நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
திருநெல்வெலி மட்டன் குழம்பு தேவையானவை: மட்டன் - அரை கிலோ இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு. அரைக்க : தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்) கசகசா - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தாளிக்க: பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ச…
-
- 0 replies
- 722 views
-
-
திருநெல்வேலி அல்வா தேவையான பொருட்கள்: கோதுமை - 250 கிராம் சர்க்கரை - 500 கிராம் பால் - ஒன்றரை கப் நெய் - 100கிராம் செய்முறை: கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும். நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு, மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே மூன்று மணி நேரம் வைக்கவும். மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒரு கப் பாலைச் சேர்க்கவும். பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும். சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும். கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெ…
-
- 3 replies
- 2k views
-
-
-
திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி அல்வா இந்த கடை 1977ஆம் ஆண்டு உதயமானது. இவர்கள் சுவை இருட்டு கடை அல்வாவில் இருந்து மாறுபடும். அல்வா என்ற சொல் அரேபிய மொழியாகும். தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர தன்மை அதிகம் இருப்பதே இந்த சுவைக்கு காரணம். இவர்கள் சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை அவர்களுக்கு இந்த அல்வாவை செய்து வழங்கி வந்துள்ளார்கள் பின்னர் சாந்தி பலகாரகடை ( மிட்டாய் கடை ) என்ற பெயரில் ஆரம்பித்து இன்றுவரை அவர்கள் தரத்தில் ஒரு குறையையும் கூற இயலாது. இருட்டுக்கடை அல்லாவும் சாந்தி மிட்டாய்கடை அல்வாவும் தான் சுவையில் கொஞ்சம் மாறுபடும். ஆனால் இரண்டுமே தரத்திலும், சுவையிலும் நம்பர் 1 தான். தேவையான பொருட்கள் சம்பா கோதுமை 1/2 கப் அஸ்கா சர்க்கரை 1 1/2 கப் ( வெள்ளை ) முந்திரி பரு…
-
- 1 reply
- 2.3k views
-
-
பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும். சரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கேரட் - 1 உருளைக்கிழங்கு - 1 பீன்ஸ் - 10 பச்சை பட்டாணி - 1/4 கப் கத்திரிக்காய் - 2 முருங்கைக்காய் - 1 வெங்காயம் - 2 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 5 பற்கள் பச்சை மிளகாய் - 5 தேங்காய் - 1/2 மூடி (துரு…
-
- 32 replies
- 4.6k views
-
-
திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பு திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பானது மசாலா அரைத்து செய்யப்படுவதாகும். இப்போது திருநெல்வேலி ஸ்டைல் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ துருவிய தேங்காய் - 1/4 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 2 …
-
- 0 replies
- 810 views
-
-
தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…
-
- 3 replies
- 3.8k views
-
-
திருமண பந்தி சாப்பாடு - அன்றும் இன்றும்.! குமரி மாவட்டத்திற்கு என்றே சில பந்தி மரியாதைகள் உண்டு. அவை வெற்றுச் சம்பிரதாயங்கள் அல்ல. பலநூறு பேர் ஓர் இடத்தில் கூடி சாப்பிடும்போது ஒருவர் இன்னொருவரை சங்கடப்படுத்தாமல், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ருசிகளும் கவனிக்கப்பட்டு, சிக்கலில்லாமல் உணவு பரிமாறப்படுவதற்கான விதிகள், காலாகாலமாக அவை நடைமுறைஞானம் வழியாக கண்டறியப்பட்டும், கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்ட ஒரு திருமண விருந்து எப்படி இருக்கும்? முதல் விஷயம், பந்திப் பந்தல் என்னும் சாப்பாட்டுக் கூடத்தில் விருந்தை ஏற்பாடு செய்யும் பெண் வீட்டாரின் பிரதிநிதியாக ஒரு பெரியவர் முழுப்பொறுப்பில் தொடக்கம் முதல் கடைசிவரை இருப்பார். பந்திமுறைகள் அறிந்தவரும் நிர்வாக தோரணை க…
-
- 1 reply
- 2.1k views
-
-
வணக்கம், இண்டைக்கு தூயாவிண்ட வலைப்பூவுக்கு சும்மா ஒருக்கால்போய் பார்த்தன். அதில இந்தப்பதிவை பார்த்தபோது கொஞ்சம் சுவாரசியமாய் இருந்திச்சிது. அதான் நீங்களும் பார்க்காத ஆக்கள் வாசிக்கிறதுக்கு அதை அங்கிருந்து சுட்டு எடுத்தி இஞ்சயும் போடுறன். நன்றி! *** என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..! நீங்கள் செய்ய வேண்டியது... தேவையான பொருட்கள். வறுத்த மிளகாய்த்தூள் வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு) பச்சை மிளகாய் ஒரு சில. பூடு (சில) இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது) தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படு…
-
- 7 replies
- 4.5k views
-
-
-
தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள் அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். ``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே! ரபடி தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர் சர்க்கரை - 80 கிராம் (அல…
-
- 7 replies
- 4.4k views
-
-
தீபாவளிக்கு என்ன மட்டனா? இதை ட்ரை பண்ணலாமே! எப்பவும் செய்யும் உணவுகளை விட கொஞ்சம் ஸ்பெசலாய் செய்தால்தான் அது தீபாவளி. இந்த தீபாவளிக்கு அசைவ ப்ரியர்கள் கண்டிப்பாக மட்டனை மிஸ் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கான "காரைக்குடி ஸ்பெசல் மட்டன் நெய் பிரட்டல்" செய்முறை. மட்டன் பிரட்டல் வகையில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் ரெசிப்பி இது. முதலில் தேவையானவை - (செய்முறை 1 கிலோ மட்டனுக்கு ) மட்டன் - 1 கிலோ நெய் 100 கிராம் 10 - வரமிளகாய் 1 தேக்கரண்டி மல்லி 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு 2 தேக்கரண்டி மிளகு 15 முந்திரி பருப்புகள் 1 மேஜைக்கரண்டி பூண்டு இஞ்சி பேஸ்ட் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் பட்டை இரண்டு விரல…
-
- 4 replies
- 1.4k views
-
-
துளசி பக்கோடா என்னென்ன தேவை? துளசி, கடலை மாவு - தலா 1 கப் அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன் வெங்காயம் (நறுக்கியது) 1 கப் பெருங்காயம் சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு எப்படிச் செய்வது? துளசியை அலசி, நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றுடன் நறுக்கிய துளசி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இருமல், சளி, ஜலதோஷம் ஆகி…
-
- 2 replies
- 795 views
-
-
துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods “ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே... மிளகு ரசம் தமிழர்களின் அன்றாடச் சமையல…
-
- 2 replies
- 1.7k views
-
-
பொதுவாக மதிய வேளையிலும் சரி, காலையிலும் சரி பெரும்பாலானோர் கலவை சாதம் செய்து, அத்துடன் ஏதேனும் சைடு டிஷ்களை செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பர். அவ்வாறு நினைப்பவர்களுக்கு கிச்சடி சரியானதாக இருக்கும். அதிலும் கிச்சடியில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான துவரம் பருப்பை வைத்து எப்படி ஒரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிச்சடியை செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் (ஊற வைத்து, கழுவியது) துவரம் பருப்பு - 1 கப் (ஊற வைத்து கழுவியது) சீரகம் - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கேரட் - 1 (நறுக்கியது) பீன்ஸ் - 10 (நறுக்கியது) கத்த…
-
- 2 replies
- 759 views
-
-
தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு, மிளகாய் (அரைத்த பொடி) - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். http://tamil.webdunia.com/article/…
-
- 1 reply
- 834 views
-
-
தூங்கா நகரம் ஸ்பெசல் :முட்டைகறி தோசை; ஜிகர்தண்டா; நண்டு ஆம்ப்ளேட் ; அல்வா; அயிரை மீன் குழம்பு.. நன்றி : நியுஸ்7தமிழ் டிஸ்கி : திரு ராகேஸ் நல்லதான் புரொகரம நடத்திறாரு. ஆனால் சில இடங்கள் தொழில் ரகசியங்களை சொல்ல முடியாது என்று பல்ப்பும் வாங்கி இருக்காரு. அடிப்படையில் அயிரை மீன் குழம்புக்கு பேமஸ் மதுரை தல்லா குளம் சந்திரன் மெஸ்!! அங்கட பணி செய்கிற ஊழியரின்ட மூலமாக தகவல் பெற்று செய்வது போலகிடக்கு.. எது எப்படி இருந்தாலும் நம் பணி நிறைவேறட்டும் .!! .!!
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவை? தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு, துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப், தக்காளி - 1, காய்ந்த மிளகாய் - 2, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன், வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு. எப்படிச் செய்வது? தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும். மிளகு, சீரகத் தூள், ம…
-
- 0 replies
- 523 views
-
-
தூதுவளை-ரசம் தூதுவளை இலை காம்புடன் – 1 கப் புளி – எலுமிச்சையளவு மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 4 பல் தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய் சிவப்புஉப்பு – தேவையான அளவு செய்முறை: காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுரைத்து மேலே வரும் போது இறக்கவ…
-
- 5 replies
- 5.8k views
-
-
விடுமுறை நாட்களில் காலை வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில் வாங்கி சமைத்தாலும் நமது முறையில் இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை தெரிந்தவர்கள் மட்டும்
-
- 30 replies
- 11.2k views
- 1 follower
-
-
தேங்காய் இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 500 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி கத்தரிக்காய் - 1 தக்காளி - 1 புளி சாறு - 2 - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது அரைக்க: துருவிய தேங்காய் - 1 கப் மல்லி - 3 தேக்கரண்டி உலர் மிளகாய் - 5 முதல் 6 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறால்களை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து சிறிது நிமிடங்கள் வறுக்கவும். பின் தேங்காய் சே…
-
- 0 replies
- 598 views
-
-
Coconut Sorbet ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர் கற்றுத்தந்த தேங்காய் சோர்பற் நினைவுக்கு வந்தது. தேவையான பொருட்கள்: சீனி 1 கப் தேங்காய் பால் 3/4 கப் தண்ணி 1 கப் துருவி காயவைத்த தேங்காய் பூ 1/2 கப் தேசிக்காய் புளி 1 தே.க மின்ற் இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சீனியையும், நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனி நன்றாக க…
-
- 9 replies
- 3.1k views
-
-
தேங்காய் சாப்பாடு & ஆட்டு தலை கறி குழம்பு இந்த இரண்டுக்கும் உள்ள காம்பினேஷனை வெறும் வார்த்தையில் சொன்னா புரியாது. சமைத்து விட்டு உங்கள் வீட்டில் ஒரு ஃப்புல் கட்டு கட்டிவிட்டு பின்னர் கமன்ட் போடுங்கள். தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப் தேங்காய் (துருவியது) - 1/2 கப் தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் உளுந்த பருப்பு - 1 ஸ்பூன் பெருங்காய பொடி - 1/4 ஸ்பூன்க்கும் குறைவாக பச்சை மிளகாய் - 2 மிளகாய் - 3 கருவேப்பிலை - 6 முந்திரி பருப்பு - 6 உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.அரிசியை மூணு முறை நல்லா கழுவிக்குங்க , ஒரு கப் அருசிக்கு 2 கப் தண்ணீர்க்கு மேல் ஊத…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
- 3 replies
- 635 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் பல அன்பு உள்ளங்கள் தேங்காய் பால் விடாமல் எப்படி யாழ்ப்பாண சுவையில் கறிகள் செய்வது என்று கேட்டு இருந்தீர்கள், வாங்க இண்டைக்கு நாம எப்படி கோழி இறைச்சிக்கறி செய்யிற எண்டு பாப்பம் நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என, அதோட வேற என்ன என்ன கறி தேங்காய் பால் விடாம செய்து காட்டனும் எண்டும் சொல்லுங்க.
-
- 3 replies
- 601 views
-