நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
முட்டை தக்காளி மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை - 4 இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 2 ஏலக்காய் - 1 க.பட்டை - சிறிது கிராம்பு - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - தேவையான அளவு. செய்முறை: முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், க.பட்டை, கிராம்பைப் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் வெ.பூண்டு…
-
- 4 replies
- 1k views
-
-
தேவையான பொருட்கள்: வெள்ளை உளுந்து - 150 கிராம் பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் - 1 லிட்டர் நாட்டு சர்க்கரை ( அ) வெல்லம் - 500 கிராம் ஏலக்காய் தூள் - சிறிதளவு முந்திரிப் பருப்பு - 10 செய்முறை: 1.உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். 2.பின்பு சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 3.பின்பு அதில் தேங்காய் பால் சேர்க்கவும். 4.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்த உளுந்து, தேங்காய் பால் கலவையை ஊற்றவும். 5.கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும். 6.அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும். 7…
-
- 0 replies
- 2.8k views
-
-
"பாணிலிருந்து தயார் செய்யும் திடீர்த் தோசை, திடீர் மசாலாத் தோசை.
-
- 3 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம எங்க தோட்டத்துக்கு போய் அங்க மரவள்ளி கிழங்கு மரத்தில இருந்து கிழங்கு கிளப்பி, அத நெருப்பில சுட்டு, அதோட சாப்பிட ஒரு பச்சமிளகாய் சம்பலும் இடிச்சு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோட சாப்பிடுவம் வாங்க.
-
- 3 replies
- 502 views
-
-
தொண்டைக்கு இதமான ஆட்டுக்கால் மிளகு ரசம் மழைக்காலத்தில் சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுக்கால் மிளகு ரசம் நல்ல மருந்தாக இருக்கும். தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 3, சின்ன வெங்காயம் - 250 கிராம், பூண்டு - 10 பல், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 20 கிராம், தனியா - 40 கிராம், சீரகம் - 20 கிராம், மிளகு - 10 கிராம…
-
- 0 replies
- 854 views
-
-
-
சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமைய…
-
- 2 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லி தூள் -1 ஸ்பூன். பட்டை -2. கிராம்பு -2 எண்ணெய் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு பெரிய வெங்காயம் -1 தக்காளி -1 தேங்காய் துருவல்-3 ஸ்பூன் சோம்பு -1 டீஸ்பூன் கசகசா -1 டீஸ்பூன் பூண்டு -சிறிது அளவு இஞ்சி-சிறிது அளவு மட்டன்( boneless )-கால் கிலோ வெங்காயம் – தேவையான அளவு பச்சை மிளகாய் -3 சோம்பு -1 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் பொட்டுக் கடலை -2 ஸ்பூன் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் செய்முறை: முதலில் வெங்காயம் மற்றும் தக்கா…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]தேவையானவை : [/size] [size=4]கோழி துண்டுகள்- 300கிராம்[/size] [size=4]பெரிய வெங்காயம்- 1[/size] [size=4]சின்ன வெங்காயம்- 12[/size] [size=4]தக்காளி- 1[/size] [size=4]பச்சை மிளகாய்- 4[/size] [size=4]இஞ்சி- ஒன்றரை இன்ச் துண்டு[/size] [size=4]பூண்டு- 6பல்[/size] [size=4]மிளகாய் தூள்- 2மேசைக்கரண்டி[/size] [size=4]தனியா தூள்- 3 மேசைக்கரண்டி[/size] [size=4]மஞ்சள் தூள் 1தேக்கரண்டி[/size] [size=4]கறிவேப்பிலை- 2இனுக்கு[/size] [size=4]பாண்டான் இலை-பாதி[/size] [size=4]மல்லிக் கீரை- சிறிதளவு[/size] [size=4]உப்பு- தேவையான அளவு[/size] [size=4]கரம் மசாலா பொடி- 1/2தேக்கரண்டி (பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து அரைத்த …
-
- 6 replies
- 5k views
-
-
சிவபெருமானே விரும்பி சாப்பிட்டுறாரு என்று சொல்கிறார்கள்.. அதாவது கத்திரிக்காய் கொச்சு இதான் கோயிலில் சிவபெருமானுக்கு படைக்கபடுத்தாம் ... கடவுள் ஏத்துக்கிட்டாறா...யாம் அறியோம் பரபரமே... ங்கொய்யால..! நாம சாப்பிடுவம் !!
-
- 4 replies
- 2.1k views
-
-
வழங்கியவர் : DHUSHYANTHY தேதி : வியாழன், 26/02/2009 - 13:12 ஆயத்த நேரம் : (1 - 2) மணித்தியாலம் சமைக்கும் நேரம் : 1 மணித்தியாலம் பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு பச்சரிசி - 500 கிராம் வெல்லம் - 500 கிராம் தண்ணீர் - 300 மி. லிட்டர் தேங்காய் - ஒன்று ஏலக்காய் - 5 கிராம் உளுத்தம்மா - 100 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் கொதிதண்ணீர் - தேவையானளவு நெய் - 250 கிராம் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை நீரில் கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள நீரை முழுவதும் வடித…
-
- 0 replies
- 665 views
-
-
குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இங்கு அந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) பச்சை …
-
- 4 replies
- 874 views
-
-
-
- 3 replies
- 635 views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை) திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் …
-
- 3 replies
- 4.5k views
-
-
இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும் செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும். இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும். செய்முறை கீழே உள்ளது:
-
- 15 replies
- 1.3k views
-
-
சுவையான புளிச்ச கீரை துவையல்.. தேவையான பொருட்கள் * புளிச்ச கீரை - ஒரு கட்டு * காய்ந்த மிளகாய் - 10 * முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி * பச்சை மிளகாய் - 3 அல்லது 4 * பூண்டு - 7 அல்லது 8 பல் * வெங்காயம் - ஒன்று * வெந்தயம் - அரை தேக்கரண்டி * உப்பு - தேவைக்கேற்ப * எண்ணெய் - தேவைக்கேற்ப * வதக்கி சேர்க்க: * காய்ந்த மிளகாய் - 6 * பூண்டு - 6 பல் செய்முறை: புளிச்ச கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி…
-
- 0 replies
- 4.8k views
-
-
[size=6]பேபிகார்ன் ஃப்ரை[/size] [size=4]பேபி கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் அது சற்று இனிப்பாக இருக்கும். அதனை சற்று வித்தியாசமான சுவையில், நாவை ஊற வைக்கும் வகையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்ய, சற்று மொறு மொறுவென்று இருக்க, அதனை ஒரு ப்ரை போல் செய்து கொடுக்கலாம். அந்த பேபிகார்ன் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவவையான பொருட்கள் :[/size] [size=4]பேபிகார்ன் - 10 இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/…
-
- 0 replies
- 962 views
-
-
கறிவேப்பிலை சிக்கன் விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் போன்றவற்றை தான் செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இந்த வாரம் கறிவேப்பிலை சிக்கன் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு கறிவேப்பிலை - 1 கட்டு பச்சை மிளகாய் - 4 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ஊற வைப்பதற்கு... …
-
- 1 reply
- 792 views
-
-
ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்) இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது சொய்முறை
-
- 8 replies
- 1.2k views
-
-
நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்? நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம். தினம் ஒரு பலகாரம் செய்து ஸ்வாமிக்கு படைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் கடக்கும்போது யோசித்தபடியே இருப்போம். இன்றைக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண போளி செய்து பாருங்களேன். அதை செய்வதற்கு தேவையானவை என்ன என்று பார்ப்போம். செய் முறை : முதலில் மைதா மாவில் மஞ்சள் உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு, சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையுங்கள். நன்றாக கைகளில் ஒட்ட…
-
- 0 replies
- 707 views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods “ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே... மிளகு ரசம் தமிழர்களின் அன்றாடச் சமையல…
-
- 2 replies
- 1.7k views
-
-
30 வகை பிரியாணி எவ்வளவுதான் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட் பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்... 'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள் பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும் வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும். ''அப்புறமெ…
-
- 8 replies
- 10.7k views
-
-
சமோசா-சுவையான திரையரங்கு இடைவேளை உணவு... ஸ்டஃப்பிற்கு தேவையான பொருட்கள்(சமோசாவின் உள்ளிருக்கும் கறி) உருளைக்கிழங்கு - 4 பட்டாணி - 1/2 கப் முந்திரி பருப்பு-25 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி மாங்காய் பவுடர் - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி நெய் - 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 4 கப் (பொரிக்க) செய்முறை மிக சிறியதாக நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கையும்,பட்டணியையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கிளரி அதில் கரம் மசாலா,மிளகு,வத்தல் தூள்,மாங்கய் பவுடர்,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும் அத்துடன் கொத்த…
-
- 3 replies
- 3.5k views
-
-