எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் கல்வி வசதிகளைக் கவனிக்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் உள்ளார்கள். இப்பிள்ளைகளுக்கு மாதாந்தம் ஏழுயூர…
-
- 5 replies
- 1.9k views
-
-
CNN News ல் வெளியாகியுள்ள காணொலி
-
- 1 reply
- 1.1k views
-
-
மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்" தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் அடம்பனில் சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல் களப்பலியானார். அவரது நினைவு நாளில் அவருக்கு எமது வீர வணக்கங்கள். "இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை" சிங்களப் பேரினவா…
-
- 2 replies
- 7.5k views
-
-
-
-
Boycott "Damro Furniture Manufacturer" Products made by Srilanka Chennai 150,ArcotRoad,Kodambakkam. 91 44 23721820, 91 44 42133333 Chennai AB13,02Av,MainRoad,Annanagar. 91 44 26282335, 91 44 26282328 Chennai * Royapettah High Road,Royapettah 91 44 28133027 Chennai* No.39, (Near S.I.V.E.T. College Bus Stop) Velachery Main Road, Gowriwakkam, Chennai - 601302 91 32536886 Coimbatore 151, Sathy Road, Coimbatore. 91 422 2527873, 91 422 2521072 Erode * P&C Tower, 140, Perundurai Road, Erode. 91 424 5536116 Namakkal * 106/68, Paramathi Road, Namakkal 02. 91 428 6326222, 91 428 6233740 Nagercoil * APN Plaza, Chettikulam Junction, Nagarcoil. ,91 465 …
-
- 0 replies
- 1.8k views
-
-
சென்னையில் சிங்களவனின் கடை சென்னையில் உள்ள தமிழர்களே...இந்த கடையை புறக்கணியுங்கள் Damro Furniture* Pvt Ltd http://www.damro.lk/ 60, 150 (Old No 319), Arcot Road Kodambakkam Chennai Tamil nadu 600024 044 23721820* See this Link 47 Branches in Srilanka http://www.damro.lk/store_locator.html ---- Muthamizh Chennai
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேவ் தமிழ் இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
விக்கிரபாகு - சிவாஜிலிங்கம் யாழில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
-
- 0 replies
- 853 views
-
-
யாழில் இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்1974 இன்று நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் ஆரம்பநாள்.3-10 சனவரி 1974. இம்மாநாட்டின் இறுதி நாளில் சிங்கள இனவாதம் யாழில் ஆடிய ஆட்டத்தில் தமிழினம் என்ற ஒரே காரணத்தால் எந்தக் காரணமும் இல்லாது தமிழர்கள் தாக்கப்பட்டுக் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, மின்கம்பிகளை அறுத்துத் தமிழர்கள் மீது வீழ்த்தி தமிழர்கள் கருகிச்சாக வகை செய்தது சிங்களம். இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். கோல்லப்பட்ட ஐவர் 14 தொடக்கம் 26 அகவைக்குள்ளானவர்கள். நாலாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டோர்: வை.யோகநாதன், வே.கேசவராசா, சி.நந்தகுமார், ப.சரவணபவான், இ.சிவானந்தம், யோ.சிக்கமாறிங்கம், சிதம்பரி ஆறுமுகம், சி.பொன்னுத…
-
- 1 reply
- 789 views
-
-
தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…
-
- 0 replies
- 1.8k views
-
-
தடுப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் பலரின் மனைவிமார் பிள்ளைகள் ஆதரவற்றுத் தனித்துள்ளார்கள்.இவர்களில் பலர் முகாமுக்கு வெளியில் வந்து பிள்ளகைளுடன் அல்லலுறுகின்றார்கள். 4பெண்கள் 4,5,2 பிள்ளைகள் உள்ளவர்கள். தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் வாழ்வு தடுப்புமுகாமில் இருக்கும் தம் போராளிக்கணவர்களை வெளியில் எடுக்க முடியாத நிலையில் மிகுந்த அவலத்துக்குள் உள்ளார்கள். இவர்களில் சிலர் தையல் தெரிந்தவர்கள். இவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பாக தையல் மெசின் மற்றும் கோழி வளர்ப்புக்கான வசதிகளைச் செய்து கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கான சிறு உதவியாக இதனைச் செய்ய முடிவுசெய்துள்ளது நேசக்கரம். பெரிய தொகையில் அல்…
-
- 0 replies
- 3.3k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார். (ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமை…
-
- 5 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related
-
- 0 replies
- 899 views
-
-
வவுனியா இடைத்தங்கள் முகாமிலிருந்து கணவனை குடும்ப அங்கத்தவர்களை இழந்த 20 விதவைப்பெண்களுக்கான உதவிகள் கோரப்படுகின்றது. இப் பெண்களுக்கான மறுவாழ்வு சுயவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உளவளநலக் கவனிப்பு போன்றவற்றுக்கான முதல்கட்டமான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இப்பெண்களின் பிள்ளைகள் கைக்குழந்தைகள் முதல் 18வயதிற்குக் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் இவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகள் செய்யலாம். இத்திட்டத்தில் நேசக்கரங்கள் ஊடாக யேர்மன் நாட்டவர்கள் 5பேர் முன்வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இவர்களது தொடர்பு நேரடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த யேர்மனியர்களில் ஒருவர் ஒரு நகரத்தின் நகரபிதாவும் அவரது துணைவியாரு…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/
-
- 0 replies
- 2.4k views
-
-
கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்... கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.. உரையாடியவர்கள்..சாந்தி ரமேஸ்....சாத்திரி.
-
- 1 reply
- 1.4k views
-
-
புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.5k views
-
-
அன்பார்ந்த மக்களே , கடந்த பலவருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிராஜன் என்ற யாழ் பல்கலைகழக மாணவனுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு உடனடியாக 550,000 ரூபாய் தேவைப்படுகின்றது . இவரது ஒரு வால்பு ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருப்பதினால் உடனடியாக இருதய சிகிச்சை செய்யும்படி மருத்துவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவரின் பெற்றோர்கள் இன்னமும் நலன்புரி முகாமிலேயே வசிப்பதினால் இந்த மாணவனுக்கு எம்மை விட்டால் உதவி செய்ய வேறு யாரும் இல்லை . தற்போது இந்த மாணவன் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகிறார் . ஒருநாளைக்கு பலதடவைகள் மயங்கிவிழும் நிலையிலும் காணப்படுகிறார் . இந்த அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட்டால் மாத்திரமே இந்த மாணவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும்…
-
- 4 replies
- 4.8k views
-
-
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. 'தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு: அனைத்துலக சட்டங்களின் கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி' ((The Tamil Genocide by Sri Lanka: The Global Failure to Protect Tamil Rights Under International Law) எனும் தலைப்பில் உருவாக்கம் பெற்றுள்ள இந்நூலினை 'Clarity Press of Atlanta' வெளியீடு செய்துள்ளது. தமிழர்கள் மீதான் இன வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் ஆகிய மிகக் கொடூரம் நி…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 916 views
-
-
If the label says 'Made in Sri Lanka,' put it down! Activists across North America, Europe and Asia will take to the streets on December 19, 2009 to urge consumers to boycott garments made in Sri Lanka. In Toronto, activists advocating for human rights will picket outside the Gap store at 60 Bloor Street West; Toronto, Ontario, M4W 3B8. The protest will take place from 1 p.m. to 4 p.m. Join us and say No to Sri Lanka. Volunteer Meeting: 31 Progress Avenue #216 Thursday December 17th, 2009 7:30pm – 8:30pm
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டனில் M & S முன் சிறிலங்கா ஆடை விற்பனைக்கு எதிராக ஞாயிறு போராட்டம். அனைவரும் அணிதிரளுவீர்.வேறு எந்தப் போராட்டத்தையும் விட தற்போது பொருளாததார ரீதியான போராட்டங்களே சிறிலஙாவை அழுத்ததிற்கு உள்ளாக்கும். பேசியது போதும் புலத் தமிழரே செயலில் இறங்குங்கள். INERNATIONAL BOYCOTT CAMPAIGN USTPAC CAMPAIGN IN USA Last weekend USTPAC had campaign in 7 major cities covering 13 locations of Victoria Secret and Gap stores. USPTAC plan to expand it further next month. I am attaching a brochure (front and back, trifold) that we hand out during the protests in USA. USTPAC also send it as newspaper inserts for home delivery. ECONOMIC WAR THE WAY FORWAR…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று ஒரு பதிவைப் பார்த்தேன். http://kiruthikan.blogspot.com/2009/12/blog-post.html எம்மவர்களது சிந்தனை எவ்வாறு மழுங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க ஒஎஉவருக்கும் மனம் துடிக்கவில்லையா . எமது கலாச்சாரத்தைத் திட்டமிட்டு அழிக்கின்றார்களே எனத் தோன்றவில்லையா. உலகத்திற்கேற்ப மாற வேண்டும் எனச் சொல்கிறீர்களே , எமது விழுமியங்கள் இப்படி அழிகின்றதே என்ற கவலை இல்லையா. இப்படி நடக்கின்றது எனச் சொல்கிறீர்களே, இதனை மாற்ற வேண்டும் என ஏன் ஒருவரும் சிந்திக்கிறீர்கள் இல்லை. எமது யாழ்ப்பாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்படித்தானே அழிக்கின்றான் எதிரி. கல்வியும் பின்னோக்கிச் செல்லுகின்றது. கலாச்சாரமும் நாறுகின்றது. ஒருவரும் இதற்கு எதிராக முன்வரமாட்டீர்களா? தி…
-
- 9 replies
- 2k views
-
-