Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. காணாமல் போன சிறுவர்களுக்காக வடக்கில் பல வீடுகள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. 01 அக்டோபர் 2013 சிறுவர்களுக்குத் தேவை சுதந்திர உலகம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வ…

    • 2 replies
    • 551 views
  2. வணக்கம் தாய்நாடு தாயகத்து தமிழ் மக்களின் நிலமும் தொழிலும்

  3. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் எடுத்த வித்தியாசமான முயற்சி பலருடைய பார்வையையும் அந்த இளைஞன் மீது திரும்ப வைத்துள்ளது. ஒரே சமயத்தில் தமிழ் மொழியை வளர்த்தும்,தமிழர்களின் வரலாற்று பெருமைகளை வெளிப்படுத்தியும் அதன் ஊடாக தனக்கேற்ற வருமானத்தை அந்த இளைஞர் ஈட்டிவருவதனாலேயே பலருடைய பார்வை அந்த இளைஞர் மீது திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்டவர் பாலச்சந்திரன் கீர்த்தனன் என்ற இளைஞர். அவர் தனித் தமிழ் மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை மாத்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் நடத்தி வருகின்றார். …

  4. புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா …

  5. வணக்கம் தாய்நாடு.... முள்ளிவாய்க்கால் போரின் ஆரம்பமும் அதற்கான பின்னணியும்!! முள்ளிவாய்க்கால் போரின் ஆரம்பமும் அதற்கான பின்னணியும்!! பாகம்-01 | #MAY18 | Vanakkam Thainaadu | IBC Tamil TV | முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் | Mullivaikkal Remembrance Day | May 18,2009 | Mullivaikkal Remembrance 2018 | தமிழின அழிப்பை புரிந்த நாள் - மே18 | முள்ளிவாய்க்கால் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் 2018

  6. Started by sathiri,

    சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் மற்றைய மானிலங்களை விட தமிழ்நாட்டு தேர்தல்களம் வழைமையை விட சற்று அதிகமாகவே சூடாகக்காணப்படுகின்றது..காரண ம் ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் பெரியதொரு ஈழத்தமிழ் ஆதரவும்.. அதே நேரம் மீண்டும் தனித்தமிழீழம் என்கிற பேச்சுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக அரசியல்வாதிகளால் உச்சரிக்கப்படுகின்றது.ஈழத்த

  7. தயவு செய்து உங்கள் கருத்துகளை கீழுள்ள இணைய தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள் Please post comments to the Reuters blog below - this will increase the readership, publicise the boycott campaign and also encourage more coverage of our news through their media - It takes little effort & time. http://blogs.reuters.com/great-debate-uk/2010/03/24/tamil-forum-calls-for-boycott-of-sri-lanka

    • 2 replies
    • 1.4k views
  8. ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு…

    • 2 replies
    • 1.1k views
  9. இலங்கைத் தீவு சுற்றுலா பயணிகளின் பயத்துடனான சொர்க்கம் http://www.france2.fr/emissions/envoye-special/videos/rhozet_es_sujet2_20130711_62_11072013225313_F2?onglet=tous&page=1

  10. உறவுகளே தாயகத்தில் நடந்துவரும் அடக்குமுறைகளால் எமது புல உறவுகள் ஒரு விளக்கைதானும் ஏற்றி தெய்வங்களாகிபோன எமது இரத்த உறவுகளை நினைவுகூற முடியாது தவித்துவருகையில் , நினைவஞ்சலி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் எப்படியெல்லாம் நினைவஞ்சலி செலுத்தினோம் என்பதை இங்கே பதிவு செய்வோம், அதன் மூலம் எமது விடுதலை வேட்கை தணியவில்லை, நீறு மட்டுமே பூத்திருக்கிறது என்பதை தெளிவாக முரசறைவோம் சிங்கையில் என்னால் முடிந்த அளவில் என்னுறவுகளுக்காக செலுத்திக்கொண்ட அஞ்சலி

  11. வணக்கம் தாய்நாடு... பூநகரி

  12. புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • 2 replies
    • 1.5k views
  13. ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே …

    • 2 replies
    • 7k views
  14. முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனப் பிரதேசத்தில் அமைந்துள்ள செஞ்சோலைச் சிறுமிகள் இல்லத்தின்மீது சிறீலங்கா விமானப்படையின் கிபிர் விமானக் குண்டுவீச்சில் 61 மாணவிகள் படுகொலைசெய்யப்பட்ட 10ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் படுகொலைசெய்யப்பட்ட மாணவிகளை நினைவுகூரும் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் பிற்பகல் 3.30 க்கு இடம்பெறவுள்ளன. இந்த அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சாதாரண கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவிகளுக்கு செஞ்சோலைச் சிறுமிகள் இல்லத்தில் தலை…

  15. “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க” “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் நாணிக் கோணும் விறலியும் காணலாம்!" "கற்றாழை முள்ளும் காலில் குத்தும் கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!" "விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள் விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!" "கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும் கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" [கந்தை…

  16. "கடலும் தமிழர் தாயகமே" கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணி ஒத்திகை: க.வே.பாலகுமாரன் தமிழீழத் தமிழர்களின் உயிர் மையமாக திகழும் கடலும் எமது தாயகமே என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்தவே வெற்றிலைக்கேணியில் ஒரு ஒத்திகை நடைபெற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் அரசியல் அரங்கம் நிகழ்வில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13.05.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: "வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிக்கி இரு டோராப் படகுகள் மூழ்கடிப்பு" என்ற பின்னணியோடு உங்களுடன் பேசுகிறேன். பெரும் கடற்சமர் ஒன்று நடந்து முடிந்துவிட்டது…

    • 2 replies
    • 1.1k views
  17. வணக்கம் தாய்நாடு..... நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் சப்பறத்திருவிழா|

  18. வணக்கம் தாய்நாடு....இரணைமடு நீர்ப்பாசனக் குளம்

  19. வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது. கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது. வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார கால…

  20. பெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது. ஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து. ‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள்…

  21. FOR IMMEDIATE RELEASE photos taken by Humanitarian & Medical staff on 14 may 2009 at Mullivaikkal Temporary Hospital of shelling aftermath The shelling took place on the 12 & 13 May 2009 when the Sri Lanka Army fired into the Temporary Hospital - a hospital that the ICRC had given the GPS coordinates to http://eurotvlive.com/download/files/20090...la_shelling_01/ Other Releases http://eurotvlive.com/download/files/20090...ospital_attack/ PHOTOS & VIDEOS FROM WAR ZONE – SRI LANKA http://eurotvlive.com/download/files/

  22. நேற்றைய தினம் டெய்லி மிரர் இணையத்தளம் ... சில புகைப்படங்களை பிரசுரித்திருந்தது ... ... முள்ளிவாய்க்காலுக்கு பின்னர், தமிழின அழிவுகளை சிங்கள கிராமப்புற மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக சிங்களம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை பஸ்களில் அழைத்து வந்து வெற்றியை கொண்டாடுவதாக காட்டி, இன்று சிங்கள தேசத்தில் எழுந்திருக்கும் பொருளாதார சுமைகள், சட்ட ஒழுங்கு பிரட்சனைகள் போன்றவற்றை மறைத்து வருகின்றது. .. ... இப்புகைப்படங்கள் புதுக்குடியிருப்பில் ... 100% தமிழ்ப்பிரதேசத்தில் ... எடுக்கப்பட்டிருக்கிறது! ... இப்படங்களில் உள்ள அறிவித்தல் பலகைகளிலோ, அடையாளங்களிலோ சிங்களம், ஆங்கிலம் மட்டும் தான் உள்ளது! ... சரி புதுப்புது புத்தர்கள் தான் தமிழ்ப்பிரதேசங்கள…

    • 2 replies
    • 887 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.