Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக, இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்ட சேனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, மேலும் ஆதாரங்களை அளிக்கும் வகையில், அந்த படுகொலைகளை மேற்கெ…

  2. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  3. தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார். 1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மம…

  4. வேலி பாய சொல்லி தந்த இராணுவம்..... -வி. ஜெ. சந்திரன் - யாழ் குடா நாடு முழுமையும் இரணுவக்கட்டுபாட்டுக்குள் வந்த பின் சுற்றி வளைப்பு தேடுதல்கள், 5 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டுவதற்கிடையில் 5 முறை வரும் சோதனைச்சாவடிகளில் இறங்கி ஏறி, அடையாள அட்டை காட்டி, "ஆசை" யுடன் தடவி பார்க்கும் ஆமிக்கு வரும் ஆத்திரத்தை அடக்கி பல்லிளித்து வாழ்க்கையை கடத்த வேண்டிய நிர்ப்பந்தம். அவ்வாறான காலப்பகுதியில் தான் எனக்கு ஆமிக்காரன் வேலி பாயவும் பழக்கினான். எமது பகுதிகள் 95 ஆம் ஆண்டின் இறுதியில் எண்டு நினைக்கிறேன் முழுவதூமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வந்து சேர்ந்தவர்கள் முகாம்களை அமைச்சு நிலைப்பட்டுத்தி கொண்டாப்பிறகு சுத்தி வளைப்புக்கள் தேடுதல்கள் என சிப்பிலியாட்ட தொடங்க…

  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.4k views
  6. வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதி…

  7. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  8. ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரு…

  9. Started by தமிழினி,

    http://www.youtube.com/watch?v=WeW3Jn0ohkM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded http://www.youtube.com/watch?v=d7ST5YyBGg0&feature=player_embedded இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்த எம் அனைத்து உறவுகளுக்கும் வீரமரணமடைந்த எம் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்...! http://www.youtube.com/watch?v=B9RJ8-TJdXs

  10. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 15 பேர் பலி, 40 பேர் படுகாயம் மற்றும் மனநோயாளர் காப்பகம் மீதும் கண் மூடித்தனமான தாக்குதல் 39 மனநோயாளர்கள் பலி 40 மேல் கடும் காயம். டாக்கடர் செந்தில் குமார் கொல்லபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனாலுன் உறுதிப்படுத்த முடியலில்லை; மேலும் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியவில்லை Mullivaikkal hospital attacked again at 1 PM Wednesday. Two shells have hit the hospital that killed at least 15 people and at least another 40 wounded, medical sources told Tamil National. This is the second attack on the hospital after it moved …

  11. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை வைத்தியர் சண்முகராஜா இன்று (12.05.2009) நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் பற்றிக் கூறுகின்றார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இன்று கொல்லப்பட்டவர்களில் நிர்வாக உத்தியோகத்தரும் அடங்குகின்றார். நிர்வாக உத்தியோகத்தரின் முன்னைய செவ்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  12. வைத்தியர் வரதராஜன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 988 views
  13. அண்மையில் இலங்கை வந்திருந்த தமிழக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து. நீங்களும் ஒருமுறை பாருங்கள் தொடர்புடைய முன்னைய செய்தி …

  14. ஸ்ரீ லங்கா இனவெறி அரசின் கொடூர தாண்டவம் படங்களின் தொகுப்பு 2009 மட்டும்

  15. தயவு செய்து உங்கள் கருத்துகளை கீழுள்ள இணைய தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள் Please post comments to the Reuters blog below - this will increase the readership, publicise the boycott campaign and also encourage more coverage of our news through their media - It takes little effort & time. http://blogs.reuters.com/great-debate-uk/2010/03/24/tamil-forum-calls-for-boycott-of-sri-lanka

    • 2 replies
    • 1.4k views
  16. Please act on the below campaigns Email campaign - Urge Australia to review its blanket suspension on processing refugee claims http://voiceagainstgenocide.org/vag/node/163 Email campaign - Urge IIFA (International Indian Film Academy) to review its decision (Boycott) http://voiceagainstgenocide.org/vag/node/162 Email campaign - Urge ICC (International Cricket Council) to review its decision http://voiceagainstgenocide.org/vag/node/161 Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format. Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format.

    • 0 replies
    • 1k views
  17. ஸ்ரீ லங்கா நாய்படையின் அட்டூழியம்; உயிருடன் எரியும் எம்முறவுகள்; எம்மை ஏமாத்தும் சர்வதேசம் Source Link: Situation Report [Apr28]: Heavy battle from last night: Hospital under heavy shell attack Courtesy:TamilNational.Com

    • 2 replies
    • 4.2k views
  18. ஸ்ரீ லங்காவின் இரத்த கறைபடிந்த கேப் ஆடை புறக்கணி போராட்டம். ஸ்ரீ லங்கா பல பில்லியன் டாலர்களை சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான் மேலும் ஐ எம் எப் வங்கியிலும் கடனாக வாங்கியுள்ளது. இந்த கடன் எப்படியாவது திரும்ப செலுத்தியே ஆகவேண்டும். ஸ்ரீ லங்காவின் பொருளாதாரம், தேயிலை ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டவரின் ஸ்ரீ லங்கா சுற்றுபயணம் முதலானவற்றில் தங்கியுள்ளது. ஸ்ரீ லங்காவின் வருமானத்தை முடக்கி அடிபணிய வைக்க ஒரேவழி 'புறக்கணிப்பு போராட்டத்தை மேலைத்தேய மக்களிடம் விளக்கி துரிதபடுத்தி விரிவடைய செய்வதுதான்'. தயவுசெய்து இந்த போராட்டங்களில் பங்கு பற்றியும், அந்தந்த கம்பனிகளுக்கு பெடிசங்கள் எழுதியும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். BIG 'GAP' IN ETHICS: BOYCOTT GAP UNTIL THEY CEASE TRADI…

    • 0 replies
    • 1k views
  19. 23-10-1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர். அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் மீதி ஆர…

    • 3 replies
    • 1.3k views
  20. ஸ்ரீலங்கா படையினர் இன்று மக்கள் மீது நடத்திய செறிவான ஆட்டிலெறித்தாக்குதலில் 197பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வலயர்மடத

  21. ஸ்ரீலங்காவின் இனவெறி தாக்குதல்

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.