நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இன்று கடைப்பக்கம் போன போது... இந்தப் பழத்தைக் கண்டு, ஆசையில் வாங்கி விட்டேன். இதனை எப்படிச் சாப்பிடுவது என்று, யாருக்காவது தெரியுமா?
-
- 13 replies
- 5k views
-
-
தேவையான பொருட்கள் : கோதுமை மா - 500 g வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 4 உப்பு - அளவானது தண்ணீர் - அளவானது எண்ணெய் - அளவானது செய்முறை : வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக அரிந்து மாவுடன் உப்பும் சேர்த்து கையால் பிசைந்து பின் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டி சுடும் பதத்திற்கு குழைத்துக்கொள்ள வேண்டும். தாச்சிச் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சாடையாகத் தட்டி நடுவே துளை போட்டு, அடுப்பை அளவாக எரியவிட்டு வடையைப் போட்டு சிறிது நேரத்தில் அகப்பையால் பிரட்டி வேகவிட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்கவேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைக்கலாம். சுடச் சுட உண்ணவும் ஆற…
-
- 12 replies
- 6.1k views
-
-
-
மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ வெள்ளைப் பூண்டு -75கி இஞ்ச -75கி பட்டை -5கி ஏலக்காய் -5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி,புதினா -சிறிதளவு எலுமிச்சம் பழம் செய்முறை கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை ,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகள…
-
- 12 replies
- 3.7k views
-
-
அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை. இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம். இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு…
-
- 12 replies
- 3.1k views
-
-
சிறிது தேங்காய்ப் பூ உங்கள் உறைப்புக்கேற்ப மிளகாய்த் தூள் உப்பு புளி தேவைக்கேற்ப பச்சை வெங்காயம் முடிந்தளவு சிறிதாக வெட்டி போடுங்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சிறிய வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
-
- 12 replies
- 1.8k views
-
-
-
நோய்க்கொரு மருந்து மருந்திற்கொரு விருந்து: காளான் சாதம். [Thursday, 2011-08-11 23:24:55] தேவையான பொருட்கள்: உதிராக வடித்த சாதம்-1 கப் பெரிய வெங்காயம்-2 வெங்காய தாள்- சிறிதளவு இஞ்சி - 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்-5 மிளகுதூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 2 ஸ்பூன் காளான் - 250 கிராம் செய்முறை: * வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை சேர்த்து வதக்கவும். * காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். * பின் அதனுடன் மிளகு…
-
- 12 replies
- 1.1k views
-
-
கத்தரிக்காய் குழம்பு! இன்று நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கத்தரிக்காய்க் குழம்பும் அதே நாள் அவித்த அரிசிமா பிட்டும் சாப்பிட நேர்ந்தது! என்ன ஆச்சரியமாக புருவங்களை உயர்த்திப் பார்க்கிறீங்களா? உண்மைதான் எனது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவு தான் அவை. இவற்றைச் சாப்பிடும் போது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது அது தான் இங்கே எழுதவும் தூண்டினது. நானும் எனது நண்பரும் கனடாவில் உள்ள ஒரு வெதுப்பகத்திற்கு (பேக்கரி) வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த நாட்களில், காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்பது வார்த்தைகளால் எம்மைப்பொறுத்தவரை சொல்வது கடினம். கடும் பனிக் குளிர் காலங்களில் போர்வையால் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்குமால் போல…
-
- 12 replies
- 5.8k views
-
-
தண்ணீர் குடிப்பது எப்படி ........ தேவையான பொருட்கள்: டம்ளர் 1, தண்ணீர் தேவையான அளவு, கை, வாய் *முதலில் டம்ளரை கழுவவும். *சிந்தாமல் சிதறாமல் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். *வானத்தைபார்த்தபடி டம்ள்ரை மெல்ல வாய்வரை உயர்த்தி குடிக்கவும். *சந்தேகம் இருப்பின் 0 00 000 இந்த எண்ணுக்கு டயல் செய்யவும் http://tamilnanbargal.com/node/30842
-
- 12 replies
- 2.3k views
-
-
மீல் மேக்கர் பக்கோடா செய்ய...! தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 20 உருண்டைகள் கடலைப் பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி பிரெட் ஸ்லைஸ் - 3 எலுமிச்சை…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
- 12 replies
- 1.8k views
-
-
-
- 12 replies
- 1.6k views
-
-
கே.எஃப்.சி. சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று ஆசை. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்) இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1…
-
- 12 replies
- 8.1k views
-
-
தக்காளி சாதம் செய்வது எப்படி ? எங்கே எங்கள் சமையல் தேவதை தூயா ?
-
- 12 replies
- 9k views
-
-
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …
-
- 12 replies
- 7.3k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. தேவையான பொருட்கள்: சிவப்புபச்சை அரிசி - 1 பேணி நீர் - 2 பேணி தேங்காய் பால் - 1 பேணி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. அரிசியை கழுவி 2 பேணி நீரில் அவியவிடவும். 2. அரிசி அரைவாசி அவிந்ததும் பாலையும் உப்பையும் சேர்த்து நன்றாக காய…
-
- 12 replies
- 4.3k views
-
-
வணக்கம், ரெண்டு நாளைக்கு முன்னம் ஒரு சின்னப்பிரச்சனை. என்ன எண்டால் வீட்டில இரவு சாப்பிடும்போது சோற்றுக்கு நல்ல கறி ஒண்டும் இருக்க இல்லை. வயிற்றில சரியான பசி. என்ன செய்வது எண்டு யோசிச்சுபோட்டு கடைசியாக ஒரு போத்தலுக்க இருந்த கடையில வாங்கி வச்சு இருந்த மிக்ஸரை (அந்த முறுக்கு, கச்சான், பருப்பு, கஜு, மிளகாய்த்தூள், உப்பு இந்தக்கலவை) சோற்றுக்க போட்டு கலந்து சாப்பிட்டன். பசியுக்கு நிறைவாக இருந்திச்சிது. இதுமாதிரி சிலவேளைகளில தயிர், ஊறுகாய், வேண்டுமானால் ketchup இதுகளையும் ஊத்தி வேற கறி ஒண்டும் போடாமல் சோற்றோட, புட்டு, பாணோட கலந்து சாப்பிடுறது. இப்பிடி வித்தியாசமான சாப்பாட்டு கலவைகளை நீங்களும் சாப்பிட்டு இருக்கக்கூடும். சின்னனில புட்டும், சம்பலும், சீனியும் கலந்து சாப்பிடுறத…
-
- 12 replies
- 4k views
-
-
-
காலிஃபிளவர் முட்டை பொரியல் மதிய உணவிற்கு சிறந்த சைடிஷ் ஆக இருக்கும். இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் இதை கொடுக்கும் போது, அவர்களிடம் இது சிறந்த வரவேற்பாக இருக்கும். குறைந்த நேரத்தில் செய்து முடிப்பதால் நேரம் குறவாக இருக்கும் போது உங்கள் விருப்ப சமையலாக இது இருக்கும்.தேவையான பொருட்கள்* காலிஃபிளவர் - 300 கிராம்* முட்டை - 2* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்* உப்பு - தேவையான அளவுதாளிக்க தேவையானவை* எண்ணெய் - தேவையான அளவு* கடுகு - சிறிது* கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். அதில் அ…
-
- 12 replies
- 2.5k views
-
-
தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …
-
- 12 replies
- 4.1k views
-
-
-
வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…
-
- 12 replies
- 5.3k views
-
-
தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு - 250 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 8 கசகசா - 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி தேங்காய்ச் சொட்டு - 2 துண்டு கறுவா பட்டை - 1 துண்டு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1/2 மூடி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை கசகசா, பெருஞ்சீரகம், தேங்காய்ச் சொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்ககை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கறுவா பட்டை, வெட்டிய வெங்காயம், மிளகாய் என்பனவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப…
-
- 12 replies
- 3.9k views
-
-
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10606491_831119306907126_7245413857358199100_n.jpg?oh=fa1b8fb23fb38271af95bdad8fb3e95b&oe=545DCE6A&__gda__=1416835420_d4df096cd7263ab06b9100288379c68a தேவையான சாமான்கள். --- வறுத்த உளுத்தம் மா _______________ அரை சுண்டு. --- சிவப்பு அரிசி மா ___________________ 1 சுண்டு. --- வறுத்த பயறு ______________________ காற் சுண்டு. --- தேங்காய்ப் பால் ____________________ அரை லிட்டர். --- சீனி _______________________________ 250 கிராம். --- உப்பு ______________________________ தேவையான அளவு. சுமாராக 6 , 8 . பேருக்கு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மா , அரிசி ம…
-
- 12 replies
- 2.7k views
-