ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
மர்ம மனிதர்கள் யார்? எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் அதில் கிறீஸ் பேய், கிறீஸ் பூதம், மர்மமனிதர் பற்றிய செய்தி தான். பத்திரிகைகளில் மட்டும் என்றில்லை, வானொலி, தொலைக்காட்சி, இணையங்களிலும் அதே செய்தி தான். நாளாந்தம் காலையில் எழுந்ததும் இன்று எங்கே..? என்று கிறீஸ் பேய்களையோ மர்மமனிதர்களையோ தேடுகின்ற அளவுக்கு மனோநிலை மாறிக் கொண்டிருக்கிறது. முன்னர் போர் நடந்த காலங்களில் கிரிக்கெட் ஸ்கோர் போன்று இழப்புக் கணக்குகளை கேட்டுப் பழகியிருந்தது போல இப்போது கிறீஸ்பேய் பற்றிய செய்திகள் மாற்றமடைந்து வருகின்றன. கிறீஸ் பேய் என்பது உண்மையில்லை அது வெறும் புரளி தான் என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அதையெல்லாம் பலர் காதில் வாங்கிக் கொள்ள தயாராக இல்லை. முன்ன…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தத்தில் அந்நாட்டுப் படைகள் யுத்தக் குற்றம் செய்துள்ளன என ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், ஈழத் தமிழினத்தை ஈவு இரக்கமின்றி இனப் படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எல்லா விதத்திலும் ஆதரவாக நின்ற குற்றத்திற்காக இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். ஐ.நா. நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து இன்று அறிக்கை விடுத்துள்ள நெடுமாறன் இவ்வாறு கூறியுள்ளார். �இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழு, ஜனாதிபதி மஹிந்த ரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு! November 23, 2011-8:44 am தமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் இந்து கிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்து கிறிஸ்தவ ஆலயங்களில் மாவீரர்நாளை ஒட்டி விடேச பூசை வழிபாடுகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கும் இராணுவத்தினர் முக்கியமான ஆலயங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் மக்கள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர். மாவீரர் தினத்தன்று ஆலய மணி ஓசை எழுப்ப கூடாது…
-
- 9 replies
- 1.2k views
-
-
வியாழன் 24-05-2007 02:05 மணி தமிழீழம் [மயூரன்] ஏறாவூர் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் தளவை சவுக்கங்காடு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்சம்பவத்தில் விடுதலைப்புலிகளில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் சிறீலங்கா படையினர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் ஒரு விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதல் சம்பவமானது புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது இறந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாலைக்குழியில் குறிசூட்டுத் தாக்குதலில் 4 படையினர் பலி மன்னார் மாவட்டம் பாலைக்குழி பகுதியில் சனிக்கிழமை விடுதலை புலிகள் குறிசூட்டுத்தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது சிறீலங்கா படையினர் தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
Wednesday, July 6, 2011, 21:09 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையினுடைய மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மயிலேறும்பெருமாள் வட மகாண சுகாதார அமைச்சின் 27ஆம் திகதி கடிதத்தின்படி சேவையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் ஜூன் 23 ஆம் திகதி வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கான சேவை நீடிப்பு கடிதம் வழங்கப்பட்டு கடமையை பொறுப்பேற்று ஐந்து நாட்களிலே இந்த திடீர் முடிவு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருகின்றது. இதன் பின்னணியில் அரசியல் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் பத்மநாபா பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு, அகதிகள் நிவாரணம் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததென கட்சியின் தலைவர் ஆர்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கட்சிகளின் தனித்துத்தைப் பேணிக்கொள்ளும் அதேவேளை, ஒரே கூட்டணியாக சகல கட்சிகளும் இணைந்து கொள்ளவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சி கொள்கைகளுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அதிசயமாக அத்தனை கட்சிகளும் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலாக எதிரொலிக்கின்றன. ஜெயலலிதா: (அதிமுக) ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது� என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. கருணாநிதி: ( திமுக) இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு…
-
- 3 replies
- 1.2k views
-
-
பாலியல் வன்முறை மேற்கொள்ளமுயன்ற படை சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு. வடமராட்சி குடத்தனைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ள முயன்ற சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். www.sankathi.com
-
- 0 replies
- 1.2k views
-
-
Bangalore, Feb 18 (IANS) Infosys Technologies chairman and chief mentor N.R. Narayana Murthy has declined to be the IT advisor to the Sri Lankan government, the IT bellwether said Wednesday. In a letter to Sri Lankan President Mahinda Rajapaksa, Murthy said he had decided to withdraw from being the advisor due to personal reasons. “I thank you for the courtesy shown to me during my recent visit to Sri Lanka. I have decided to withdraw from being the advisor to your government due to personal reasons,” the company quoted Murthy’s letter to Rajapaksa. Murthy was appointed Feb 13 as Rajapaksa’s international advisor on IT after he was invited to be the chie…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கட்டி வளர்த்தது எம் பெரும் தலைவன் பிரபாகரன். அவரை தலைவர் என்றே உலகத்தமிழினம் அழைத்தது. அவர் தனியே நின்று போராடாமல் தன் மனைவி, ஒரே மகள், இரு புதல்வர்கள் முதற் கொண்டு தன் உயிரினும் மேலாக மதித்த தமிழீழப் போராட்டத்தை “2000 வருடங்களுக்குப் பின்னர் தோன்றிய அருந்தலைவன்” என்று கி.ஆ.பெ.விசுவநாதம் அழைத்த தலைவராக இந்தப் பூமீப்பந்தில் போராடினார். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். நெப்போலியன் சொன்னவாறு நான் ஒரு லட்சம் பேருக்கு சமன் என்னிடம் 50ஆயிரம் படைவிரர் இருக்கின்றார்கள் என்ற கருத்தின் பொருளாக உலகத்தமிழர்களின் ஏக தலைவனாக சிங்கள அரசிற்கு சவால் விட்டார். யுத்ததங்கள் பல புரிந்தார். ஆனையிறவுச் சமரின் பின்பு இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் பிரபாகரனி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அரச தலைவர் ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை முதல் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியப் பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி வரும், கோத்தாபய ராஜபக்சவிடம், தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும், கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால், இந்தியாவே தனிமைப்படுத்தப்படும் என்று சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரிய வசம் தெரிவித்த கருத்துக்கும் இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கவுள்ளது. இந்தத் தகவலை பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் கோத்தாபய ராஜபக்ச எதற்காக புதுடெல்லிக்கு வருகிறார் என்று அவர் கூறவில்லை. http://www.puthinappalakai.com/view.php?20131027109324
-
- 16 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடந்தமையினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கையின் பக்கம் நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க போதுமான ஆவணங்கள் இருக்கின்றன என்று கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை குழுவின் பிரதிநிதியாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் ஜெனீவா நோக்கிப் பயணமானார். இலங்கையிலிருந்து ஜெனீவாவுக்கு புறப்படும் முன்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை-தமிழக காங்கிரஸ் கட்சி கண்டனம் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 08/07/2009, 03:31 போர்க்குற்றம் புரிந்த இலங்கையர் பிரித்தானியாவில் இன அழிப்பு, மற்றும் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியாவில் இருப்பதாக, தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பிரித்தானியாவிற்கு வந்தால், அவர்கள் மீது எவ்வாறான நடவடிக்;கை எடுப்பது என்பது பற்றிய சட்டத்தை, அரசு நேற்று மீளாய்வு செய்துள்ளது. நடைமுறையில் உள்ள 2001ஆம் ஆண்டு சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதால், போர்க்குற்றம் புரிந்தவர்கள் இலகுவாக அதிலிருந்து தப்பிச் செல்வதாக, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன. இவ்வாறு பிரித்தானியாவில் தங்கியுள்ள பலர், வதிவிட உரிமைகூட வழங்கப்படாது, மாணவர்கள், அல்லது சுற…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிட்டனில் புகலிடத் தஞ்சம் கோரிய இலங்கையர்களை நாடு கடத்தும் செயல் ஐ.நா. பிரகனடத்தை மீறிய ஒன்றாகும் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளன தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இது குறித்து அவை தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனில் இருந்து இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வருவது ஐ.நா. அமைப்பின் சித்திரவதைகளுக்கான குழு கவனம் செலுத்தி வருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்படுகிறார்களா என்பது குறித்து விளக்கும் படியும், இனிமேல் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என்றும் பிரிட்டனிடம் ஐ.நா. கேட்டுள்ளது. அதையும் மீறி தொடர்ந்தும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்களேயானால் பிரிட்டன் ஐ.நா.வின் பிரகடனத்தை மீற…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார். போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம். http://www.4tamilmedia.com/index.php?optio...id=266#JOSC_TOP
-
- 0 replies
- 1.2k views
-
-
[Monday, 2011-06-06 04:27:29] இலங்கையின் வடகடலில் அத்துமீறிய இந்திய மீனவர்களது மீன்பிடியைத் தடுப்பதற்கு இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு குடாநாட்டிலுள்ள கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளார்கள். எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடமாகாண கடற்றொழில் சங்கங்களினால் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார். "எமது கடல் வளங்களை இந்திய மினவர்கள் அள்ளிச் செல்ல நாம் வீடுகளில் பட்டினியாய் இருக்கிறோம்" மீனவ சமூதாயத்தின் வற்றாத சொத்தான எமது கடல் வள…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை போர் முடிவடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் மலேசியாவிற்கு தப்பிவந்ததாகவும், ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்ற மாதம் வரை 500க்கும் மேற்பட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் அகதிகளாக தமது நாட்டில் தஞ்சமடைய வந்ததாகவும், ஆனால், அவர்களைக் கைது செய்து நாடுகடத்தி விட்டதாகவும் மலேசிய அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் பற்றிய விவரங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
புர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம் முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக விசனம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதல்களையடுத்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தம் செய்யப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. குண்டுத் தாக்குதல்களின் விளைவாக தங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று பல முஸ்லிம்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் மதக்காரணங்களுக்காக முகத்தை மூடும் ஆடையை அணிகின்ற பெண்களை இலக்குவைத்து…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அர…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்: மூன்று காவல்துறையினர் பலி! மேலும் இருவர் படுகாயம் ஆயித்தியமலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை காவல்துறையினரை இலக்கு வைத்து இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயமடைந்த காவல்துறையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர். - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின்னர் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில்இயங்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. வன்னியில் புலிகள் அமைப்பு வலுவாக இயங்கிய காலத்தில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்புக் கட்டமைப்புத் தான் இப்போதும…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக கூறும் செய்தி – தமிழரசுக் கட்சி அறிக்கை In இலங்கை November 17, 2019 4:03 pm GMT 0 Comments 1014 by : Litharsan வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இவ்வாறு தேர்தல் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என நம்புவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோகமான வாக்களிப்பினை மேற்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ப…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-