பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு..... தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் …
-
- 65 replies
- 11.5k views
- 1 follower
-
-
ஏன் இப்படி செய்கிறார்கள்!!!!! செய்வது சரியா!!!!!! மனைவி என்பவள் தன் கணவன் தனக்கு எல்லா பணிவிடைகளும் செய்து தன்னில் எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவள் அவளே பின் மாமியாராக மாறும் போது தன் மகன் அவன் மனைவிக்கு (மருமகளிற்கு) பணிவிடைகள் செய்து அவளை அன்பு செலுத்தி நல்ல கணவனாக அவளுடன் வாழுவதை பொறுத்துக் கொள்வதில்லை!!!!!!! இன்னும் சொல்ல வேண்டுமானால் தன் மகனையே பொன்னையன் என்று கூட சொல்லுகிறார்கள் இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்??? உங்கள் அனுபவங்கள் எப்படியானவை!!!! பெண்களே மனதை திறந்து உண்மையை சொல்லுங்கள்
-
- 15 replies
- 2.4k views
- 1 follower
-
-
விபச்சாரம் என்று நம்மால் பரவலாக அறியப்படும் செயலானது எது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். விபச்சாரம் என்பதன் சரியான ஆங்கிலப்பதம் adultery என்பதாகும். அதாவது கலாச்சாரக் காலத்தின் பின்னால் திருமணமான அல்லது இணைந்து வாழும் தம்பதியர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ திருமண பந்தத்துக்கு வெளியே சென்று தமது பாலியல் தேவையை வேறொருவர் ஊடாக நிறைவேற்றிக் கொள்வதே விபச்சாரம் ஆகும். அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் காலத்திலேயே இணை மீறிய தொடர்புகள் விபச்சாரம் எனலாம். மனித இனம் விலங்கில் இருந்து தோன்றியது, தோற்றுவிக்கப்பட்டது எனலாம். மனித இனம் ஒரு இணையோடு வாழும் மனப் பக்குவம் கொள்ளாத ஒரு விலங்கினம் ஆகும். அது பல இணைகளோடு வாழ நினைக்கும் ஒரு…
-
- 21 replies
- 4.9k views
- 1 follower
-
-
பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!! மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்த…
-
- 16 replies
- 11.7k views
- 1 follower
-
-
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு! செவ்வாய், 26 ஏப்ரல் 2011 09:05 திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது. ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன. பொதுவாக இந்தத் திர…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆண்களே உங்கள் மோதிர விரல் ஆள் காட்டி விரலை விட நீளமாக உள்ளதா!!!!நீங்கள் கொடுத்து வைத்தனீர்கள்!!!! ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. இதனால…
-
- 23 replies
- 5.6k views
-
-
பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் ! அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். * தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்…
-
- 48 replies
- 21.2k views
-
-
குடும்பங்களில் ஆண்கள் பெண்களால் புறக்கணிக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் ஏன்? பல குடும்பங்களை சந்தித்து உரையாடிய சந்தர்ப்பங்களில் ஆண்கள் பெண்களால் துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஆசிய இன மக்களிடையே இந்த நிலைப்பாடு சற்று அதிகமாகவே காணப்படுகிறது? இதற்கு என்ன காரணம்? பாதிக்கப்பட்ட ஆண்களும் முன்மொழியலாம். பெண்களும் தங்கள் தரப்பில் கருத்துகளை முன்வைக்கலாம்.
-
- 11 replies
- 4.7k views
-
-
உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
உங்களின் இல்லறவாழ்வு இனிக்க வேண்டுமா ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விமர்சனத்தையே வாஞ்சையுடனும் அன்புடனும் செய்து பாருங்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும் உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லத…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்.......... பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும். பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான். ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில…
-
- 16 replies
- 8.7k views
-
-
-
- 1 reply
- 2.2k views
-
-
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்றுஅக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். kurinjimalargal.blogspot.com
-
- 1 reply
- 2k views
-
-
சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிசோதனை கடந்த மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அவர் குறிப்பிட்டது இது தான், 'தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோததிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும்போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேற…
-
- 1 reply
- 1.7k views
-
-
தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம். இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள் புரி …
-
- 17 replies
- 4k views
-
-
-
- 7 replies
- 3.2k views
- 1 follower
-
-
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல் :இலங்கையின நவீன வரலாற்றில், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் நமது பூர்வீகத்தை தேடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை போன்ற அறிஞர்களினால் நமது சமூகத்தின் பூர்வீகத் தேடல் தொடக்கி வைக்கப்பட்டது. ஏறக்குறைய அதே காலப்பகுதியில் மர்ஹும் அஹமது லெப்பை போன்ற அவ்வளவு ‘புகழ் பெறாத’ நபர்கள் நமது பூர்வீகத்துக்கான சான்றுகளை வலுவாக ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள்.( பார்க்க: தென்கிழக்கு இலங்கை முஸ்லிமகளின் மாண்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்) இதன் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சேர். ராசிக் பரீத் போன்ற தலைவர்கள் இலங்கை முஸ்லிம…
-
- 6 replies
- 1.6k views
-
-
சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவரின் செவ்வி
-
- 0 replies
- 1.1k views
-
-
-
காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1 மீராபராதி ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான ச…
-
- 14 replies
- 7.2k views
-
-
Tim Hortonல் சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் என்னுடன் கறுப்பினப் பெண்கள் இருவர் சகபணியாளர்களாக இருந்தார்கள் ஒருத்தி யூனிவேர்சிற்றியில் படிப்பவள் எனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருந்தாள். வேலையில் கிடைக்கின்ற இடைவெளிகளில் எங்களின் வாழ்க்கைமுறைகளை நான் அவளுக்கும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவள் எனக்கும் பகிர்ந்து கொள்வதுண்டு. அவர்களுடைய....., அந்தப் பெண்சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையை கேட்டபொழுது நான் அதிர்ந்தே போனேன். எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? தன்னைச் சூழ்ந்த இன்னலை அனுபவித்த தாயே மகளை அத்தகைய நிலைக்கு தள்ளும்படி அந்தசமூகத்தால் ஆளப்படுகிறாள். என்ன கொடுமை இவற்றைப்பற்றிபேச நினைக்கும்போதே உடல், மன…
-
- 6 replies
- 2.6k views
-
-
வெளியில் சொல்லிக் கேட்க முடியாத படிக்கு இது பல சமூகங்களில் மறைக்கப்பட்ட விடயமாக இருப்பினும்.. இந்த சைஸ் பிரச்சனைகள் பல இடங்களிலும்.. Myths மற்றும் தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்வதால் இதனை இங்கு பகிர்ந்து கொள்வது உள நலனுக்கு நல்லது என்று நினைக்கிறேன். -------------------- சைஸ் பிரச்சனையா... செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள். பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம். நிறைய பேருக்கு இதுகுறித்து மனப் புழுக்கம், தாழ்வு மனப்பான்மை, வருத்தம், கவலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்றுத…
-
- 43 replies
- 74.9k views
-
-
பால்வினைத் தொழில் Written by சந்திரவதனா Wednesday, 22 July 2009 04:58 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது. தற்போது இந்த 21…
-
- 0 replies
- 1.5k views
-
-
நேற்று சீபீசி வானொலியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை கேட்டேன், மிக அருமையாக இருந்தது. கேட்டுப்பாருங்கள்: ஒலிப்பதிவு இணைப்பு: பகுதி 1 பகுதி 2 தகவல் மூலம், மேலதிக தகவல்: Seeing Red, Part 1 & 2 (Listen) நிகழ்ச்சியை நீங்கள் முழுமையாக கேட்டால் இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.
-
- 0 replies
- 1.3k views
-
-
சத்திய சாயிபாபா அவர்களின் இரகசியம் http://video.google.com/videoplay?docid=-4186830389634453442
-
- 0 replies
- 1.2k views
-