Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரத்த அழுத்தமா? வாரம் ஒரு முறை வாழைக்காய் வறுவல் சாப்பிடுங்கள் [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.12 பி.ப GMT ] வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். வாழைக்காயில் இரும்புசத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும். உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது. அதிலும் அதனை வறுவல் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். பலர் இதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று சாப்பிடமாட்டார்கள், ஆனால் இதனை சமைக்கும் போது, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து …

    • 0 replies
    • 561 views
  2. ரமழான் ஸ்பெஷல் சீரக சம்பா மட்டன் பிரியாணி தேவையான பொருள்கள். சீரக சம்பா அரிசி - 4 கப் மட்டன் - அரை கிலோ இஞ்சி - 50 கிராம் பூண்டு - 25 பல் பெரிய வெங்காயம் - 4 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் தேங்காய் - ஒரு மூடி தயிர் - அரை கப் லெமன் -1 புதினா - ஒரு கட்டு மல்லித் தழை - ஒரு கட்டு நெய் - அரை கப் எண்ணெய் - அரை கப் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கிராம்பு - 3 பட்டை - 3 சிறிய துண்டு …

  3. ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …

    • 1 reply
    • 1k views
  4. ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சிக்கன் - முக்கால் கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) ஊற வைப்பதற்கு... …

  5. ரவா இட்லி எப்படி செய்கிறது என்று யாராவது சொல்லுங்களேன்?

  6. Started by தூயா,

    ரவா தோசை தேவையான பொருற்கள்: ரவை - 1/2 கப் அரிசி மா - 1 கப் கோதுமை மா - 1 கப் பச்சை மிளகாய் - 4 இஞ்சி அரைத்தது - 1/2 மேசை கரண்டி துருவிய தேங்காய் - 1/4 கப் சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1 உப்பு தேவைக்கு ஏற்ற போடுங்க,போடம விடுங்க..அது உங்கட இஸ்டம் ;) செய்முறை: 1. மேலே குறீய மாவகைகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு நீரில் குழைத்து 8 மணித்தியாலங்கள் வைக்கவும். (நாங்க தனிய இருக்கிறம், வேலை இதில என்னத்த 8 மணித்தியாலம் என்று புலம்பும் சகோதரங்களே - புளிப்பு தன்மை உடைய பட்டர் மில்க் போட்டு குழைத்தால் 2 மணித்தியாலங்கள் வைத்தால் போதும்) 2. மீதி உள்ள பொருட்களை இப்ப நன்றாக மா கலவையுடன் கலவுங்கள். 3. இப்ப தோசை மா தயார்...தோசை சுட தெரியும் தான…

    • 2 replies
    • 3.3k views
  7. ரவுசர் கடை மெட்ராஸ் மசாலா

  8. Started by தூயா,

    இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்காதிங்க..இது என் அன்பு சகோதரன் ஒருவருக்காக.. தேவையான பொருட்கள்: ரவை - 1 பேணி நீர் / பால் - 1 பேணி மரக்கறிகள் - 1/4 பேணி (சிறிதாக வெட்டி, அவித்தது) (தேவை எனில் இதை சேர்க்கலாம்) வெங்காயம் - 1 மிளகாய் - 3 கறிவேப்பிலை - 1 கெட்டு கடுகு - 1/2 மே.க சின்ன சீரகம் - 1 தே.க மஞ்சள் (விரும்பினால்) வெண்ணெய்/ எண்ணெய் செய்முறை: 1. சுத்தமாக்கி, வெட்டிய வெங்காயத்தை ஒரு சட்டியில் எண்ணெயை கொதிக்க வைத்து போட்டு வதக்கவும். (கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்தால் சுவை வித்தியாசமாக வரும்) 2. இரண்டு நிமிடத்தில் வெட்டிய மிளகாயையும், கறி வேப்பிலையையும் போட்டு வதக்கவும். 3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடுகு, சீரகம்,…

  9. Started by தமிழரசு,

    [size=4]எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]ரவை - 1 கப் தயிர் - 1 கப் (சற்று புளித்தது) தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி - சிறிது சோடா மாவு - 1 சிட்டிகை மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்ப…

  10. Started by ஆரதி,

    தேவையான பொரு‌ட்க‌ள் ரவை - 2 க‌ப் த‌யி‌ர் - 2 தே‌க்கர‌ண்டி ‌ப‌ச்சை ‌மிளகா‌ய் - 1 இ‌ஞ்‌சி - 1 து‌ண்டு கடுகு, ‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க உ‌ப்பு - ‌சி‌றிது ப‌ெரு‌ங்காய‌ம் - 1 ‌சி‌ட்டிகை எ‌ண்ணை - ‌சி‌றிது செ‌ய்யு‌ம் முறை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் வறு‌த்த ரவையை‌‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் த‌யி‌ர், தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன்கு கல‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணை‌ய் ஊ‌ற்‌றி, கடுகு, ‌சீரக‌ம், பெரு‌ங்காய‌த்தூ‌ள் ம‌ற்று‌ம் க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தாள‌ி‌க்கவு‌ம். இ‌தி‌ல் நறு‌க்‌கிய இ‌ஞ்‌சி, ப‌ச்சை‌மிளகாயை சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம். இதனை ரவை‌யி‌ல் கொ‌ட்டவு‌ம். ‌பிறகு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி மாவு பத‌த்‌தி‌ற்கு‌ கரை‌த்து 15 ‌நி‌மிட‌ங்க‌ள் ஊற‌விடவு‌ம். ஊ…

  11. Started by ஆரதி,

    தேவையான பொருள்கள்: ரவை – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் சர்க்கரை – 1 3/4 கப் நெய் – 3/4 கப் கேசரி கலர் ஏலப்பொடி முந்திரிப் பருப்பு கிஸ்மிஸ் செய்முறை: அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும். இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும். இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொட…

  12. ராகி வேர்க்கடலை அல்வா (தினம் ஒரு சிறுதானியம்-7) ஒரு கிலோ கேழ்வரகை நீரில் ஊறவைத்து, வடித்து, முளைக்கட்டிய பின் காயவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளைச் செய்யலாம். முழுமையான சத்துக்கள் சேர்ந்து, உடலுக்கு வலுவைக் கூட்டும். ராகி வேர்க்கடலை அல்வா 100 கிராம் கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, கொதித்ததும் 100 கிராம் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில், கால் கிலோ சர்க்கரை, கரைத்து வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்ய…

  13. ராம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ சேமியா - அரை கிலோ எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்) தயிர் - 4 மேசைக்கரண்டி வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு எலுமிச்சைபழம் - பாதி தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்) உப்பு - …

  14. ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…

  15. ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப். நண்டுக்கால் சூப் மற்றும் காரல் மீன் சொதி செய்யக் கற்றுத் தருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாத்திமுத்து ஜொகரா. என்னென்ன தேவை? நண்டு கால்கள் குறைந்தது 10 ரசப் பொடி - மூன்று டீஸ்பூன் புளி, எலுமிச்சை - தேவையான அளவு பூண்டு - 1 ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உட…

  16. ஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 மிளகுத்தூள் - 4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன் தேங்காய்ப்பால் - 2 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக…

  17. ருசியான உப்புக்கண்டம் ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்டம் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் ஆட்டு இறைச்சி – 1 கிலோ, இஞ்சி - 1 அங்குல துண்டு, பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 15 , மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. உப்புக்கண்டம் செய்முறை ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் க…

  18. ருசியான சத்தான மாம்பழ - அவகோடா சாலட் குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மாம்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சை சாறு - 1 தேன் - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - சிறிதளவு முட்டைக்கோஸ் - சிறிதளவு வெங்காயம் - பாதி சிகப்பு குடமிளகாய் - பாதி அவகோடா - 1 பழுத்த மாம்பழத்துண்டுகள் - 2 செய்முறை : * மாம்பழத்தை தோல் நீக்கி நீளமான துண்டுகளாக வ…

  19. அபர்ணா அல்லூரி பிபிசி செய்திகள், டெல்லி ணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ருசியான பிரியாணிக்கான பொதுவான வழிமுறை பெரும்பான்மையான சமையல் வல்லுநர்களைப் பொருத்தவரை பிரியாணி செய்வது ஒரு சவாலாகவே கருதப்படுகிறது. பெருமளவில் பிரபலமான, ஒரே பாத்திரத்தில் தயாரிக்கப்படும் (one pot meal) இது மசாலா, நேரம் மற்றும் வெப்பநிலையின் சமநிலை மாறாத கலவையில் உருவாகிறது. மிதமான மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு சமைக்கப்பட்ட அரிசி சாதமும் காரசாரமாகச் சமைக்கப்பட்ட இறைச்சியும் பிறகு ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நன்கு வதக்கப்பட்ட வெங்காயம், குங்குமப்பூ சேர்த்த பால், புத்தம் …

    • 1 reply
    • 531 views
  20. ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி? உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்...உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது. அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி பண்பும் இந்த பூண்டுக்கு இருக்க, நம்முடைய இந்த டிஷ்ஷானது சக்தி வாய்ந்த ஒரு உணவு பொருளாகவும் அமைகிறது. இவ்வாறு சிறந்த பலன்களை அளிக்கும் பூண்டு, சிக்கன் என பலவற்றை கொண்டு இந்த ரெசிபியை தயாரிப்பது எப்படி என நாம் பார்க்கலாம். இந்த சமையலை ஞாயிற்று கிழமை செய்து பார்த்து, உங்கள் ப்ரஞ்ச் (BRUNCH) உணவாக குடும்பத்துடன் சேர்ந்து தான் இதனை உ…

  21. ருசியான... கேரட் பொரியல் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவாகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, கேரட் உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்கும். அத்தகைய கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது பொரியல் போன்றோ செய்து சாப்பிடலாம். இங்கு மிகவும் ஈஸியான கேரட் பொரியல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கேரட் - 3-4 கடுகு - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1/2 (நறுக்கியது) உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்…

  22. சிக்கன் ஹலீம் ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். அதிலும் ரம்ஜான் அன்று வீட்டில் செய்யப்படும் பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அந்த சிக்கன் ஹலீம் ரெசிபியை செய்வது என்பது மிகவும் ஈஸி. பொதுவாக ஹலீம் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஹலீம் மிக்ஸர் கூட கடைகளில் ரெடிமேட்டாக விற்கப்படுகிறது. ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி சமைப்பதை விட, வீட்லேயே அந்த ஹலீமிற்கான பொருட்களை வைத்து ஈஸியாக குறைந்த நேரத்திலேயே சமைத்துவிடலாம். அப்போது அந்த சிக்கன் ஹலீம் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ கோதுமை - 2 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது) வெங…

    • 2 replies
    • 827 views
  23. சனிக்கிழமை சமையல்: ருசியியல் சில குறிப்புகள் 20-ம் நூற்றாண்டின் விரோதி கிருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக் கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக் குள் சொன்னான். அன்று முதல் இன்று வரை நான் மற்றொன்றினைப் பாராதவன். பாரத தேசத்தில் தாவர உணவாளி களின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும், இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க் கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசா…

    • 46 replies
    • 14.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.