எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கம் சமூக சக்திகள் பற்றிய விவாதத்திற்கான முன்னோடிக் குறிப்புக்கள் உயிர்ப்பு சஞ்சிகையில் வந்த நீண்டதொரு கட்டுரையில் இருந்து......... http://www.noolaham.net/library/books/02/133/133.pdf
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐ நாவின் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, இந்த வருடம் இலங்கைக்குள் பாயவுள்ள பெரும் தொகையான பிரித்தானிய முதலீடுகள், பழம்பெரும் இந்திய நிறுவனமான டாடா இலங்கையில் உள்ள தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவமொன்றை வாங்க உள்ளதாக வந்துள்ள செய்திகள் எமது போராட்டத்தில் அடுத்து வரவிருக்கும் செங்குத்தான வளைவுகளை முன்னறிவிக்கின்றன. வாகரை மோதல்களின் முடிவு கிழக்கில் ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு வழிகோலலாம் என்பதால் கருணா குழுவுடன் முழு அளவிலான ஒரு யுத்த நிறுத்ததை மேற்கொள்வதன் மூலம் கிழக்கில் தமிழர் தரப்பு இன்னொரு வடிவத்தில் பலத்தை இழந்து விடாது தக்கவைப்பதே வன்னி பெருநிலபரப்புக்கு கூடுதல் பலத்தை தரும். இல்லையெனில் கிழக்கில் தமிழர் மூன்றாம் சிறுபான்மையாகி எந்த காலத்திலும் எம்ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
"'''புலிகளின் குறியும் அரசின் குழப்பமும்"" அமைதி கிழித்தொரு அதிரடி தாக்குதல் மிக விரைவில் நடந்தேறும் அதில் எந்த ஜயபாட்டுக்குட் இடமில்லை. புலிகள் தமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள் அத்தோடு மக்;களின் கொந்தளிப்பு அவர்களின் தாங்கென்ன துயரங்களை துடைக்கவேண்டும் அதற்கமைவாகவே அவர்கள் தமது படையணிகளை மறுசீரமைத்து பல புதிய படையணிகளை உருவாக்கி பரிச்சார்த்த நகர்வுகளையும் ஒத்திகைகளையும் நடாத்தி இருந்தார்கள் . அன்மைகாலமாக பல படையணிகள் பயிற்சி பெற்று வெளியேறுவதென்பது எதை குறிக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதன் உள்ளாந்த அர்த்தம் எதுவென அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த இடத்தில் சில உதரணங்களை…
-
- 10 replies
- 3.2k views
-
-
ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 18:24 ஈழம்] [தெ.சந்திரநாதன்] "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமார…
-
- 0 replies
- 954 views
-
-
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 1.2k views
-
-
-
சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பாதுகாப்புச் செலவு: மைத்திரிபால சிறிசேன. அதிகரித்த பாதுகாப்புச் செலவும் இடம்பெற்று வரும் போரும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் ஓவ்வொரு தடவையும் ஏவப்படும் பல்குழல் எறிகணைகள் நூறு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை நாட்டில் இழக்கச் செய்வதாகவும் மூத்த அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: அரசு இராணுவ நடவடிக்கையில் ஆர்வம் கொண்டு உள்ளது. எனினும் இறுதித்தீர்வு அரசியல் வழிகளிலேயே எட்டப்பட முடியும். பல்குழல் எறிகணை செலுத்திகளின் தாக்குதலை பார்க்கும் போது எமக்கு திரிலாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம…
-
- 0 replies
- 1.7k views
-
-
திசைமாறிய திருமலையின் தலைவிதி -சி.இதயச்சந்திரன்- தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது. கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா? அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 966 views
-
-
அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் 05/01/2007 * இன்று 7 ஆவது நினைவுதினம் -அப்பாத்துரை விநாயகமூர்த்தி- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(05/01/2007). இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார். …
-
- 1 reply
- 943 views
-
-
மன்னார் எண்ணெய் வளத்தை ஆராய உலக அளவில் ஏலம். மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி ஆராய உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது. மன்னார் கரையோரப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னோட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதியில் ஆழ்கிணறு தோண்ட எதிர்வரும் மே மாதம் உலக அளவில் ஏலம் விடப்படவுள்ளது என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவிலிருந்து உனவத்துன வரையுள்ள 35,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாரிய அளவு பெற்றோலியமும் இயற்கை வாயுவும் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. www.puthinam.com
-
- 5 replies
- 3.2k views
-
-
சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு [வெள்ளிக்கிழமை, 5 சனவரி 2007, 06:04 ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்காவில் பெற்றோலின் விலை 5 ரூபாயினால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீற்றர் ஓக்ரேன் 90 பெற்றோலின் விலை 97 ரூபாயாகவும் ஒரு லீற்றர் ஓக்ரேன் 95 பெற்றோலின் விலை 100 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணை விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கான காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலின் விலையில் அதிகரிப்பு ஏற்படாவிட்டால் 175 மில்லியன் ரூபாயை இழக்க வேண்டி ஏற்படும் என்று கடந்த வாரம் கூட்டுத்தாபனம் அறிவ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை. - கி.செ.துரை (நன்றி : அலைகள்) அறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை. ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகாமைப் படுத்தப்படும் சிறிலங்கா பணமாற்று விகிதம் முடிவுக்கு வரும். சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதலுக்கு அமைய முகாமைத்துவப் படுத்தபட்டிருக்கும் சிறிலங்காவின் பண மாற்று விகிதம் சந்தை நிலவரப் படி மாற்றப்பட உள்ளது.இது நிகழ்ந்தால் சிறிலங்கா ரூபாயின் பெறுமதி இன்னும் கீழே செல்லும். Sri Lanka to withdraw 'exchange control' measure in March January 03, 2007 (LBO) – Sri Lanka will withdraw from March 31, a controversial cash deposit requirement aimed at limiting imports, which drew censure from the International Monetary Fund as an exchange control measure, a top official said. A 50 percent margin requirement was imposed on a set of goods define…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒரு போராளியின் குருதிச்சுவடுகள் புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006. வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது…
-
- 1 reply
- 960 views
-
-
எதிர்வரும் ஏப்ரலில் இந்த நாடு பாரிய பொருளாதார சிக்கலில் தள்ளப்படவுள்ளது - ஐ.தே.க.எச்சரிப்பு அடுத்த ஏப்ரலில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பிரதி நிதிஅமைச்சரும் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அசாதாரணமான முறையில் உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்தாகி விட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் பணவீக்கம் 19.3 வீதமாக அதிகரிப்பு. சிறிலங்காவில் இந்த வருடம் டிசம்பரில் வாழ்க்கைச் சுட்டெண் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.3 வீதம் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. www.sankathi.com
-
- 0 replies
- 1.6k views
-
-
Sri Lanka Economic Growth Seen Slowing in 3rd Quarter (Update1) By Anusha Ondaatjie Dec. 28 (Bloomberg) -- Sri Lanka's economic growth probably slowed for a second quarter as interest rates at a four-year high and renewed violence in the island's civil war hit spending. The South Asian economy expanded 7 percent in the third quarter from a year earlier, after a 7.6 percent gain in the three months to June 30, according to the median forecast of five economists in a Bloomberg News survey. The central bank will release the figures in Colombo tomorrow at 8:00 a.m., Chitrani Nanayakkara, head of the bank's communications department, said in a telephone interv…
-
- 0 replies
- 2.2k views
-
-
HIKKADUWA, Sri Lanka (Reuters) - Glass bottom boats tethered to the shore, candlelit shacks serving seafood empty of patrons, a solitary bar open: Not the signs of a vibrant beach resort at the height of the holiday season. Thousands of travellers normally flock to this sun-kissed, palm-fringed spot on Sri Lanka's southwest coast, renowned for its coral reefs and ochre beaches. But most tourists have stayed away this year, deterred by renewed civil war between the state and Tamil Tiger rebels that has killed 3,000 people this year alone amid a rash of land battles, air raids and suicide bombings. A backpacker haven since the 1970s, Hikkaduwa has sprouted lu…
-
- 0 replies
- 1.9k views
-
-
Debt service burden on the rise Courtesy: The Daily Mirror - December 26, 2006 The debt service burden of the country is on the rise due to a host of factors and is causing implications. It is estimated of the total US$ 935 million in foreign currency borrowing from domestic banks and local investors during 2004-5, about US$ 780 million will need to be repaid in 2006, according to International Monetary Fund (IMF) sources. Of this liability US$ 300 million is due in the last quarter. The rising debt service burden is partly because of the expiration of the Paris Club moratorium. In view of this the Government has resorted to foreign currency borrowing…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழத்தின் இராணுவ வலுச்சம நிலையில் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் கைத்தொழில் துறைகளின் முக்கியமும் நாம் இன்று எதிர்கொள்ளும் வரலாற்றுக் கடமையும். பொருளாதாரம் ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படையான விடையங்கள் முதலில். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவுகள் செலவுகள் போலவே ஒரு நாட்டிற்கும் வரவுகள் செலவுகள் உண்டு. ஒரு நாட்டிற்கு வருமானங்களை உருவாக்கும் முக்கிய வழிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம் -1- (குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை உள்ள) மக்களிடம் இருந்து அறவிடப்படும் தனிநபர் வருமான வரிகள், -2- அந்த நாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள், -3- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள், -4- சேவைகள் மற்றும் பொருட்கள் விற்க…
-
- 10 replies
- 4.7k views
-
-
பாலா அண்ணாவின் நினைவுகள் தாங்கி வெளிவந்த பாடல்களின் தொகுப்பு.. MP3 format இல் தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள: http://download.sarangan.dk/balaanna/
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நிலைக்கு காரணம். இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
The current situation is one in which we are heading for these macroeconomic imbalances. The current high budget deficit, inflation, the impending huge trade deficit, the dislocation of sectors of the economy such as tourism, foreign investment, fishing and agriculture in the East, the huge trade deficit, the impending balance of payments crisis and the depreciation of the currency can be largely traced to the war expenditure and its consequences. These are only the economic costs and consequences. The human and social costs are immense and incalculable. The social costs have increased sharply in recent months during this Christmas period. A record number of refugees…
-
- 3 replies
- 3.1k views
-
-
அடுத்தமாதம் தனது வதிவிட பிரதிநிதியை மீளப்பெற்றுவதுடன் தனது அலுவலகத்தையும் மூடிக் கொள்கிறது. இது சிறீலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குறைந்து வரும் கடன் அளிப்பின் ஒரு வெளிப்பாடாக அவதானிக்கப்படுகிறது. IMF to quit embattled Sri Lanka COLOMBO (AFP) - The International Monetary Fund announced it was closing its office in Sri Lanka from next month as the embattled island no longer had a borrowing programme with them. "The decision reflects the evolving nature of the IMF's relationship with Sri Lanka, with Sri Lanka no longer having a program with the IMF," the fund's senior resident representative for Sri Lanka, Luis Valdivieso said in a statement on Sunda…
-
- 0 replies
- 1.6k views
-
-
''PEACE INITIATIVES & CONFLICT RESOLUTIONS'' and ''The Wolf in sheep's clothing'' A Conference was Hosted by Mr Nirj Deva MEP (Original Sri Lankan name was 'Niranjan Deva Aditiya' ) on the 10th December 2006. Special Report By Charles Somasundrum Mr Nirj Deva (Nirj) a member of the European Parliament, who was a Conservative member of the British Parliament, prior to the rout of the Conservatives in 1997, is said to have hosted this conference. A number of organisations with different backgrounds, political and otherwise, are said to have attended the conference. The ‘release’ that followed the conference describes the ‘hard working’ Mr Nirj Deva, a Cons…
-
- 0 replies
- 1.1k views
-