ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
கோத்தபாயவுக்கு சாதகமாக ஜோதிடம் கூற மறுத்த ஜோதிடருக்கு வந்த சோதனை! [saturday 2014-08-02 09:00] பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக, எதிர்வு கூறல்களை வெளியிடுமாறு பிரபல சோதிடர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அடுத்த பிரதமர் என்ற கருத்தை பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்க விமல் வீரவன்ச போன்றவர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், முஸ்லிம்களின் புனித நோன்பு கால இப்தார் நிகழ்வு, எதிர்வரும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம், கிறிஸ்மஸ் கொண்டாட்டம் போன்றவற்றையும் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்ய கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தான் அனைத்து மதங்களைச் சே…
-
- 0 replies
- 618 views
-
-
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலும் கடந்த பத்து நாட்களில் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளது. ஆனால் அந்நிய செலாவணி பிரச்சினையால், இருப்புக்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முட…
-
- 0 replies
- 166 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவியளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்துமாறு இன்று இரகசிய பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரே இரகசிய பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இறுதி தருணத்தில் தடை செய்யப்பட்டமைக்கு மேற்படி இருவருமே பொறுப்பு கூற வெண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 420 views
-
-
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடந்துமுடிந்த 20-வது காமன்வெல்த் விளையாட்டு விழாவின்போது விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கிடையிலான கருத்தரங்கொன்று நடந்தது. முப்பது ஆண்டு கால போருக்குப் பின்னர் இலங்கை விளையாட்டுத்துறை ஊடாக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைவதாக இலங்கை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இந்த கருத்தரங்கில் விளக்கமளித்திருந்தார். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்து விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருவதாக 71 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலக விளையாட்டுத் துறை அமைச்சர்கள் மத்தியில் இலங்கை அமைச்சர் பெருமைப்பட்டுக் கொண்டார். ´முன்னாள் போர் வலயங்களைச் சேர்ந்த இளைஞர்களை உள்வாங்க…
-
- 0 replies
- 553 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணியுடன் கைகோர்ப்பு? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக கையெழுத்திடவுள்ளார். கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட இணங்கியுள்ளார் என்றும் கூட்டு எதிரணியின் …
-
- 0 replies
- 294 views
-
-
விடுதலைப் புலிகளை நான் அழிக்கவில்லை – எரிக்சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் …
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
இத்தாலியில் வைத்து இலங்கையர்களிடம் பண மோசடி செய்த நபர் கைது _ வீரகேசரி இணையம் 12/13/2010 10:08:30 AM இலங்கையர் 85 பேர் உட்பட மொத்தம் 540 பேரிடம் இத்தாலியில் வைத்து 32 கோடி ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நத்தார் விடுமுறைக்காக இவர்கள் நாடு திரும்புவதற்கு விமானப் பயணச்சீட்டைப் பெற்ற போது அவை போலிப் பணம் என தெரியவந்துள்ளது. இதனைடுத்தே தாம் ஏமாற்றப் பட்டுள்ளதை அவர்கள் அறிந்துள்ளனர். ஒருவரிடமிருந்து தலா 8 இலச்சத்து 9000 ரூபா வீதம் அறவிடப் பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் இத்தாலியப் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ், இலங்கை மற்றும் சீனா ம…
-
- 0 replies
- 378 views
-
-
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு ஆலய சூழலில் வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் கருப்பொருளில் அமைந்த இந்தக் கண்காட்சியை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையின் விளையாட்டு மைதானத்தில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சனிக்கிழமை நாடாவெட்டி ஆரம்பித்து வைத்தார். சேதனைப் பசளைகள், மண் இதமாக்கிகள், யாழ். மாவட்டத்தின் நீர்வளங்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகள், விவசாயச்சூழலில் நீர் மாசடைவதைத் தடுக்கும் வழிகள், உயிரியல் முறையில் பீடைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், தாவரப் பீடை நாசினிகளின் தயாரிப்பு, அருகிவரும் பாரம்பரிய நெல் இனங்க…
-
- 3 replies
- 704 views
-
-
-எம்.றொசாந்த் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு இடையூறாகவிருப்பதாக வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. இதன்போதே, மேற்படி விடயம் தொடர்பில் உறுப்பினர்கள் பரஸ்பரம் கருத்து கூறினார்கள். இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் கூறியதாவது, வடமாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சு ஒன்று இருக்கின்ற போதும், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த ஊக்குவிப்ப…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழர் பிரதேசமான சம்பூர் ஸ்ரீலங்கா படைகளின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து அரச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்த செய்தியாளர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் சம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எமது செய்தியாளர் ஒருவர் சம்பூரிலிருந்து எமக்கு தெரிவித்த தகவலில்,சம்பூர் பிரதேசம் இப்பேர்து படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும்,மனித நடமாட்டமின்றி ஒரு மயான பூமியாக அந்த ஊர் காட்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் இல்லங்கள் யாவும் குண்டுகள் பட்டு பலத்த சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்…
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ். மாவட்ட வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னா கம் பொலிஸ் பிரிவுகளில் துப் பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் இடம் பெறுகின்றமையால் இப் பகுதி மக்கள் இரவில் நிம்மதியா கத் தூங்க முடியாமலும், பகலில் பெண்கள் தயக்கமின்றி நட மாடமுடியாமலும் திண்டாடு கின்றனர். இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப் பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடு வில் தெற்கு, மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் பய முறுத்தி பதிவுத் திருமணம…
-
- 4 replies
- 837 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவைப்பெற திண்டாடும் அரசியல் கட்சிகள் (ரொபட் அன்டனி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரேர ணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்குகளைப் பெறும் தீவிர முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. விசேடமாக அரசியல் கட்சிக ளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இந் நாட்களில் அடிக்கடி இடம் பெற்று வருவதுடன், பேச்சுவார்த்தைகள் தீர்க்கமானதாக அமைந்திருக் கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியானது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும் வாக்குகளைப் பெறும் நோக்கில் அரசியல் காய் நகர்த்தி வ…
-
- 2 replies
- 440 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள அங்கத்தவர்கள் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாவது வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது போட்டியிடும் ஐந்து பிரதிநிதிகளின் பெயர்கள் மீதும், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் பங்கேற்றனர். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும், இந்த ஐந்து வேட்பாளர்கள் பெயர்மீது, வாக்களிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு, இந்நபர் "வேண்டும்", "வேண்டாம்" அல்லது "கருத்தில்லை" என்ற மூன்றில் ஒன்றை இவர்கள் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், 14 விருப்பு வாக்குகளை, தென்கொரிய வெளிநாட்டமைச்சரும் ஐ.நா. தலைமைப் பதவிக்கான போட…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரான்சு தலைநகர் பரிஸ் 10ல், தமிழர்களின் வியாபார மையமாக திகழும் லாச்சப்பல் பகுதியில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் இனந்தொியாத நபர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருக்கும் மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் தோ்பவனிக்காக இன்றே அப்பகுதிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. இந்நிலையில் அப்பகுதி வர்த்தகர்கள் பிள்ளையார் பவனி வரும் பாதைகளை அலங்கரிக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்தவேளையில், லைக்கா மொபைல் நிறுவனமும் லாச்சப்பல் சந்தியில் பொிய கொட்டைகை ஒன்றை அமைத்து தமது விளம்பரங்களை செய்திருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது. இனந்தொியாத நபர்கள் லைக்கா கொட்டகைக்குள் ஊடுருவித்தாக்கி அங்கிருந்த விளம்பரப்பலகைகள…
-
- 1 reply
- 492 views
-
-
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் - விஜயதாச By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 03:08 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்படும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டமை வெறுக்கத்தக்கது. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அப…
-
- 5 replies
- 292 views
- 1 follower
-
-
சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகலை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை, தொடர்ந்து பதவியில் இருக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்தனர். இவர்களில் 6 அமைச்சர்களும் அடங்கியுள்ளனர். இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐதேக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும், தாம் பதவி விலகத் தயாராகவே இருந்தாலும், சிறிலங்கா அதிபரே தம்மிடம் அதனைக் கூற வேண்டும் …
-
- 0 replies
- 109 views
-
-
இந்திய மீனவர்கள் சுற்றாடலை சீரழிக்கின்றனர் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ:- 11 செப்டம்பர் 2014 இந்திய மீனவர்கள் சுற்றாடலை சீரழிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மீன் வளங்களையும் இந்திய மீனவர்கள் அழித்து வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இரண்டு படகுகள் அல்ல நூற்றுக் கணக்கான படகுகள் இவ்வாறு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது எமக்கும்,இந்தியாவிற்கும் சுற்றாடலுக்கும் பாதகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய…
-
- 3 replies
- 407 views
-
-
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கின்ற சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பிரகடனப்படுத்தாத போரை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாது பொருளாதார தடைகளையும் தமிழ் மக்கள்மீது பிரயோகித்து வருகின்றது. போர் தருகின்ற அல்லல்களையும் பொருளாதார தடைகள் கொடுக்கின்ற இன்னல்களையும் எதிர்கொள்கின்ற தமிழ்ப் பொதுமக்கள்மீது போக்குவரத்துத் தடைகளையும் உணவு மருந்துத் தடைகளையும் சிறிலங்கா அரசு இரக்கமின்றி விதித்து வருகின்றது. இவை மூலம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களை பட்டினி மூலமும், நோய்நொடி மூலமும் அழித்து விடுவதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. தமிழீழப் பகுதிகளில் அளப்பரிய புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர் புனர்வ…
-
- 4 replies
- 1.6k views
-
-
மீளும் நினைவுகள் 1985, 1986 ஆம் ஆண்டுகளை வலம் வருகின்றன. அவை விடுதலைப் போராட்டம் வேகமாக விரிவடைந்த நாட்கள்! வியப்புக்களில் விழிகளை அகலமாக்கும் எங்கள் மக்கள் எங்கட பெடியள் விடாங்கள், என நெஞ்சில் பெருமிதம் ஏந்திய நாட்கள். வானத்தில் ஒரு கோடியில் விமானத்தின் உறுமல் கேட்கும். மக்கள் போட்டது போட்டபடி விட்டு பதுங்கு குழிகளுக்குள் பாய்வர். விமான இரைச்சல் வலுவடையும் போது வீதியில் வேகமாக 50 கலிபர் பூட்டிய 'எல்ப்" வாகனம் வரும். வாகனத்திலிருந்து நெருப்பு மழை விமானத்தை நோக்கிப் பாயும். விமானமோ வெருண்டெழுந்து எண்ணிவந்த இலங்கைத் தவறவிட்டு எங்கோ குண்டைத்தள்ளிவிட்டு வானில் ஓடி மறையும். அந்த 'எல்ப்" வாகனத்தில் அரைக் காற்சட்டையுடனும், வெற்றுடம்புடனும் நின்று 50 கலிபரை …
-
- 0 replies
- 952 views
-
-
நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் அமைதி சாந்தி சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை தொடர்ந்து மூன்று நாள்கள் இடம்பெற்று சிவனொ…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் சுதந்திரமான முறையில் விசாரிக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மசாசூசெட்ஸ் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான எட்வர்ட் ஜே. மார்க்கி என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் உரையாற்றும்போது மேற்குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அவர், தனது கருத்துக்கு ஆதரவாக இன்னும் 57 உறுப்பினர்களும் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் அனைவரும் இணைந்து, குறித்த வேண்டு…
-
- 0 replies
- 320 views
-
-
ரவிராஜ் எம்பி சுடப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக உறுதிப்படுதமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தகவலை கஜேந்திரன் எம்பி உறுதிப்படுத்தி உள்ளார் நாரகன்பிட்டியில் வைத்து சுடப்பட்டதாக அவர் தெரிவித்தார்
-
- 33 replies
- 6.1k views
-
-
தமிழினத்தின் மறுக்கப்படும் நீதிக்காக அனைவரும் ஒன்றுதிரள்வோம்.! தமிழினத்தின் மறுக்கப்படும் நீதிக் காகவும் ஏமாற்றப்படும் தமிழ் சமூகத்திற்காகவும் முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர அனைவரும் அணிதிரள வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுநாள் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழகத் தின் அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமேனனால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நவீன யுகத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் மனிதப் பேரவலத்தின் உச்சக் கட்டமான முள்ளி…
-
- 0 replies
- 254 views
-
-
காலத்துக்கு ஏற்றவகையில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்! [Wednesday 2014-10-01 21:00] காலத்துக்கு ஏற்றவகையில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சலவக்கை கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிவதற்காக வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று நேற்று அங்கு சென்றிருந்தனர். குறித்த பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்தார். மக்கள் எதிர்நோக்கும் கல்வி போக்குவரத…
-
- 0 replies
- 457 views
-
-
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம் By VISHNU 28 DEC, 2022 | 07:06 PM யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். …
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-