எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்பணித்த தமிழக வீரன் தோழர். அப்துல் ரவூப் நினைவு நாள் 15-டிசம்பர். தமிழீழ விடுதலைக்கான போராட்ட பயணத்தில் நமது பங்களிப்பினை தொடர்ந்து செய்து வெற்றி ஈட்டுவோம் என்கிற உறுதியினை நாம் மேற்கொள்வோம். தோழர்களது தியாகம் வீண்போகாது நாம் செயல்படுவோம். தமிழர்கள் நாம் ஒற்றுமையாய் நின்று எதிரிகளை வீழ்த்துவோம். தோழர். அப்துல் ரவூபிற்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது அவரது குறிக்கோளிற்காய் நாம் நேர்மையாய் பணி செய்வது என்பதே. வெற்று முழக்கங்களை முன்வைக்காமல் செய்து முடிப்பவர்களாய் திகழ்ந்த வெகு சில தமிழகத் தமிழரில் அப்துல் ரவூப்பும் ஒருவர். தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்.. மே 17 அமைப்பு
-
- 16 replies
- 3.3k views
-
-
'எழுத்திலும் ஒரு சுதந்திர நிலை இல்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல விடயங்களை கூற விளையும்போது எமது பேனாமுனை கட்டுண்டு விடுகின்றது. அதனால் எழுத நினைக்கும் விடயங்களை சுதந்திரமாக கூறமுடிவதில்லை. ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றார்கள். ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு எழுத்துக்கு சுதந்திரம் இல்லை' என்கிறார் ஏ.எல்.அன்சார். 'மருதூர் அன்சார்' என்ற புனைப் பெயருடன் அம்பாறை, மருதூருக்கு ஒரு கலைஞனாக நின்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார் ஏ.எல்.அன்சார். 'கவிக்குயில்', 'சானறிழா', 'தென்றல்', 'இளவரசர்' போன்ற பல பெயர்களிலும் இவரது படைப்புகள் ஆர்வலர்களை சென்றடைந்துள்ளன. கவிஞர், அறிவிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்துறைசார் கலைஞராக மிளி…
-
- 0 replies
- 536 views
-
-
CRITICS of Sri Lanka's human rights record are calling for a boycott of the national cricket team's tour of Australia and say the Boxing Day Test will be an opportunity to protest. Two groups have called for a boycott ahead of the first Test in Hobart this week, prompting a scathing rebuke from Sri Lankan high commissioner Thisara Samarasinghe. Claiming inspiration from the former anti-apartheid sporting sanctions against South Africa, the Tamil Refugee Council and the Refugee Action Collective in Victoria are pushing for the boycott. ''There will be a stain of injustice that won't wash out of the cricket whites if the human rights abuses of the ruling Sri Lankan …
-
- 4 replies
- 1.5k views
-
-
கடந்தகால யுத்தத்தால் வடமாகாணத்தில் இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்காதுள்ள நிலையில் வடமாகாண ஆளுனரின் உத்தரவின்பேரில் 400 மில்லியன் ரூபாய் வன்னி மாவட்டத்தில் வலிந்து குடியேற்றப்பட்டுள்ள சிங்களப் பகுதி உள்ளிட்ட சிங்களப் பாடசாலைகளுக்கும் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் நிர்மாண மற்றும் புனரமைப்பிற்கும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்தறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதற்கான விலைக்கேள்விக்கான கோருதல் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பத்திரைகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். யுத்தத்தால் அழிவுக்குள்ளான…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன. இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் விதி பற்றியும் முற்பிறப்பு, பலா…
-
- 16 replies
- 1.7k views
-
-
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடகர் உன்னி கிருஷ்ணன் குரலில் மரண தண்டனைக்கெதிரான பாடல் "உயிர் வலி"
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 563 views
-
-
புறக்கணி சிறிலங்காவுக்கான சிறப்பு முகநூல் பக்கம் http://www.facebook.com/pages/Boycott-Sri-Lanka/183319551770423?sk=wall விரும்பியவர்கள் 'லைக்' செய்யுங்கள், ஆதரவு தாருங்கள்
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=3] வணக்கம் [/size] [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]லேமுரியா கண்டம் என்றால் என்ன ?[/size][/size] [size=3] திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களின் நேர்காணல் நிகழ்வின் இரண்டாம் பகுதி இது. [/size] [size=3] இதுவரை வெளியாகியுள்ள விழியங்கள் : 87 இதுவரை விழியங்களை நேரிடையாக You Tube வலைத்தளத்தில் பதிவுசெய்து பெற விழைந்தோர் : 55 இதுவரை இந்த விழியங்கள் மொத்தமாக பெற்றுள்ள பார்வை : 7100 அடுத்த இருபது வருடங்களில் இந்த தளம் பெற விரும்பும் அறிவியல் தமிழ் விழியங்களின் எண்ணிக்கை : 99913 [/size] [size=3] காலத்திற்கு வேண்டியதை, வேண்டிய நேரத்தில் பெற்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் த…
-
- 12 replies
- 4.3k views
- 1 follower
-
-
அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…
-
- 10 replies
- 1.5k views
-
-
கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005
-
- 0 replies
- 829 views
-
-
வல்லுனர் வட்டம் NAITA உடன் இணைந்து நடத்தும் பயிற்சி நெறிகள் தொழில்சார் பயிற்சி நெறிகள் (மேசன் வேலை,தச்சு வேலை, மற்றும் மின்சார வேலைப் பயிற்சி நெறிகள்) பயனாளிகள் பின்வரும் நன்மைகளைப் பெறுவார்கள் 1.உணவு மற்றும் தங்குமிட வசதிகள் பயிற்சி வளங்கு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் 2.பயிற்சி நெறி முடிவில் (Vocational trainig level 1 Certificate) இனை பெற்றுக்கொள்வர் 3.உடனடி வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும் 4.பயிற்சியின் போது சிறு உதவித்தொகையும் வளங்கப்படும் தகமைகள் 1.GCE O/L சித்தி அல்லது அவர்களின் கற்கை நெறி சம்மந்தமான தனிப்பட்ட ஆர்வம். 2.முன்னை நாள் போரளிகளும் வரவேற்கத் தக்கது. நன்றி வல்லுனர் வட்டம் [size=3]பி.கு: வல்லுனர் வட்டம் ஓர் Non political volunteer g…
-
- 2 replies
- 2.5k views
-
-
27-11-2012 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவீர்நாள் ஒளியேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த மாவீர்நாள் கூட்டத்தில் காலையிலும் மாலையில் புதுவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பங்கேற்று இரவு மதிமுக சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இடைப்பட்ட நேரத்தில் எளிய நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். சிறிய கூட்டமாயினும் ஈழவிடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்களும் அதனால் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அரசின் ஒடுக்குமுறைகளுக…
-
- 1 reply
- 529 views
-
-
[size="4"]கலைச்சொல் விழியங்கள் [/size] [size=3] [size="4"]கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 [/size][/size]
-
- 3 replies
- 831 views
-
-
மதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/12/2012.html?spref=fb
-
- 1 reply
- 758 views
-
-
சென்னையில் (தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில்) 27-11-2012 அன்று மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர்நாள் பொதுக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை http://www.chelliahmuthusamy.com/2012/11/2012_30.html
-
- 0 replies
- 515 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] [size="4"]அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் [/size][/size]
-
- 0 replies
- 565 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] ஒரு முடிவெடுத்து நாம் அனைவரும் தமிழ் பேசுவதை நிறுத்திவிட்டால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் ?[/size]
-
- 0 replies
- 398 views
-
-
லெப். சங்கர் [size=2]லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை) வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982[/size] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆன…
-
- 16 replies
- 5.5k views
-
-
கலைச்சொல் விழியங்கள் கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 விழியம் எண் : 0001 இந்த விழியத்தின் மூலம் விழியமாக வெளியிடப்பட்டுள்ள கலைச்சொற்கள் : 0001 - 0005 இன்னும் விழியங்களாக வெளியாக காத்து நிற்கும் கலைச்சொற்களின் எண்ணிக்கை : 7,99,999 சொற்கள் பெறப்பற்ற நூல்: அறிவியல் தமிழ் தந்தை திரு.மணவைமுஸ்தபா அவர்கள் எழுதி வெளியிட்ட மருத்துவக் களஞ்சியப் பேரகராதி (1199 பக்க நூல் ) நூல் வெளியிட்டாளர்கள் : மணவை பதிப்பகம் என் தந்தை உருவாக்கிய சொற்களை விழியமாக உருமாற்றுவது தமிழுக்கு, என் தந்தைக்கு நான் ஆற்றும் கடமையாகும். எட்டு லட்சம் கலைச்சொற்களை பல்லாயிரம் விழியமாக உருமாற்றும் இந்த பணியில் என்னுடன் மாணவர்களும் இணைவார்கள்.…
-
- 3 replies
- 851 views
-
-
1989 : 1990 : 1991 : 1992 : 1993 : 1994 : 1995 : 1996 : 1997 : 1998 : 1999 :
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 795 views
-
-
http://www.periyarthalam.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/
-
- 3 replies
- 819 views
-
-
ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும். தாங்குவோர் ஏதுமின்றி தமிழர்கள் அனைவரும் சிங்கள ஆட்சியாளர்களின் சொற் கேட்டு அடங்கி ஒடுங்கி வாழ்வ…
-
- 4 replies
- 4.3k views
-
-
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். [size=3][size=4]சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அல…
-
- 2 replies
- 821 views
-