நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஆடிக்கூழ் செய்முறை 5- 6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர் செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க . ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் . பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது …
-
- 5 replies
- 6.7k views
-
-
என்னென்ன தேவை? பாகற்காய் - 5, சாதம் - தேவையான அளவு. தாளிக்க... கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 100 மி.லி., மெலியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, நறுக்கிய தேங்காய் - 1/4 மூடி. சேர்க்க வேண்டியவை... மஞ்சள் தூள் - சிறிது, தனி வத்தல் பொடி - சிறிது, உப்பு - தேவையான அளவு, கொத்த மல்லி இலை - சிறிது. எப்படிச் செய்வது? பாகற்காயை நன்றாகக் கழுவி விதையெடுத்து பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது எண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கியதும் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். அத்துடன் பாகற்காய், மஞ்சள் தூள், தனி வத்தல் பொடி, உப்பு …
-
- 0 replies
- 360 views
-
-
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்: (2 - பேருக்கு) இன்ஜி - 1/2 விரல் நீளம் பூண்டு - 1 பல்லு பச்சைமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு புளி - 1 துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி கருவேப்பில்லை - 5 இலைகள் கடுகு - 1/2 தேக்கரண்டி சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமைக்கும் முறைகள்: வாணலியை அடுப்பில் வைக்கவும். எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும். இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும். ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியி…
-
- 5 replies
- 4.2k views
-
-
சுவையான கருவாடு சர்க்கரைவள்ளிக்கிழங்கு குழம்பு தேவையானப் பொருள்கள்: கருவாடு_சுமார் 10 எண்ணிக்கையில் (காரை,நீர்சுதும்பு,சென்னாவரை,சங்கரா,பாறை போன்றவை நன்றாக இருக்கும்) வள்ளிக்கிழங்கு_2 புளி_பெரிய நெல்லிக் காய் அளவு சின்ன வெங்காயம்_10 தக்காளி_பாதி முழு பூண்டு_1 மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_3 டீஸ்பூன் உப்பு_தேவையான அளவு தாளிக்க: நல்லெண்ணெய் வடகம் வெந்தயம் கறிவேப்பிலை செய்முறை: புளியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வை.ஊறியதும் கெட்டியாகக் கரைத்து வை. கருவாட்டினை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நீரை வடிய வை. சின்ன வெங்காயம் நறுக்கி(அ)தட்டி வை.தக்காளியை நறுக்கி வை.பூண்டு உரித்து வை. வள்ளிக்கிழங்கை குழம்பு கொதிக்க ஆரம்பித…
-
- 20 replies
- 7k views
-
-
சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 குடைமிளகாய் - ஒன்று (சிறியது) இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பச்சைமிளகாய் - ஒன்று தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 செய்முறை : சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும். தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை ம…
-
- 2 replies
- 3.3k views
-
-
இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு வாங்கி வந்தேன். வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான் இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார், கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக…
-
- 20 replies
- 11.7k views
-
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி தேவையானவை எலும்பில்லாத மட்டன் – 300 கிராம் தரமான பாசுமதி அரிசி – 400 கிராம் உருளை கிழங்கு – 100 கிராம் தயிர் – அரைகப் பச்ச மிளகாய் – 2 நீளவாக்கில் கீறியது கொத்துமல்லி தழை புதினா பட்டை - 1 லவங்கம் - 2 ஏலக்காய் - 2 கருப்பு பெரிய ஏலக்காய் - 1 பிரிஞ்சி இலை – 2 சீரகதூள் – 1 தேக்கரண்டி தனியாத்தூள் – அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி முழு மிளகு - 5 இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசை கரண்டி பொரித்த வெங்காயம் – 2 பெரியத…
-
- 0 replies
- 1.3k views
-
-
அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மட்டன் கலவைக்கு...[/size] [size=4]மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செட்டிநாடு மசாலாவிற்கு...[/size] [size=4]பேபி வெங்காய…
-
- 7 replies
- 4.1k views
-
-
இஞ்சி சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 500 கிராம் உப்பு - தேவையான அளவு டார்க் சோயா சாஸ் - 1.5 தேக்கரண்டி வினிகர் - 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 தக்காளி கெட்ச்அப் - 4 தேக்கரண்டி எண்ணெய் - 5 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 3 தேக்கரண்டி அரைக்க... வெங்காயம் - 2 இஞ்சி - 1/2 பூண்டு - 10 எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் துண்டாக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை எடுத்து சிறிதளவு சோயா சாஸ், வினிகர் தூவி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அதை ஊறவைக்கவும். இப்போது ஒரு ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில…
-
- 0 replies
- 581 views
-
-
கருவாடு கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கருவாடு கத்திரிக்காய் பொரியல் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - கால் கிலோ வெங்காயம் - கால் கிலோ கருவாடு - 50 கிராம் தக்காளி - 2 பெரியது ப.மிளகாய் - 4 பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள) மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
-
தாளித்த இட்லி மிகவும் பிரபலமானது இந்த இட்லி. நீங்கள் சில இடங்களில் இசை சுவைத்திருப்பீர்கள். சுற்றுலா செல்பவர்கள் எடுத்துச் செல்வதும் பெரும்பாலும் இந்த வகை இட்லிகள்தான். தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும். அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் கைப்பிடி உளுந்து, கைப்பிடி கடலைப் பருப்பைப் போட்டு …
-
- 5 replies
- 3.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES/ SERENITY STRULL/ BBC கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பிராட்லி பதவி, பிபிசி 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கோலின் ஊட்டச்சத்து நமது அறிவாற்றலை மேம்படுத்தவும், பதற்றத்தை குறைக்கவும் உதவலாம். ஆனால், அதனை போதுமான அளவு பெறுகிறீர்களா? கோலின் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் கோலின் எடுத்துக்கொள்வது அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதுடன், கவனக்குறைவு, டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளை தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
கோதுமை தோசை தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கோப்பை அரிசி மாவு - 1/2 கோப்பை மைதா மாவு - 1/2 கோப்பை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். 2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். 3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும். குறிப்பு 1. தோசையில் கொஞ்சம் புளிப்பு சுவை வேண்டுமென்றால், புளி…
-
- 17 replies
- 8.7k views
-
-
-
பொதுவா நீரிழிவு நோய் இருக்குற ஆக்கள் புட்டு, இடியப்பம் செய்யேக்க கோதுமை மா அல்லது அரிசிமாவ தவிர்த்து குரக்கன்பயன்படுத்தினா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும், இப்பிடி குரக்கன் மாவுல செய்த உணவுகளை கனக்க எங்கட உணவோட எடுத்து கொண்டா என்க உடம்பில இன்சுலினை சம நிலையில வச்சு இருக்க உதவும். இப்பிடி கனக்க சத்துகள் இருக்க இந்த குரக்கன் மாவை வச்சு ஒரு புட்டும், அதோட கீரை சேர்த்து குரக்கன் மா கீரைப்புட்டும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இந்த குரக்கன் பூட்டோட நல்லெண்ணய் கொஞ்சம் விட்டு அதோட சக்கரையும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், இப்பிடி நீங்க சாப்பிடு இருக்கீங்களா சொல்லுங்க
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா...! காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 2 கப் கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் …
-
- 7 replies
- 1.6k views
-
-
அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா? சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! நேற்று கடையில் அதலைக்காயைக் கண்டதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்! கெட்டிப் பருப்புச் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து உருட்டி அதன் நடுவில் லட்டுக்கு நடுவில் முந்திரிப்பருப்பு போல பொரித்த அதலைக்காயை கையோடு அதக்கி எடுத்து உண்டிருந்தால் தானே தெரியக்கூடும் அதன் அருமை. பாகற்காய் கசப்புத்தான், காஃபீ கூட கசப்புத்தான் தான் ஆனால் சாப்பிடாமலோ அருந்தாமலோ இ…
-
- 0 replies
- 2k views
-
-
உணவில் அஜினோமோட்டோ பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்குமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அஜினோமோட்டோ எனப்படும் மசாலாவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பல்வேறு மோசமான பக்கவிளைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றை ஆதரிக்கக்கூடிய ஆதாரம் உள்ளதா? சீன உணவைச் சாப்பிட்ட பிறகு ஏற்படும் தலைவலி, குமட்டல், விசித்திரமான உணர்விழத்தல் போன்ற 'சிலருக்கு ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பு', 'சைனீஸ் ரெஸ்டாரன்ட் சிண்ட்ரோம்' என்று அழைக்கப்பட்டது. எம்எஸ்ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட் என்றழைக்கப்படும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தான் அதற்குக் காரணம்…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 அக்டோபர் 2024 நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது ப்ரோக்கோலியில் அப்…
-
-
- 1 reply
- 456 views
- 1 follower
-
-
பச்சரிசி பால் பொங்கல் பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - சிற…
-
- 15 replies
- 5.2k views
-
-
தேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள் புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு தண்ணீர் - 250 மில்லி ரசப் பொடி - ஒரு டீஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன் வேக வைத்த பருப்பு - ஒரு கப் கடுகு - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை: புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, ரசப் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு-சீரகத்தூள் தாளித்து, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். …
-
- 5 replies
- 3.3k views
-
-
கோவா ஸ்பெஷல் இறால் புலாவ் கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம் அரிசி - 1 கப் வெண்ணெய் - 3 டீஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் கிராம்பு - 4 இலவங்கப்பட்டை - 3 ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 1 இஞ்சி, பூண்டு விழுது, - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 1 கப் உப்பு - சுவைக்கேற்…
-
- 0 replies
- 552 views
-