Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரணிலுக்கு ராஜபட்ச திடீர் அழைப்பு கொழும்பு, ஏப்.25- இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிபர் ராஜபட்ச திடீரென அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் அலுவலகம் சார்பில் ரணிலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, ரணில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்புகிறார். அதன் பின்னரே, ராஜபட்சவை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. ஐநா அறிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவருடன் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக இணை…

    • 0 replies
    • 902 views
  2. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர். அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்ததத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு…

  3. 1970 களில் ஆபிரிக்க காங்கிரஸுடன் லண்டனில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து, 1995 ல் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாம் நிறுவியது வரை, அதன் பின் தற்போதைய நிலை வரை விபரமாக, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை விளக்குகிறது. எங்கட பொடியள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கிளை விட்டிருக்கிறார்கள் என அறிய பெருமையாக இருக்கிறது. கட்டுரை ஆங்கிலத்தில்தான். படித்து பாருங்கள். ஈழம் கிடைத்தால் தென்னாபிரிக்கா எங்களை அங்கீகரிக்குமா? http://www.defence.lk/new.asp?fname=20070212_10

  4. போதுமான ஆதாரங்கள் அறிக்கையில் உண்டு இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ் Saturday, April 30, 2011, 5:23 உலகம், சிறீலங்கா, தமிழீழம் அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங் களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயமென கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ். நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கை யினை நிபுணர்கள் குழு உருவாக் கியுள்ளது. அனைத்துலக குற்ற வியல் நீத…

    • 1 reply
    • 1.1k views
  5. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக வீடு செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்தவின் இரண்டாம் தவணைக்கான ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள போதிலும் வேறும் ஓர் வேட்பாளர் வெற்றியீட்டினால், உடனடியாக பதவியை விட்டு விலக நேரிடும் என அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் 31(4) சரத்தின் அடிப்படையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 14 நாட்களில் பதவிப் பிரமாணம் செய்த…

  6. பல்கலைகழக மாணவர்கள் கொலை- பொய் தகவல்களை வழங்கிய பொலிஸார் யாழ் பல்கலைகழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியதை சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் பொலிஸார் பல்கலைகழக மாணவர்கள் மதுபானம் அருந்தியிருந்தனர் என தெரிவித்தமை பொய் என்பது தெரியவந்துள்ளது. லங்காதீபவின் தரிந்து ஜயவர்த்தன தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பல்கலைகழக மாணவர்களின் பிரதேசபரிசோதனை அறிக்கையை வைத்தியாசாலையிலிருந்து பெற்றுள்ளார். இந்த அறிக்கை பொலிஸார் தெரிவித்த பல தகவல்களை பொய்யானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. யாழ்பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டுக்க…

  7. தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பு – ஜனாதிபதி தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள…

  8. அனைத்துலக அமைப்புக்கள் இன்னும் 'கும்பகர்ணன் படலத்திலேயே' உள்ளன: ச.வி.கிருபாகரன் "அனைத்துலக அமைப்புக்கள் தமக்கு நிதி வழங்குவோரின் கொள்கைகள், வேண்டுகோள்களை பிரதிபலிப்பவையாகவே என்றும் உள்ளன. ஆகையால் அவர்கள் ஒன்றையும் உருப்படியாக செய்பவர்கள் அல்லர்" என்று தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்' வார எட்டுக்கு பிரான்ஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் செவ்வி வழங்கியுள்ளார். அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு விவரம்: கேள்வி: தமிழர் மனித உரிமைகள் மையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? பதில்:…

  9. இலங்கையில் நடந்த போர் தமிழனத்தைக் கொன்று குவித்த இனப் படுகொலையே என்று கூறிய லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், வங்கதேசத்திற்கு ஒரு கொள்கை, இலங்கைக்கு ஒரு கொள்கையா என்று வினா எழுப்பினார். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டு, டெல்லி பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் சங்கம் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பாஸ்வான் இவவாறு கூறினார். ‘ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜிந்தர் சச்சார், மனித உரிமைப் போராளி பேராசிரியர் ஜக்மோகன் சி்ங், லோக் ஜன சக்திக் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், இந்தி…

    • 0 replies
    • 995 views
  10. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி டிப்போ சந்தியில் பசுமை நகரம் என்னும் பூங்கா 17 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலக திட்டமிடல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பூங்கா அமைக்கப்படுவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் அரியவகை மரங்களை நாட்டி நகரத்தின் பசுமையை பேணுதல், பொதுமக்கள் பொழுதுபோக்கக்கூடிய வகையிலான வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பூநகரி பொதுச்சந்தை வளாகத்தில் பசுமையை அதிகரித்தல் என்னும் தொனிப்பொருளில் இயற்கை வளங்களை உ…

  11. சம்பந்தனுக்கு சார்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக எவரும், நீதிமன்றத்தை நாட முடியாது என்று நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணி கோரி வந்த நிலையில், இரா.சம்பந்தனிடம் உள்ள அந்தப் பதவியை மாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், முன்னர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்த போது, நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் விடுக்க முடியாது என்று தீர்ப்பளித்திருந்தார். எதிர்க்…

  12. முஸ்லிம்களின் சமூக சவால்களை கலந்தாலோசிக்க அமைச்சர் நஸீர் அஹமட் அவசர அழைப்பு (ஊடகப்பிரிவு) முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது. இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன். எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் …

    • 1 reply
    • 234 views
  13. நன்றி நக்கீரன்.. மேலும் படங்கள் இங்கு: http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=706&GSS=8

  14. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு! May 19, 2023 வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு காவற்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (19.05.23) ஆளுநர் திருமதி சாள்ஸ் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட காவற்துறையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. https://globaltamilnews.net/2023/190789/

    • 1 reply
    • 317 views
  15. சம்பந்தனிடம் சஜித் கூறியது என்ன? வெளியான தகவல்! எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்பொழுது தகவல்வெளியாகியுள்ளது. இதற்கமைய, இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் விரிவாகக் கலந்த…

    • 8 replies
    • 673 views
  16. வடக்கு கிழக்கில் மோசமான சூழ்நிலை மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் - இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வடக்கு கிழக்கு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள்காரணமாக அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகின்றது இந்நிலைமை நீடித்தால் அபாயகரமான நிலை ஏற்படும் என்று இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,இப்பகுதிகளில் ஒரு பதற்றமான நிலை காணப்படுகின்றது. மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர். வன்முறைகள் மற்றும் எறிகணை வீச்சுக…

  17. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் தனிநபர் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையிலேயே “மாகாணசபை தேர்தல்கள்(திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். Tamilmirror Online || சுமந்திரனின் சட்டமூலத்துக்கு பச்சைக்கொடி

    • 1 reply
    • 414 views
  18. 'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உ…

  19. கிளிநொச்சியில் காப்புறுதி முகாமையாளரை இனந்தெரியாத நபர்கள் கடத்தி சென்று தாக்கி பணம் கொள்ளை கிளிநொச்சி இரணைமடுவில் நேற்று அதிகாலை 1.00மணியளவில் பஸ்ஸிலிருந்து வந்திறங்கி பாரதிபுரத்திலுள்ள விடுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் காப்புறுதி முகாமையாளரை வழிமறித்த இனந்தெரியாத எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு பணப்பையையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் எஸ். வினிஸ்கரன் மார்க் நேற்று முன்தினம் பஸ்ஸிலிருந்து மன்னாருக்கு தனது சொந்த தேவை காரணமாக சென்றுவிட்டு வரும்போது …

  20. இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள், இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தன.நாட்டில் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாகத்துக்கான ஒரு முன்னெடுப்பு என்று கூறப்பட்டு மாவட்ட அபிவிருத்து சபைகளுக்கான தேர்தல்களை ஜூன் மாதம் நான்காம் தேதி நடத்த இலங்கை அரசு முன்வந்தது. அப்போது கொழும்பில் ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர்களை வடக்கே யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைத்து தேர்தலில் தமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட, தமிழிர் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் நாச்சிமார்கோயிலடி என்ற இடத்தில் ஒரு தேர்தல் கூட்…

  21. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் பரவலாக சுவரொட்டிகள் முல்லைத்தீவில் இன்று பரவலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சுவரொட்டிகளில் “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அதில் சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/193355?re…

  22. தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை புறக்கணித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவைப் புறக்கணித்த தமிழக அரசுக்கு பாராட்டு : சீமான் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துத் தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது. இலங்கைத் தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்றுக் குவித்துவிட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்துவிட்டு, அரசியல் தீர்வு எதையும் …

  23. பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றும் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கழிவுகளை அகற்றி செல்லும் குறித்த உழவு இயந்திரம் பிரதான வீதிகளில் வேகமாக பயணிப்பதனால் அவற்றில் உள்ள கழிவுகள் காற்றில் பறக்கின்றன. இதனால் வீதியில் பயணிப்பவர்கள் அசௌகரியங்கள் எதிர்நோக்குகின்றனர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/97040/

  24. ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி. மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி - நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஈருளியில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் 8 ஆம் யூனிட்டை சொந்த முகவரியாகவும், பெரியதம்பனை தட்சணாமருதமடு முகாமைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான ரவீந்திரன் ரவி (வயது 54), ரவி சிந்து (வயது 42) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். -Puthinam-

    • 3 replies
    • 1.2k views
  25. Started by thanga,

    இந்த செய்தி சிரிக்கக் கூடியதல்ல. நாம எல்லாம் தலைகுனியக் கூடியது. சேனல்-4 வெளியிட்ட ஈழ மக்களின் படுகொலைக் காட்சிகளை பார்த்தீர்களா? அது பற்றி ஒன்றையுமே பேசாமல் விட்டால் எப்படி?"- ஆதங்கத்தோடு கேட்டார் சுவருமுட்டி. ''எவனோ ஒரு மொழி, நம் இனம் சாராத ஒரு அந்நிய தேசத்துகாரன் முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது. முதலில் அதற்குத் தலைவணங்கணும். இங்க நம்ம ஆட்களும் அப்படியானதை எல்லாம் மறைச்சுட்டு மானாட மயிலாடன்னு ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனால் அந்த சேனல் மனிதர்கள் என்ன செய்தார்கள் பார். ஈழ மக்களின் துயரத்தை அம்பலப்படுத்தி,சிங்கள தேசத்தின் இனவெறியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்காங்க.இப்போ உலக மனித இனமே அதைப் பார்த்து குமுறிகிட்டு இருக்கு.இங்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும் இந்தியா மட்டு…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.