பரிசு ஆகும். மனீலவை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பரிசை சிறீலங்கா படை அதிகாரிக்கு வழங்கியுள்ளது பலத்த அ…

  25. சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இலங்கை முன்னெடுத்த திட்டங்களுக்கான வெற்றி - பிரதமர் By T. SARANYA 01 SEP, 2022 | 08:30 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளமை பொருளாதார மீட்சிக்காக நாம் முன்னெடுக்கும் திட்டங்களின் பிரதான வெற்றியாகும். வங்குரோத்து நிலையினை அடைந்துள்ள நாட்டை முன்னேற்றமடைய செய்து எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுக்க ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்…

    • 0 replies
    • 462 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.