Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. 'காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது. '' கேரளாவில் இருந்து எனது தாயார் பாலியல…

  2. ஆணுறைக்கு பதிலாக... பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தம்பதி, ஆஸ்பத்திரியில்....... அனுமதி. கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, காப்பர் டி என கருத்தரிப்பதை தடுக்க எவ்வளவோ முறைகள் இருக்கின்றன ஏன் பண்டைய காலங்களில் கூட பாதரசம், ஆலிவ் எண்ணெய், தேன், வினிகர், டக்கஸ் கரோட்டா போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ஒரு விசித்திர தம்பதி ப்ளாஸ்டிக் பையை உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறை போன்று பயன்படுத்தி இப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்... வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் பையை ஆணுறையாக பயன்படுத்தியதால் காயங்களுடன் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கணவன், மனைவி இரு…

  3. மனித உடலுறவிற்கு எச்சரிக்கையாக அமையுமா ரோபோவுடனான உடலுறவு…..! மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக ரோபோ நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். தமக்கு விரும்பியவாறு ரோபோக்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதாலேயே பலர் அதற்கு அடிமையாகி வருகின்றதாக அந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உடலுறவிற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களால் தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தாலும் ,அவைகளால் மிக நீண்ட காலத்திற்கு மனித உடலுறவை போல் உடலுறவுக் கொள்ள இயலாது என பாலியல் வைத்தி…

  4. சானிட்டரி நாப்கின்களுக்கு விடைகொடுப்போம்! மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைப்பதில் 1990-களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றின் மூலம் ஒரு தலைமுறையே சானிட்டரி நாப்கின்களை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட யானையைப் போல சானிட்டரி நாப்கின் குப்பைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு வீட்டிலும் மலைமலையாக சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றைக் கழித்துக்கட்டுவதில் முறையான வழிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. வீட்டின் குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். பிறகு தெருவோரக் குப்பைக் கூடையில் கொட்டப்படும். இறுதியில் மனிதர்களே அவற்றைத் தங்கள் கையால் அள்ளும்படியோ, எரியூட்டிகளில் இட்டு அழி…

  5. 'பீரியட்ஸ்' நேரங்களில் பெண்களின் மனநிலை என்ன? #ஆண்களின் கவனத்துக்கு! உங்கள் மனைவியோ, காதலியோ, தங்கையோ தேவையில்லாமல் கோபப்படுவதாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா? அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்புகூட வந்திருக்கும். ஆனால் ஏன் அவர்கள் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அவர்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் தான் இதற்குக் காரணம். என்ன மாற்றங்கள் என்று நூறு சதவீதம் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த நேரத்தில் ஆதரவாய் இருப்பது உங்கள் கடமை. அதிக அன்பை செலுத்துங்கள் அந்த நாட்களில் பெண்கள் சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிமிக்கவராக ஆவது இயல்பு. உங்களால் முடிந்தவரை அவர்களிம் அன்பாய…

  6. மனிதரின் மூட நம்பிக்கைகள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம். படிப்பறிவு இல்லாவிடில் இந்த மூட நம்பிக்கையை வைத்து பயம் காட்டி பிழைக்கும் ஒரு கூட்டம் உலகெங்கும் உள்ளது. சென்னையில் முன்பு ஒரு மோசடிக் கும்பல் உலாவுவார்கள் . மண்டை ஓட்டினை வைத்து ஏதோ வித்தை செய்வார்கள். மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள். தீடீரென அவர்களது ஆட்களில் ஒருவர் கிளம்புவார். அதோ சைத்தூண் கைலே துட்டு வைக்காம போறன், ரத்தம் கக்கி விழுவான் பாரு என்பார், வித்தை காட்டுபவர். அவரும் பெரு நடிப்பு நடித்து ரத்தம் கக்கி விழுவார். தீடிரென எழுந்து வந்து, 100 ரூபா நோட்டினை வைத்தவுடன், மந்திரக் கோலை தலையில் வைத்து ஏதோ மந்திரம் சொல்லி, இப்ப சைத்தான் சந்தோசம். உனக்கு ஒன்னும் இல்லை. போ என்றவுடனும் அவரும் சிரித்த வாறே …

  7. உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள். உடலுறவில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது உண்டு. ஆண்கள், வேகமாக செயல்படும் போதோ, அல்லது வலியாலோ தான் பெண்கள் அழுகிறார்கள் என்று தான் பொதுவான கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவில் ஈடுபடும் போது தவறுதலாக செய்யும் சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு. உண்மை #1 தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட, அவர் விருப்பத்திற்கு இணங்கி உறவில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள். ஏமாற்றும் ஓர் நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு. அதிலும், அவருடன் அவரது வெறும் இச்சை உணர்விற்காக மீண்டும் உறவில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர். உண்மை #2 உணர்ச்சிபூர்வமான…

  8. Started by nunavilan,

    முருகா

  9. பட்டினத்தார் : உடற்கூற்று அறிவியலும் வாழ்வியலும்..... ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து ஊறு சுரோணித மீது கலந்து பனியில் ஓர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதுமம் அரும்பு கமடம் இதென்று பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற உருவமும் ஆகி உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை உதரம் அகன்று புவியில் விழுந்து யோகமும் வாரமும் நாளும் அறிந்து மகளிர்கள் சேனை தராணை ஆடை மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும் உவந்து முகந்திட வந்து தவழ்ந்து மடியில் இருந்த…

    • 9 replies
    • 20k views
  10. என் மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய் விட்டது என்று கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மார்ட்டின் டப்னி என்பவர். மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ‘ஸ்கேன்’ செய்து பார்ப்பதில் விருப்பம் உள்ளவர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால் தனது மனைவியின் பிரசவத்தை நேரில் பார்த்த மார்ட்டின், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு செக்ஸ் குறித்தே நினைக்கவில்லையாம். மாறாக மனைவியுடனேயே இருந்து அவரை சிறப்பாகப் பார்த்துக் கொண்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் சரி எனது மனைவியும் சரி 10 வருடமாக அழகான வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக நாங்கள் இரவில் தனித்தே படுத்துத் தூங்குகிறோம். எங்களுக்குள் செக்ஸ் …

  11. இன்று வாசித்த ஓர் செய்தியும், தொடர்பான கட்டுரையும் ஓரினச் சேர்க்கை மோகம்! வீட்டை விட்டு ஓடிய யுவதிகள் கைது ஓரினச் சேர்க்கை மோகத்தில் வீடுகளை விட்டு ஓடிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரையும், யுவதி ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரும், 20 வயதான யுவதி ஒருவருமே இவ்வாறு அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்னர். அண்மையில் அவிசாவளை பஸ் நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவர் பற்றி, அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரும் ஓரி…

  12. உலகளவில் யார், எங்கே, எப்படி, நீலப்படங்களை பார்க்கிறார்கள்? உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது. நீலப்படங்களை பார்ப்பதில் அமெரிக்கர்கள் முதலிடம் போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன. பெண்கள் இப்படியான படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. ஐரோப்பாவில் இதற்கு பெரிய ஆதரவு உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது அதிகப்படியானவர்கள் நீலப்படம் பார்க்கும் நாடுகளின் பட்டியலின் முதல் இருபது இடங்களில் 11 நாடுகள் ஐ…

  13. 8 அங்குல செயற்கை ஆண் உறுப்பை பெற்ற நபர் சார்லோட் ரோஸிடம் கன்னித்தன்மையை இழந்தார்..! விபத்தில் மர்ம உறுப்பை இழந்தவருக்கு, 8 அங்குல நீளமுடைய செயற்கையாக ரோபோ உறுப்பை வைத்தியர்கள் பொருத்தி சாதனை படைத்துள்ளதோடு குறித்த நபர் ஆபாச நடிகையுடன் இலவசமாக உல்லாசமாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுளார். ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகரை சேர்ந்தவர் முகமது அபாட் (வயது 44). தனது 6 வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தனது ஆண் உறுப்பை இழந்து விட்டார். இதை தொடர்ந்து வைத்தியர்கள் அவருக்கு பயோனிக் எனப்படும் மின்னியக்கவியலால் இயங்கும் ரோபோ போன்ற நவீன 8-அங்குல உறுப்பை செய்து வைத்தியர்கள் பொருத்தி சாதனை புரிந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மகிழ்ச்சிக…

  14. செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல ஆர். அபிலாஷ் நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார். மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்த…

    • 1 reply
    • 1.4k views
  15. இன்பத்தைக் கூட்டி, நோயைத் தடுக்கவல்ல புதிய ஆணுறைத் தயாரிப்பு உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது பல வண்ணங்களில் சந்தையில் ஆணுறைகள் விற்கப்படுகின்றன. மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான வகையில் கூடுதல் இன்பத்தை இந்த ஆணுறை வழங்கும் என்று இந்த ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 'சூப்பர் காண்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறை, வழக்கமாக ரப்பரிலிருந்து எடுக்கப்படும் லேட்டக்ஸிலிருந்து தயாரிக்கப்படாமல், ஹைட்ரோஜெல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகி…

  16. பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில…

  17. ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்… அறிகுறி #1 இடை தேர்தல்!!! உங்கள் துணை, உங்களை பார்த்தபடியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்…

  18. "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" "அந்தியிலே வானம் , தந்தணத்தோம் போடும் , அலையோடு சிந்து படிக்கும்" என்று பாடிய நடிகை கஸ்தூரி குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்கள் அழகு குறைந்துவிடுவதாக நினைக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதை போக்குவதற்காகவும், தாய்மையை பெருமைப்படுத்தவும் குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் நினைத்த காரியத்தை சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நான் எனது குழந்தையுடன் இருக்கும் இந்த அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறி உள்ளார். தாய்மை.. காமத்தை ஒதுக்கி தள்ளுங்கள் நடிகை கஸ்தூரி குழந்தையுடன்.... அனுமதியுடன் முகப்புத்தகத்திலிருந்து...

    • 3 replies
    • 1.1k views
  19. அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா? முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது. முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு…

    • 2 replies
    • 37.9k views
  20. ஆண், பெண் பிரமச்சாரிகளுக்குள் புகுந்து விளையாடும் உணர்வு எது? விடை தெரியுமா? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2015, 06:36.06 மு.ப GMT ] ஓரினச்சேர்க்கை விலங்குகளும் அறிந்திராத, இயற்கை விரோத செயல்.ஓரினச்சேர்க்கை சுபாவம் கொண்டவர்கள், அது சார்ந்த எண்ணங்களை வெளிக்காட்டிகொள்ளவே ஒரு காலத்தில் வெட்கப்பட்டார்கள். அதனால், அவர்களை போன்ற ரசனை உடையவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் சிரமம் இருந்தது. சட்டமும், சமுதாயமும் இந்த இயற்கைக்கு முரணான செயலை அருவெறுப்போடு பார்த்ததால் பெரிய குற்றமாகவும் தண்டனை வழங்கி வந்துள்ளது. காலப்போக்கில் ஓரினச்சேர்க்கை பிரியர்கள் உலகளாவிய ரீதியில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தனித்தனியாக வாழ்ந்த அவர்கள், கூட்டமாக தங்கள் நாட்டின்…

    • 0 replies
    • 1.1k views
  21. ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?பெண்களை விட ஆண்களுக்கு தான் தொப்பை வருகிறது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் 76% இளம் ஆண்களுக்கு தொப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் நிறைய உள்ளன. அதில் ஒன்று தான் பீர். ஆண்கள் பீரை அதிகம் குடிப்பார்கள். அதுமட்டுமின்றி, பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை "மச்சி... அப்ப ஒரு பீர் சொல்லேன்" என்பது தான். ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!! அதுமட்டுமின்றி, ஆண்களின் ஒருசில பழக்கவழக்கங்களும் அவர்களுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. சரி, பெண்களுக்கு ஏன் வருவதில்லை என்று கேட்கலாம். இதற்கு பெண்கள் அதிகமாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வீட்டு வேலைகளை செ…

  22. மனிதர்கள் முத்தமிடுவது ஏன்? எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி. மனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது.மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது. அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களு…

  23. திரிஷாவின் அந்தரங்கம்! வயது வந்தவர்களுக்கு மட்டும்….! July 20, 20152:11 pm தென்னிந்திய திரைப்பட உலகில் கால்பதித்து தனது சிரிப்பு, பேச்சு, நடை, உடை அழகால் இளைஞர்களை சொக்க வைத்த திரிஷா, தற்போது தனது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் பச்சைக் குத்தும் காட்சிப் படங்கள் மூலம் இளைஞர்களுக்கு வாய்பூட்டு போட்டுள்ளார். இதோ மேலே திரிஷா பச்சைக் குத்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்… http://www.jvpnews.com/srilanka/117338.html

    • 6 replies
    • 6.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.