நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
காஜூ (முந்திரி) சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 200 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 டீஸ்பூன் பாதாம் - 2 டீஸ்பூன் கசகசா - 50 கிராம் செய்முறை 1.நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத…
-
- 0 replies
- 596 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
-
வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாட…
-
- 15 replies
- 8.2k views
-
-
செய்வோமா பணியாரம் நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள். நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும். அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள். வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து ச…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஈரப்பலாக்காய்க் கறி தேவையான பொருட்கள் நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -1 தேங்காய்ப் பால் – ¼ கப் பூண்டு- 4 பல்லு இஞ்சி – 1 துண்டு மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன் மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன் மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப கடுகு- சிறிதளவு கறிவேற்பிலை- சிறிதளவு ஒயில் – 1 ரீ ஸ்பூன் செய்முறை பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள். உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள். தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள். வெங்காயம்…
-
- 7 replies
- 9k views
-
-
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …
-
- 16 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 776 views
-
-
அதிசய உணவுகள் 2 - ஆக்டோபஸ் உணவு உருண்டைகள்! டாபி ஃபுரூட்ஸ் தாய்வானின் இரவு உணவுச் சந்தையில் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘வயிறு… மனதை ஆள்கிறது!' - ஸ்பானிஷ் பழமொழி மேலே சொன்ன பழமொழி சத்திய மானது என்பதை எங்கள் பசித்த வயிறு உணர்த்தியது. ஜியோசிகள் விற்பனையான கடைகள் எங்களைக் கைவிட்ட நிலையில், ஒரே ஒரு கடை நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்தது. ஆவலுடன் சென்றோம். அங்கே இறால் களைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து எடுத்து உப்பு, மிளகுத் தூளில் புரட்டியெடுத்து குச்சியில் வரிசையாக குத்தி விற்றார்கள். இரண்டு குச்சிகளை வாங்கிக் கொண்டு, வீதியின் ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சூப்பரான கத்திரிக்காய் தக்காளி தொக்கு தக்காளி, சாதம், தயிர் சாதம், பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் தக்காளித் தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த தொக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிறு கத்திரிக்காய் - 10 பெரிய தக்காளி - 2 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 5 பல் கடுகு - 1 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 3…
-
- 0 replies
- 861 views
-
-
திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…
-
- 3 replies
- 2k views
-
-
-
நாண் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1/4 கிலோ வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி உப்பு - தேவைக்கு யீஸ்ட் - 1 மேஜைக்கரண்டி சோடா உப்பு - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - 1/4 கப் பால் - 1/2 கப் நெய் - 3 தேக்கரண்டி செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு,உப்பு,யீஸ்ட்,சோடா உப்பு,வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து,கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி நன்கு பிசையவும்.1/2 மணி நேரம் ஊற விடவும்.பிறகு சின்ன உருண்டைகளாக பிடித்து மெல்லிய சப்பாத்தி போல் வளக்கவும்.சீஸை மேலே தூவி இரண்டாக மடித்து oven-ஐ 350 ல் வைத்து 7- 9 நிமிடம் பேக் செய்து, நெய் தடவி 3 நிமிடம் கழித்து எடுக்கவும். இப்படி செய்துவிட்டு பேபிக்கு கொண்டு வந்து தாங்கோ எல்லாரும் சரியா................ :P ;) ht…
-
- 69 replies
- 13.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், த…
-
-
- 20 replies
- 1.6k views
- 1 follower
-
-
பீர்க்கங்காய் கொத்சு Posted By: ShanthiniPosted date: December 15, 2015in: அறுசுவை தேவையானவை பீர்க்கங்காய் – அரை கிலோ புளி – நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 10 கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள்,…
-
- 11 replies
- 2.9k views
-
-
மட்டன் புலாவ் செய்து பார்ப்போமா? ஆட்டு இறைச்சி புரதச் சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதைப் போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்களேன். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு நறுக்கிய பச்சைமிளகாய்-நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன் மிளகு - அரை டீ ஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீ ஸ்பூன…
-
- 6 replies
- 988 views
-
-
என்னென்ன தேவை? கோழி ஈரல் - 200 கிராம் எண்ணெய் - 2 தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 1 பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி பட்டை - 1 சிறிய துண்டு வெங்காயம் - 1 பெரிய மெல்லிய வெட்டப்படுகின்றன பூண்டு - 6 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா... மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ண…
-
- 2 replies
- 751 views
-
-
சுவையான சத்தான கொண்டை கடலை சாலட் கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ கேரட் - 1 வெங்காயம் - 3 தக்காளி - 3 எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி வெள்ளரிக்காய் - 1 உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிதளவு சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி செய்முறை : * கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொ…
-
- 0 replies
- 495 views
-
-
எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர். காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, …
-
- 0 replies
- 913 views
-
-
இறால் சில்லி வறுவல் தேவையான பொருட்கள்: இறால் - 200 கிராம் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/2 மூடி (துருவியது) பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள் சேர்த்…
-
- 2 replies
- 666 views
-
-
செட்டிநாடு ஃபிஷ் மசாலா என்னென்ன தேவை? மீன் - 500 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி, பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 5, வெந்தயம் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்…
-
- 0 replies
- 643 views
-
-
பருப்பு ரசம்.. தேவையானவை.. முழு பூண்டு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகுதூள்- 3 ஸ்பூன் (காரம் தேவைபடுபவர்கள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) காய்ந்த மிளகாய் - 5 பருப்பு - 1 டம்பளர்.. தாளிக்க; கடுகு - 1 ஸ்பூன்.. உளுந்து - 1 ஸ்பூன் கறி வேப்பிலை சிறிதளவு. செய்யும் முறை: பருப்பை ஒருபாத்திரத்தில் நீர் விட்டு.. நன்றாக குக்கரில் வேகவைத்து .. சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து கூழானதும்.. தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.. ஒரு வாணலில் எண்ணை விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெட்டிய வெங்காயம்.. தக்காளி.. நசுக்கிய பூண்டு..கிள்ளிய காய்ந்த மிளகாய்.. மற்றும் மிளகுதூளை இட்டு நனறாக வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.. பிறகு பருப்பு கடையலை…
-
- 1 reply
- 2.5k views
-
-
தேவையான பொருட்கள்- காஸ் அடுப்பு இல்லாவிடில் விறகு அடுப்பு,பப்படம் ஒரு பைக்கற்,எண்ணேய் தேவையான அளவு,தாச்சி,கண் கரண்டி. செய்முறை-தாச்சியை முதலில் நன்கு கழுவி அடுப்பில் வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைக்கவும் சிறிது நேரத்தின் பின் எண்ணேய் போத்தல் மூடியை களற்றி எண்ணேயை கவிட்டு தாச்சிக்குள் ஊற்றவும்.ஊற்றிய பிறகு எண்ணேய் போத்தலை நன்றாக மூடி இருந்த இடத்தில் வைக்கவும்.எண்ணேய் நன்றாக கொதித்தவுடன் பப்பட பையை வாயால் பிக்காமல் கத்தியால் வெட்டி ஒவ்வொரு பப்படமாக தாச்சியுள் போடவும்.நன்றாக பொங்கி வந்தவுடன் பப்படத்தை கண் கரண்டியால் எடுத்து ஒரு பழைய பேப்பரில் போடவும்.பத்திரிகையில் எண்ணேய் ஊறியவுடன் மரக்கறி சோற்றோடு சேர்த்து உண்ணவும்........
-
- 24 replies
- 6.4k views
-
-
கம்பு வெஜிடபிள் கஞ்சி (தினம் ஒரு சிறுதானியம்-11) உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கும் தானியம் கம்பு. இதில் அதிக அளவு புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், பீட்டாகரோட்டின், நியாசின், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் இருக்கின்றன. தினமும் கம்பை சமைத்துச் சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் மற்றும் சத்துக்குறைப்பாட்டைப் போக்கலாம். ஆரோக்கியத்தைக் கூட்டலாம். பலன்கள் ரத்தசோகை இருப்பவர்களுக்கு சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம். டீன் ஏஜ் பெண்கள், வளரும் குழந்தைகள், அடிக்கடி கம்பு உணவை சேர்த்துக்கொண்டால், உடல் நன்கு வலுப்பெறும். தேவையற்ற கொழுப்பைக் கரை…
-
- 0 replies
- 933 views
-