நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சுவையான வெஜ் பிரியாணி தேவையானபொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சை மிளகாய் – ஒன்று கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ மீல் மேக்கர் – சிறிது தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக) – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி நெய் – ஒரு தேக்கரண்டி பட்டை – சிறு துண்டு கிராம்பு – 2 ஏலக்காய் – ஒன்று பிரிஞ்சி இலை – ஒன்று பொடிக்கு: மிளகு – 10 சீரகம் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி செய்முறை அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவு…
-
- 6 replies
- 4k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
சுவையான செத்தல் மிளகாய் சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 செத்தல் மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி சிறிதளவு கொத்தமல்லி தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பழப்புளி சிறிதளவு இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். மேலும் , பழப்புளியை 1/4 கப் அளவு கொதி தண்ணீரில் ஊறப்போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு பிறகு புழிந்து அந்தப் புளியையும் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் மிக்சியில் விடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றை…
-
- 6 replies
- 3.8k views
-
-
ஜவ்வரிசி - கால் கப் / சவ்வரிசி பால் - 1 கப் - 1 1/2 கப் நீர் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தேவைக்கு பாதாம், பிஸ்தா (விரும்பினால்) நெய் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் ஏலக்காய் தூள் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும். இத்…
-
- 6 replies
- 5.6k views
-
-
சிம்பிளான வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அத்தகைய வெண்டைக்காய் அதிக ருசியுடனும் இருக்கக்கூடியது. மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை கொடுப்பது மிகவும் நல்லது. அதிலும் அதனை பொரியல் செய்து கொடுப்பது இன்னும் சிறந்த வழி. இங்கு வெண்டைக்காய் பொரியலை தேங்காய் பயன்படுத்தி எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 15 (பொடியாக நறுக்கியது) சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/2 கப் மிளகாய் - 2 பூண்டு - 2 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரக…
-
- 6 replies
- 3.2k views
-
-
எனக்கு எப்படி இடியப்பம் தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீங்களா? ( தெரிந்தவர்கள் ) நன்றி தலைப்பை பெயர்மாற்றியுள்ளேன் - மதன்
-
- 6 replies
- 5.7k views
-
-
தக்காளி மிளகு ரசம் செ.தே.பொ :- நற்சீரகம் - 1 மே.கரண்டி மிளகு - 1 தே.கரண்டி கொத்தமல்லி - 1 தே.கரண்டி தக்காளி - பெரிது 1 (நறுக்கி) கறிவேப்பிலை - 1 நெட்டு கடுகு - 1/2 தே.கரண்டி பெருஞ்சீரகம் - 1தே.கரண்டி மஞ்சள் தூள் - சிறிது உள்ளி - 3 பல்லு (நசுக்கி) உப்பு - தேவையான அளவு செ.மிளகாய் - 1 (3 துண்டாக்கி ) பழப்புளி - 1 பாக்களவு தண்ணீர் -2 கப் எண்ணெய் - 1 தே.கரண்டி செய்முறை : * தண்ணீரில் புளியைக் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். * மிளகு, நற்சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றை பவுடராக இடித்து எடுத்துக் கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து, சூடானதும் எண்ணெய் விட்டு, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ,உள்ளி ஆகியவற்றை போட்ட…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா? ஆட்டு இறைச்சி புரதச் சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதைப் போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்களேன். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன் மிளகு - அரை டீ ஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன…
-
- 6 replies
- 985 views
-
-
[size=6]'நா' ஊறும் ஆலு-65!!![/size] [size=4][/size] [size=4]உருளைக் கிழங்கின் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் நாம் அந்த உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்போம். அதில் நாக்கு ஊற வைக்கும் அளவு ஒரு ரெசிபி செய்து வீட்டிலுள்ளோரை அசத்த வேண்டுமென்றால், அதுக்கு ஆலு-65 தான் சிறந்தது. சரி, அதை செய்யலாமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]உருளைக்கிழங்கு - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 தயிர் - 1 1/2 கப் அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன் பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: பேரிச்சம் பழங்கள் - 2 கப் விதை நீக்கி 45 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும் மைதா - 2 கப் முட்டை - 3 சர்க்கரை - 1 1/2 கப் ஆயில் - 1 1/2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1 1/2 டீஸ்பூன் பட்டை தூள் - 1 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் மைதாவையும் பேக்கிங் பவுடர் இரண்டையும் கட்டி இல்லாமல் சலித்து எடுத்து கொள்ளவும். மிக்ஸ்சியில் சர்க்கரையை அரைத்து பவுடர் ஆனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் ஆயில் ஊற்றி ஒரு ரவுண்ட் மிக்ஸ்சியை ஓட விட்டு கலவை ஒன்றானவுடன் அதில் ஊறவைத்திருக்கும் பேரிச்சம் பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக…
-
- 6 replies
- 2k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இறால், பாவற்காய் எல்லாம் போட்டு ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து குடுத்தா பாவற்காய் பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 6 replies
- 654 views
-
-
நாஸி லிமா(க்) (nasi limak) தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 3கப் தேங்காய் பால் - 4 ½ கப் பூண்டு - 4 பல் டவுண்பாண்டா இலை(அ) பிரிஞ்சி இலை - 1 பட்டை - 1 இன்ச் அளவு வேர்கடலை - அரை கப் நெத்திலி கருவாடு - அரை கப் கெட்டியான புளி தண்ணீர் - 2 (அ) 3 ஸ்பூன் முட்டை - 5 நெய் - 3 ஸ்பூன் வெள்ளரிக்காய் - இரண்டு சீனீ - ஒரு ஸ்பூன் அரைத்துக்கொள்ள:-) சின்ன வெங்காயம் - அரை கப் பூண்டு - 3 பல் இஞ்சி - ஒரு இன்ச் அளவு காய்ந்த மிளகாய் - அரை கப் நெத்திலி கருவாடு - 8 செய்முறை :- அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் வதக்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
வீட்டில் செய்த மட்டன் வருவல். மட்டன் வருவல் என்றாலே அசைவ ஹோட்டல்களில் கிடைக்கும் சிவப்பு நிறமான வறுவல்கள் தான் என்றாகிப்போனது. வீட்டில் செய்தால் எப்போதுமே சரியாக வருவதில்லை என்ற பேச்சே அடிபடுகிறது. பினவரும் வருவலை ட்ரை செய்து பாருங்கள். நல்ல வருவலை வீட்டில் சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: மட்டன் – அரைக் கிலோ(எலும்பு நீக்கியது) வெங்காயம் – 3 தக்காளி – 1 பச்சைமிளகாய் – 2 இஞ்சி, பூண்டு விழுது – 3 டீஸ்பூன் பட்டை – 2 ஏலக்காய் – 2 மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 9 டீஸ்பூன் கொத்தம…
-
- 6 replies
- 1.4k views
-
-
https://youtu.be/a_sXImh0ilg
-
- 6 replies
- 806 views
-
-
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 500g கடலைமாவு - 1 கப் பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 50g மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை உருளைக்கிழங்கை நன்கு அவிக்கவும். தோலை நீக்கி பிசைந்து வைக்கவும். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டவும். சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , பச்சை மிளகாயை வதக்கவும். வதக்கியதும் பிசைந்த உருளைக்கிழங்கை யும் உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
யாழ் கள உறவுகளே உங்களிள் யாருக்காவது சுவீஸ்லாந்து நாட்டவர்களின் உணவு வகைகளும் அதன் செய்முறைகளும் தெரிந்தால் இந்த திரியின் கீழ் இணைத்து விடவும் மிகவும் உதவியாக இருக்கும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் உதவியான ஒரு செய்முறையாக இது இருக்கும் என நினைக்கிறேன். இலகுவாக, குறுகிய கால நேரத்தில் செய்யலாம். தேவையான பொருட்கள்: கரட் 2 பீன்ஸ் 10 ப்ரொக்கொலி 1 சோளம் 1/2 பேணி வெங்காயம் 1 மிளகாய் 3 காளான் 10 சில்லி பீன் பேஸ்ட் / செத்தல் மிளகாய் விழுது 2 மே.க சோய் சோஸ் 2 மே.க உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் செய்முறை: 1. மேற்கூறிய காய்கறிகளை சுத்தம் செய்து கொள்ளவும். 2. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீள வாக்கில் வெட்டி எடுக்கவும். 3. கரட் * பீன்ஸ் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். 4. காய்கறிகள் அனைத்தையும் வேக வைத்து எடுக்கவும். (நான் மைக்ரோவ் பாத்திரம் ஒன்றில் போட்டு வேக வை…
-
- 6 replies
- 2.9k views
-
-
யாழ்ப்பாணத்தில யார கேட்டாலும் கயல் மீன் தான் ரொம்ப ரொம்ப ருசியான மீன் எண்டு சொல்லுவாங்க, ஏன் மீன்களின் அரசி எண்டு கூட ஊர் பக்கங்களில சொல்லுவாங்க. வாங்க இண்டைக்கு நாம இந்த கயல் மீனை எப்பிடி கண்டு பிடிக்கிற எண்டும், அத வச்சு தெருவுக்கே கம கமக்கிற ஒரு மீன் குழம்பு வைக்கிறது எண்டும் பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 6 replies
- 1.9k views
-
-
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது) பால் – 3/4 லிட்டர் முந்திரி – 10 உலர் திராட்சை – 10 வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்) நெய் – 150 கிராம் பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்) ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பா…
-
- 6 replies
- 974 views
-
-
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?" பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை. எத்தனை வலிய கோபங்களை கூட தன் இனிய சுவையின் ஈர்ப்பால் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது இந்த பனங்காய் பணியாரம். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் மாமாவுக்கும் அம்மம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். மாமா கோபித்துக்கொண…
-
- 6 replies
- 2.6k views
-
-
https://youtu.be/590pvK3vPps
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 6 replies
- 2.3k views
-
-
இரவில் சப்பாத்தி சுட்டதில், மிஞ்சிய சப்பாத்திகளை தூக்கிப் போடாமல், அவற்றை வைத்து காலையில் ஒரு சூப்பர் டிபனான சில்லி சப்பாத்தி செய்யலாம். அதுவும் இந்த டிபனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 2 வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சில்லி சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் சப்பாத்தியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச…
-
- 6 replies
- 2.4k views
-