ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
யாழ்.வருகை தந்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவீனமயமாக்கப்பட்டு வரும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டார். அங்கு நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்கள்,தொடர்பாகவும் அவர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டம்,மற்றும் எல்லே விளையாட்டினை நடாத்துவதற்கு நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். எனவே இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 120 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கவை. எமது நாட்டின் தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் நாம் இதனை முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்த அவர் எதி…
-
- 0 replies
- 357 views
-
-
முல்லைத்தீவில் கடற்படையினர் மாடு மேய்த்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டம் கரு நாட்டுக்கேணிக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் அமைந்துள்ள சிறு வில்வெட்டை என்னும் இடத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீது கடற்படையினர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கியள்ளனர் எனவும் இச்சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, முல்லைத்தீவு மாவட்டம் சிறு வில்வெட்டை கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கடற்படையினர் கிரிக்கட் மட்டையைக் கொண்டு…
-
- 0 replies
- 775 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு மறுதலிக்கும் வகையில், நேற்று திங்கட்கிழமை, தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போத…
-
- 41 replies
- 5.7k views
-
-
தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி - கே.வி.தவராசா Vhg அக்டோபர் 21, 2024 இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (20-10-2024) நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சி மேலும் தெரிவிக்கையில், “16 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்…
-
-
- 5 replies
- 974 views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தேசத்துரோகம்! - என்கிறார் உதய கம்மன்பில [Monday 2015-11-09 20:00] தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் அரசாங்கம் தேசத்துரோக செயலில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறிப்பாக, பல்வேறு எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில், 30 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சு தெரி…
-
- 0 replies
- 387 views
-
-
வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78 இலட்சம் ரூபா செலவில் போடப்பட்ட கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளி பாதை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக மூடப்படுகின்றது. இது குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வர…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
-
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள் : அமெரிக்கா, இந்தியா, நார்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாதமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள் : சீனா, ரஷ்யா, வங்கதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. ஓட்டெடுப்பில் பங்கேற்காத 8 நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ பாஸோ, டிஜிபோட்டி, ஜோர்டான், கிர்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீமிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அதிகாரிகள் நியமனங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது. நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வந்த அரச வங்கிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் நியமனங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு அமைச்சர் கபிர் ஹாசீம் புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார். இவ்வாறு அதிகாரி…
-
- 0 replies
- 748 views
-
-
பாறுக் ஷிஹான்- நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்…
-
- 0 replies
- 252 views
-
-
ஜனாதிபதி மைத்திரி வடக்கிற்கு பயணம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கு செல்லும் அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் அங்கு திறப்பார். காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டக் குடி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையு…
-
- 3 replies
- 1.1k views
-
-
நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.2k views
-
-
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றில் கடந்த புதன்கிழமை விசாரணை இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசின் தடையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்றார். மே 14, 2010 திகதியிடப்பட்ட கட்டளையின் படி புலிகள் அமைப்பை இந்திய அரசாங்கம் தடைசெய்திருந்தது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் இடம்பெற்றது. வைகோ மற்றும் ஏனைய சில அரசியற் தலைவர்களால் புலிகளால் மீதான தடையை நீக்குமாறு விடப்பட்ட வேண்டுகோளை நவம்பர் 2010 இல் விசாரணைக் குழு ஏற்க மறுத்திருந்தது. ’புலிகள் அமைப்பில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள…
-
- 0 replies
- 858 views
-
-
மஹிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகிய இருவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அலகபெருமவுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு உறுப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ராஜபக்ச ஆட்சியில் இருந்து 100 நாள் அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டு மீண்டும் ராஜபக்ச தரப்பில் இணைந்து கொண்ட பவித்ரா வன்னியாராச்சி இந்த நாட்களில் மிகவும் அமைதியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச தரப…
-
- 0 replies
- 627 views
-
-
மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானுக்கு தனி அறை! [Friday 2015-12-04 09:00] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைத் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைத் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கைதிகளுடன் இருக்க முடியாது எனவும் தமக்கு…
-
- 0 replies
- 981 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைப்பயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திரு…
-
- 1 reply
- 468 views
-
-
அன்பான மக்களே, நம் இனம் இனி இன்னொரு மே 18 ஆம் நாளை சந்திக்கக் கூடாது. சந்திக்கும் நிலையிலும் நாம் இல்லை. ஆனாலும் துயர் படிந்த, இரத்தம் படிந்த அந்நாளின் கோர முகத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக் கூருவதோடு, இவ்வுலகிற்கு எடுத்து உரைப்பது கடமையும் நம் முன் இருக்கிறது என்பதை என்றும் மறந்துவிடக் கூடாது. எமது போராட்டம் மக்கள் போராட்டம். மக்களின் வழிக்காட்டலும் ஆதரவும் எம்முடன் ஒருங்கிணைந்து வரும் வரை எந்தவொரு சக்தியும் எம்மை வெல்ல முடியாது. ஆகவே, வாருங்கள் உறவுகளே! இவ்வருடம் ஒன்றுக்கூடி நம் சோகத்தைப் பகிர்வோம்! நம் துயரத்தை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துவோம். குரல் வடிவம் : அந்தணன்
-
- 0 replies
- 463 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் ஏகமனதாக எடுப்பது அவசியம். எனினும் அந்த முடிவை எடுப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். இது விடயத்தில் அனைத்துக் கட்சிகளை யும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழ் மக்கள் பேரவை ஈடுபடும் என்பதான செய்திகள் ஏலவே வெளிவந்திருந்தன. இவை ஒருபுறமிருக்க, எதிர்வரும் ஜனாதி பதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி தனித்து எடுக்கக்கூடாது என் பது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதேச்சையான முடிவுகள் பெரும் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளன. இந்நிலையில் தொடர்ந்தும் அதே தவறை விடக்கூடாது என்பதுதான் இங்கு கவனிக் கப்பட …
-
- 1 reply
- 552 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலிதேவனின் சகோதரர் சீவரெத்திணம் பாலதயாகரன் (புலிமாறன்) குற்றமற்றவர் என யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பேர்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட புலிமாறன் என்று அழைக்கப்படும் சீவரெத்திணம் பாலதயாகரன் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றமை, புலிகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தெடுக்கப…
-
- 2 replies
- 1.3k views
-
-
23 DEC, 2024 | 04:46 PM வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதி…
-
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-
-
உணவில் விசம் தமிழ் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி உணவு விஷமானதால் மஸ்கொலியலக்ஸ்ரம் தமிழ் பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தயசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1593#1593
-
- 0 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் திக்கன்காடு பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 அகவையுடைய தமிழ் பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுப்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மூன்று தமிழ் இளைஞர்கள் குளத்தில் நீந்த சென்றபோது மூழ்கி இறந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மூழ்கியவர்களில் ஒருவர் வேப்பங்குளத்தை சேர்ந்த பாலேந்திரன் என அறியமுடிகிறது. நன்றி www.pathivu.com
-
- 2 replies
- 1.6k views
-
-
... வட கிழக்கில் 60% ஆன மக்களை முடிச்சாச்சாம், 40%ஆனவர்கள் மீதியாக எஞ்சியிருக்கிறார்களாம்? ...
-
- 1 reply
- 848 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பமும் பின்னணியும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் 'தமிழ் மக்கள் பேரவை' என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் புதிய மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய அமைப்பொன்றுக்கு தலைமையேற்றிருக்கின்றார். அரசியல்- சமூக முனைப்புள்ள அமைப்பொன்றின் தோற்றம் இயல்பாகவே நிறைய உரையாடல்க…
-
- 0 replies
- 455 views
-