Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். குடாநாட்டில் அடுத்த ஓரிரு வருடங்களில் பெரும் குடிதண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக நிலத்தடி நீரைப் பெருமெடுப்பில் உறிஞ்சுவது, மலக் கழிவுகள் வெளியேற்றப்படாமல் நிலத்துக்குள்ளேயே புதைக்கப்படுவது, தொடரும் மணல் அகழ்வுகள் என்பவற்றால் குடாநாட்டில் நிலத் தடி நீர் நச்சுத் தன்மையுடையதாக மாற்றமடைவதும் உவர் நீராக மாற்றம் அடைவதுமே குடிதண்ணீர் தட் டுப்பாடு ஏற்படக் காரணமாகும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகாரசபை பேரிடர் முகாமைத்துவ அமைச்சின் இயற்கை வள அலகு மற்றும் தேசத் தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் மனித உரிமைகள் பிரிவு என்பன இணைந்த…

  2. அநுராதபுர சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/40384

  3. செவ்வாய் 27-03-2007 20:10 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] காங்கேசன்துறை கடற்கரையில் துப்பாக்கி சந்தங்கள் மற்றும் வெடியோசைகள் காங்கேசன்துறை பதித்தித்துறை கடற்கரைப் பகுதியில் வெடியோசைகள் மற்றும் துப்பாக்கிச் சந்தங்களும் கேட்டுள்ளவண்ணம் உள்ளதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.45 மணியளவில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறைப் பகுதியில் வெடியோசைகள் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் பரா வெளிச்சங்களும் செவிமடுக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்

  4. 2006ம் ஆண்டு நீதிக்குப் புறம்பான முறையில் திருமலையில் வைத்து தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சிறீலங்கா ஜனாதிபதியும் போர்க்குற்றவாளி குற்றச்சாட்டுக் கொண்டவருமான மகிந்த ராஜபக்சவிற்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளதாக சிறீலங்கா நீதி அமைச்சு வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெயிலிமிரரின் செய்தியின் அடிப்படையில் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மனு பண இழப்பீடு வேண்டி.. ஒரு அரசார்பற்ற அமைப்பைச் சார்ந்த உறுப்பினரின் இழப்பு மற்றும் திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 மாணவர்களில் ஒருவர் உட்பட சிலரின் இழப்புக்களின் அடிப்படையில் அமெரிக்க நீதிமன்றில் பதிவிடப்பட்டுள்ளது. …

  5. சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 17:21 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு போராட்டத்திற்கு அதரவு அளிப்பதுடன், சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை முழு அளவில் புறக்கணிக்குமாறு" தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தகவலை அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவை திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச் சபை 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' எனும் விழிப்புணர்வு போரா…

  6. "கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக" புலி ஆதரவுக் காடையர்களால் இன்று (22.06.2011) பிற்பகல் ராஜ் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முப்பது வருட வன்முறைக் கலாச்சாரத்த்தின் அவமானகரமான குறியீடுகளாகத் திகழும் இந்தக் காடையர்கள் பிரித்தானியச் சட்டவரம்புகளைக் கூட மதிப்பதில்லை. ஏழாம் திகதி ஜுன் மாதம் தீபம் தொலைக்காட்சியில் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியைப எமது போராட்டங்களில் உபயோகப்படுத்துவதன் அரசியல் பின்விளைவுகள் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்த ராஜ் என்பவரே ராம் என்ற புலி ஆதரவளரும் செயற்பாட்டாளருமான ஒருவரால் தாக்கப்படுள்ளார். நியூ மோல்டன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட ராம் முன்னதாக பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றுடன் தன்னை அடையாளப்படுத்தி அரசியல் …

  7. பாராளுமன்ற விவாத முடிவில் வாக்கெடுப்பு வேண்டும் - தோற்றால் பதவி விலக வேண்டும் வாசுதேவ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமொன்றின் பிரதமர் எதேச்சாதிகார போக்கில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பணி நீக்கப்பட்டமை குறித்து இன்று பாராளுமன்றில் நடைபெற்று வரும் விவாதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதங்களின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் வாக்கெடுப்பில் தோல்விய…

    • 2 replies
    • 451 views
  8. காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பொது அகழ் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்…

  9. போராட்டத்தை கலைக்க நீர்த் தாரை பிரயோகம் சோசலிச இளைஞர் சங்கத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நகர மண்டபம் அருகில் இன்று மாலை இந்த நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரிடம் பேரணியாக செல்ல அனுமதி வழங்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன…

    • 0 replies
    • 192 views
  10. இந்திய பிரதமர் மோடியோ வேறு சர்வதேசப்பிரதிநிதிகளோ வடகிழக்கை எட்டிப்பார்ப்பதால் எமது பிரச்சினைகள் தீரப்போவதில்லையென தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியினில் இது பற்றி மேலும் தெரிவிக்கையினில் காணாமல்போனோர் விவகாரம் மற்றும் நிலஆக்கிரமிப்பு,இராணுவ பிரசன்னம் என்பவை தொடர்பினில் புதிய மைத்திரி அரசு பதவியேற்றபின்னர் கூட எந்தவொரு முன்னேற்றமுமில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். மோடி மற்றும் சர்வதேச பிரதிநிதிகளது வருகை தற்போதைய அரசை முண்டுகொடுத்து காப்பாற்றவே அன்றி வேறு எதற்குமல்லவெனவும் தமிழ் மக்களைப்பொறுத்த வரை எந்தவொரு முன்னேற்றமுமில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டின…

  11. Published By: VISHNU 31 JUL, 2023 | 09:26 PM முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. https://www.virake…

  12. நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு (படங்கள்) வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி…

  13. பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு பெரும் அநீதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக தமிழ், முஸ்லிம் மாணவர் தரப்பில் குற்றச் சாட்டுக்கள் கூறப்படுகிறதேயென அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மேலும் தகவல் தருகையில்; பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஒரு தனி நபரிடமே காணப்படுகிறது. அவர் தான் விரும்பியவாறு செயற்படுகிறார். பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொடர்பாக எத்தகைய முறைகேடுகளும் இல்லையென்றால் ஏன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி தொடர்பான விபரங்களை வெளியிட மறுக்கிறது? அந்த அடிப்படையில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்…

  14. [Thursday, 2011-07-07 17:53:36] அச்சுவேலி நாவற்காட்டுப் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணகுமாரி (வயது36) என்பவரின் சட லமே மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நலன்புரி முகாமில் இருந்து வந்து மீளக் குடியேறிய இந்தப் பெண்ணின் கணவர் அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் மல்லாகம் நீதிவான் விசாரனைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரி சோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=461…

  15. சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும் வலியுறுத்துவோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. எமது சர்வதேச சமூகத்தின் முடிவுகளைப் பொறுத்தே நாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பது குறித்து முட…

    • 14 replies
    • 1.7k views
  16. வடக்கிலிருந்து 50 வைத்தியர்கள், 20 தாதியர்கள் வெளியேற்றம் ! வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டுக்கு கல்விக்காக சென்ற மீண்டும் நாடு திரும்பாதவர்களும் உள்ளனர். அத்துடன் 20 தாதியர்களும் வெளியேறியிருக்கின்றனர். வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறு…

    • 1 reply
    • 332 views
  17. 'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!' உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி விளையாட்டின் வெற்றியின்- ஊடே, தனது இனவெறி அரசின் அரசியல் பரப்புரையை, மேற்கொள்ள முனைந்த சிறிலங்கா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறிலங்கா அணியை, அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. வெளிநாட்டில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை, சிறிலங்கா அடைந்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டில்- சிறிலங்காவிலும் இன்னுமொரு மாபெரும் தோல்வியையும், இழப்பையும் அது அடைந்துள்ளது. சிறிலங்காவின் இரண்டு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள்மீது வான் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். சிறிலங்காவின் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களி…

    • 1 reply
    • 807 views
  18. ஜெயா தொலைக்காட்சியில் சீமான் இறுதி 5 நிமிடங்கள் சனல்4ல் காண்பிக்கப்பட்ட முக்கிய இனப்படுகொலைகள் காட்டப்பட்டன. http://www.youtube.com/watch?v=XpBKH_GJs04&feature=related http://www.youtube.com/watch?v=KLjQ0bKI270&feature=feedu

    • 0 replies
    • 847 views
  19. சர்வதேச விசாரணையை பிற்போடப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை. சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப…

    • 0 replies
    • 290 views
  20. சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன், நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். இது சம்பந்தமாக அவருக்கு எதிராக நான…

  21. மகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி FEB 26, 2015 | 7:09by நித்தியபாரதிin கட்டுரைகள் அம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறு ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்காக அமால் ஜெயசிங்க எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. பல மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் விமான சேவையினரால் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து, ஆடம்பரமான துடுப்பாட்ட அரங்கம் விளையாட்டு வீரர்களால் நிராகரிக்கப்பட்டது வரையான விடயங்களை நோக்க…

  22. பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசாங்கம் மந்திர ஆலோசனை ! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை நீடிக்குமிடத்து பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி தரப்பு சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்துவருவதாகவும் தற்போதைய பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சிகள் வெற்றிபெறாவிடின் அதனை அடுத்த தெரிவாக ஜனாதிபதி கொண்டுள்ளதாகவும் அரசாங்க மட்டத்தில் தெரியவருகின்றது. மேலும் ஜனாதிபதிக்கு எந்தவொரு விடயம் குறித்து உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் ஊடாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்த…

  23. இந்தியாவில் புத்தர் ஞானம் பெற்ற தலமான புத்தகாயவில் உள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை போன்று, இரத்தினபுரியில் புஞ்சி புத்தகயா என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புஞ்சி புத்தகயாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் உள்ள புத்தகயா, இலங்கையில் உள்ள பௌத்தர்களால் யாத்திரைத் தலமாக போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புத்தகயா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=127761&category=TamilNews&language=tamil

  24. கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…

    • 4 replies
    • 2.1k views
  25. பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சண்டை – படைச் சிப்பாய் பலி [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:01 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வவுனியா பம்பைமடு சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டை ஒன்றில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சமிந்த பண்டார என்ற சிறிலங்கா படைச்சிப்பாயே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் தங்கியுள்ள பம்பை மடு இராணுவ முகாமில் இரண்டு படையினருக்கு இடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தர்க்கமே துப்பாக்கிச் சண்டையாக வெடித்துள்ளது. இந்தச் சண்டையில் சமிந்த பண்டார என்ற படைச் சிப்பாய் கொல்லப்பட்டார். இவருடன் துப்பாக்கிச்…

    • 5 replies
    • 907 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.