Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. லண்டனில் M & S முன் சிறிலங்கா ஆடை விற்பனைக்கு எதிராக ஞாயிறு போராட்டம். அனைவரும் அணிதிரளுவீர்.வேறு எந்தப் போராட்டத்தையும் விட தற்போது பொருளாததார ரீதியான போராட்டங்களே சிறிலஙாவை அழுத்ததிற்கு உள்ளாக்கும். பேசியது போதும் புலத் தமிழரே செயலில் இறங்குங்கள். INERNATIONAL BOYCOTT CAMPAIGN USTPAC CAMPAIGN IN USA Last weekend USTPAC had campaign in 7 major cities covering 13 locations of Victoria Secret and Gap stores. USPTAC plan to expand it further next month. I am attaching a brochure (front and back, trifold) that we hand out during the protests in USA. USTPAC also send it as newspaper inserts for home delivery. ECONOMIC WAR THE WAY FORWAR…

    • 4 replies
    • 1.2k views
  2. இன்று ஒரு பதிவைப் பார்த்தேன். http://kiruthikan.blogspot.com/2009/12/blog-post.html எம்மவர்களது சிந்தனை எவ்வாறு மழுங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க ஒஎஉவருக்கும் மனம் துடிக்கவில்லையா . எமது கலாச்சாரத்தைத் திட்டமிட்டு அழிக்கின்றார்களே எனத் தோன்றவில்லையா. உலகத்திற்கேற்ப மாற வேண்டும் எனச் சொல்கிறீர்களே , எமது விழுமியங்கள் இப்படி அழிகின்றதே என்ற கவலை இல்லையா. இப்படி நடக்கின்றது எனச் சொல்கிறீர்களே, இதனை மாற்ற வேண்டும் என ஏன் ஒருவரும் சிந்திக்கிறீர்கள் இல்லை. எமது யாழ்ப்பாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்படித்தானே அழிக்கின்றான் எதிரி. கல்வியும் பின்னோக்கிச் செல்லுகின்றது. கலாச்சாரமும் நாறுகின்றது. ஒருவரும் இதற்கு எதிராக முன்வரமாட்டீர்களா? தி…

    • 9 replies
    • 2k views
  3. வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படி…

  4. தமிழர்களின் கண்டம் (நிலம்) Please Open Portable Document Format (PDF) http://www.tamilnation.org/tamileelam/land_of_tamils_logeswaran.pdf நன்றி: திரு. லோகேஸ்வரன், ஆராய்ச்சியாளர் ===== முத்தமிழ்வேந்தன் சென்னை

  5. இவை ஏற்கனவே பதியப்பட்டுள்ளனவோ தெரியவில்லை, அப்படி ஏற்கனவே பதிந்திருந்தால் மன்னிக்கவும். இதோ தமிழீழப்பாடல்கள் ஒளிவடிவில்: தமிழீழ கடல்புலிகள்: உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே: மண்ணில் விளைந்த முத்துக்களே: தேசத்தின் தலைமகனே: கவிஞன் ஒருவன்: பச்சை வயலே: http://www.youtube.com/watch?v=eQd5APGGWKE பொங்கிடும் கடல் அலை: http://www.youtube.com/watch?v=hCDH-LBnNHs என்னேன்ற நீ என்னேன்ற: http://www.youtube.com/watch?v=U0jYumaMfng எடு கையில் வெடிகுண்டை: http://www.youtube.com/watch?v=JBFQPQbOP4M நன்றி: EelamHomeLand.com

  6. புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இ…

    • 3 replies
    • 1.2k views
  7. மாவீரர்கள் கண்ணுறங்கும் தாயக மண்ணில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாத ஒரு காலப் பகுதியில் அந்த மாவீரர்களின் கல்லறைகளைத் தாங்கியதாய் இணையத் தளமொன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாவீரர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய இந்தத் தளம் விரைவில் அனைவரும் சென்று விளக்கேற்றி வணக்கம் செலுத்தக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. மாவீரர்களது விபரங்கள், மாவீரரான திகதி, இடம் உள்ளிட்ட பல தகவல்களுடன் தொகுக்கப்பட்டு வரும் இந்த இணையத்தளத்தில் குறித்த மாவீரர் பற்றிய தகவல்களைத் தேடும் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இணக்கப்பட்டுள்ளன. 1995ம் ஆண்டு முதல் தாயக விடுதலை நோக்கிய தகவல்களுடன் இயங்கி வரும் www.eelamweb.com என்ற இணையத்தளமே மாவீரர்கள் தகவல்களைத் தாங்கிய இணையத்தளமாக மாற்றம…

  8. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்புக்கான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 8 மணிக்கு பயணிகள் போக்குவரத்துகள் தென்னிலங்கையை நோக்கிப் புறப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 8 மணிக்கு பயணிகளை ஏற்றியவுடன் புறப்படவேண்டிய பேரூந்துகள் அதற்குப் பதிலாக சுமார் 20 பேரூந்துகள் வரையில் பயணிகளை ஏற்றிய பின்னரே ஒன்றாக தமது பயணத்தை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்படுகிறது. இந்தநிலையில் காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரும் பயணிகள், பிற்பகல் ஒரு மணி வரை பேரூந்துகளிலேயே இருக்கவேண்டிய நில…

    • 0 replies
    • 2.6k views
  9. சிறையிலிருந்து ஒரு குரல் உரையாடல். கழுத்துறைச் சிறையில் 12வருடங்களாக பொய்யான குற்றச்சாட்டின் பெயரில்கைதாகியிருக்கும் ஒரு இளைஞனின் குரல் இது. தென்னிலங்கைச் சிறைகளில்தமிழர்களின் அவலம் குறித்து உரையாடுகிறார். உரையாடியோர் சாத்திரி சாந்தி.

  10. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள் ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது. ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பண…

    • 2 replies
    • 1.4k views
  11. சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (…

    • 14 replies
    • 2.9k views
  12. Started by jhansirany,

    media]http://www.tubetamil.com/view_video.php?viewkey=0aaa6c3e0b77c71851ea&page=2&viewtype=&category=

  13. http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=91&Itemid=7

  14. எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்…

  15. மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் வணக்க நிகழ்வு ஆகிய மூன்றும் புலம் பெயர் தேசங்களில் இவ்வாண்டும் திட்டமிடப்படுகின்றன. எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து எமது வளமையாகிய இம்மூன்று நிகழ்வுகழும் பற்றி இவ்வாண்டில் சற்றுப் புதிதாய்ப் பேசவேண்டி இருக்கின்றது. மேற்படி நிகழ்வுகள் இவ்வாண்டு ஒழுங்கு செய்யப்படுவது பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பலரிற்குத் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், நான் அவதானித்த வரை, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றும் பலர் இறுதியில் என்னத்தைச் சொல்ல வந்தோம் என்பதில் கவனமிழந்து வெறும் தனிநபர் தாக்குதல்களை சந்தேகத்தின், வெப்பியாரத்தின், கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடாய் நிகழ்த்தி ஓய்வதையே காணமுடிகின்றது. கரு…

    • 22 replies
    • 2.7k views
  16. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …

  17. இந்திய தமிழீழப் போரின் உக்கிரமமான காலப்பகுதி.தினம் தினம் விடுதலைப் புலிகள் தம் அர்ப்பணிப்புக்களால் போர்க் களத்தில் தமிழீழ விடுதலையை ஓங்கி முரசறைந்து கொண்டிருந்த இறுக்கமான காலப்பகுதி. தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மாவீரர் நாள் உரை. இக்காலப் பகுதியில் பதியப்படுவது பொருத்தமென எண்ணி பதியப்படுகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989 "எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இ…

  18. வணக்கம், நான் அண்மையில் இந்த காணொளியை பார்த்தேன். நீங்களும் ஏற்கனவே பார்த்து இருக்கலாம். இதுவரை பார்க்காதவர்களிற்காக: மூலம்: Dateline யூரியூப் இணைப்பு: தமிழ்மகன் Transcript: For 2.5 decades, he roamed the globe on 23 different passports. But time was running out for one of the world's most-wanted men. Just over two months ago, the mysterious 'KP' is believed to have been secretly abducted from a hotel in South East Asia. PROFESSOR ROHAN GUNARATNA, NANYANG TECHNOLOGICAL UNIVERSITY: KP knew that it will end this way. KP was wanted by the Sri Lankan Government for a very long time. 'KP' was born Shanmugam Kumaran Th…

  19. இந்தியாவிலிருந்து தாய்த் தமிழீழத்தை தேடும் தமிழ் பெண்மணி (காணொளி) http://www.youtube.com/watch?v=T6xvgImFmoE http://www.youtube.com/watch?v=o5kCnKUZqIw

    • 0 replies
    • 1.4k views
  20. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களில் கம்பி வேலிக்குள் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே. தற்போது இவர்களை வேறு வேறு முகாம்களுக்கு இடமாற்றும் செயற்பாட்டையும் சிங்கள அரசு மீள்குடியேற்றம் என்பதற்குள் சொல்லி சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது அதாவது, வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு வரும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புகின்றோம் என்று கூறி அதற்கு பசில்ராஜபக்ச வவுனியா வருகை தந்து வீடியோ படம் எடுத்து திருவிழாவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களை இடமாற்றுவார்கள் பின்னர் அதில் குறிப்பிட்ட மக்களையே சொந்த இடம் அனுப்புவார்கள். முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை அவர…

    • 14 replies
    • 3.7k views
  21. ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன…

  22. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த இந்தோனேசியா கடற்படை அதிகாரிகளினால் மடக்கிப்பிடிக்கப்பட்ட எம்மவர்களின் செவ்விகள் (காணொளி) http://www.abc.net.au/news/video/2009/10/15/2714620.htm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.