எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் தென்னிந்திய பகுதிக்கு மட்டும் உரிமையானது இல்லை, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பேசப்பட்ட மொழி அது. - அம்பேத்கர் http://www.ambedkar.org/ambcd/39A.Untouchables%20who%20were%20they_why%20they%20became%20PART%20I.htm The original word Tamil' when imported into Sanskrit became Damita[f81] and later on Damillabecame Dravida. The word Dravida is the name of the language of the people and does not denote the race of the people. The third thing to remember is that Tamil or Dravida was not merely the language of South India but before the Aryans came it was the language of the whole of India[f82] and was spoken from Kashmere to Cape Camorin. In fact, it was the …
-
- 0 replies
- 719 views
-
-
பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை. இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
மாவீரர் நாளையொட்டி டென்மார்க் இளையோர் வழங்கும் புதிய பாடல்.. பாடல் : மச்சான் சொல்லு சொல்லு பாடியவர் : பீ.டேரியஸ் – அர்ச்சனா இசை : இசை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு: வஸந்த் செல்லத்துரை
-
- 0 replies
- 891 views
-
-
விடியலுக்கு முந்திய மரணங்கள் .......... ஜீவன் (தம்பிஐயா இரத்தினசாமி ) ஆரம்பகால விடுதலை வீரன் இந்திய உத்தரபிரதேசத்தில் 2 ம் பாசறையில் பயிற்சி பெற்றவர், பின்பு தாயகத்தில் கொமாண்டோ பயிற்சிக்கு தேசியத்தலைவரால் நியமிக்கபட்டு பல போராளிகளை உருவாக்கியவர், இவரிடம் பயிற்சி பெற்றவர்களான வடமாகாண கட்டளைத்தளபதி தீபன்,லெப் கேணல் நரேஷ்,மேஜர் ரட்ணம், இன்னும் பல போராளிகளை உருவாக்கியவர், வடமராச்சி கிழக்கில் நூற்க்கு மேற்பட்ட போராளிகளை போராட்டத்துக்கு இணைத்து விட்டவர். இவர் பங்கு பற்றிய தாக்குதலாக 85 காலப்பகுதியில் கொக்கிளாய் முகாம் தகர்ப்பு இதில் ஒரு காயப்பட்ட போராளியையும் இறந்தவகளின் சில துப்பாக்கியையும் மீட்டு தளம் திரும்பியிருந்தார், அத்தோடு அனுராதபுரம் டொலர் பாம், கென் ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
பதின்மூன்றாம் நூற்றாண்டில் முடிந்து போன சோழ ராச்சியத்தின் கதை போல 2009ம் ஆண்டில் முடிந்துபோன எங்களது இராச்சியமும் இன்று வெறும் பேச்சாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பொன்னியின் செல்வனை வாசித்தது போல எங்களது வீரர்களது கதைகளும் கதைகளாக மட்டும் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புலத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்க்கும் இனி வரும் தலைமுறைகளிற்கும் தியாகங்கள் கதைகளாக முன்வைக்கப்படினும் அத்தியாகங்களை உணர்ந்துகொள்ளும் நேரடி அனுபவம் அற்றவர்களாகவே இச்சந்ததிகள் இருக்கும். தியாகங்களை நேரில் கண்ட எங்கள் தலை முறைக்கும், அத்தியாகங்களின் பெறுபேறாக, சாட்சியாகக் காட்டுவதற்குக் கையில் என்னத்தை வைத்துள்ளோம் என்ற ரீதியில் எழுகின்ற சலிப்புணர்வுகள் ஒரு புறம், இன்னென்ன பிழைகள் விட்டார்கள் என வந்து க…
-
- 4 replies
- 1.6k views
-
-
அன்புடன் கோமகனுக்காக.......விளம்பர இடைவேளை வெள்ளை மணலில் கால் பதிக்கும் இன்ப அனுபவம் – ஒரு கடலோர கிராமத்தின் தரிசனம்! தென்னிலங்கையில் பலரும் அறிந்திராத பெயர் மணற்காடு. யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் பலருக்கே தெரியாத கிராமம். யாழ்ப்பாணத்திலே வடமராட்சியின் கிழக்குக் கரையோரக் கிராமம். பருத்தித்துறை நகரிலிருந்து கிழக்காக சென்றால் நாம் தரிசிக்கும் கிராமங்களில் ஒன்று மணல்காடு. ஆனால் மணற்காட்டின் அயற்பகுதியான வல்லிபுரம் இந்துக்கள் மத்தியில் பிரபலமானது. தொன்மை மிகு வரலாற்றைக்கொண்டுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலயம் அமைந்திருக்கும் சிற்றூர். அது பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அமைந்துள்ளது. வல்லிபுரம் ஆலயத்தைத் தரிசிக்கும் எவருமே மணற்காட்டை எட்டிப்பார்க்கத் தவற மாட்டார்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்…
-
- 3 replies
- 863 views
-
-
நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார். நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை. நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு. அதேபோல் மௌபிம மற்றுமு; சண்டே ஸ்ரான்டர்ட், …
-
- 6 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்து நினைவுகள் பக்தவத்சல பாரதி இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, …
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விளம்பரக் கண்காட்சியைப் புறக்கணிப்போம். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் (16-17-ஒக்டோபர் 2011) கனடாவில் நடைபெறவிருக்கும் சிறிலங்காவின் பிரயாண முகவர்களுக்கும் வர்த்தகர்களுக்குமான களியாட்ட நிகழ்வையும் கண்காட்சி நிகழ்வையும் முழுமையாகக் கனடா வாழ் தமிழ் மக்களைப் புறக்கணிக்குமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது. போர்க்குற்ற விசாரணையை மறுத்து தமிழரை இனப்படுகொலை செய்த சிறிலங்கா இனவெறி அரசு சர்வதேசச் சட்டங்களை மதியாது போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படாது தொடர்ந்தும் தமிழீழழத் தமிழர்களின் உரிமைகளை மறுத்துப் பல்வேறு வழிகளில் எம்முறவுகளை அழித்துக் கொண்டும் குடியேற்றம் மூலமாக நில ஆக்கி…
-
- 3 replies
- 1.4k views
-
-
மேஜர் சிட்டுவின் உங்களுக்குத் தெரிந்த பாடல்களை இங்கே தந்துதவுங்கள். சிட்டுவின் நினைவுகளையும் அவனது பாடல்களையும் இணையத்தில் சேமிக்கவும் உதவுமாறு வேண்டுகிறேன். மற்றும் சிட்டுவுடன் சிறுவயதில் பள்ளிக்காலங்களில் களங்களில் வாழ்ந்தவர்கள் யாராவது இருப்பின் உங்களது அனுபவங்களை நினைவுப்பகிர்வாகவும் தந்துதவுங்கள். எம்மோடும் எமக்காகவும் வாழ்ந்த மாவீரர்களின் வரலாறுகளை பதிவிடுவோம். மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய வலைப்பூ http://chiddu1997.wordpress.com/
-
- 0 replies
- 653 views
-
-
02.11.1999. வன்னியெங்கும் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். ஒட்டுசுட்டானும் நெடுங்கேணியும் வீழ்ந்தது மட்டும்தான் எமக்கும் மக்களும் தெரிந்திருந்தது. இதுவொரு தொடர் நடவடிக்கையென்பது தெரிந்திருக்கவில்லை. கைப்பற்றப்பட்ட இடங்களைப் பார்வையிடவென மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். இன்னமும் கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் அகற்றப்படாத நிலையில், மக்களைப் பார்வையிட தடைவிதிக்கப்பட்டது. இருந்தபோதும் தமக்குத் தெரிந்த காட்டுப்பாதைகளால் மக்கள் வந்து போய்கொண்டிருந்தனர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி7 பகுதி8 ஓயாத அலைகள் தொடங்கியபோது ஏற்கனவே உள்நுழைந்திருந்த கரும்புலியணிகள் என்ன செய்தன, இச்சண்டையின் அவர்களின் பங்கென்ன போன்ற விடயங்களை இத்தொடரில் பார்ப்பதாக …
-
- 0 replies
- 1.5k views
-
-
"நாம் கடவுள் நம்பிக்கையோடு உயிரைப் பணயம் வைத்து பயணிக்கிறோம். எண்டைக்காவது பேராபத்தை எதிர்நோக்குவோம் என்ற பயம் எங்கட மனசில நிலைகொண்டிருக்கிறதை மறுக்கிறதுக்கில்லை. ஒவ்வொரு முறையும் அலை எழும்பும்போது "முருகா முருகா' என நல்லைக் கந்தனை துணைக்கு அழைத்துக்கொள்ளுவம்" - நெடுந்தீவுக்கு படகில் செல்லும் சின்னத்துரை என்ற பயணியின் உள்ளக் குமுறல்கள் இவை. யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் கடல்வழிப் பயணம் மேற் கொள்கின்றனர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்தை சென்றடையும் வரை பெரும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். காரணம் நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கு சேவையில் ஈடுபடும் படகுகள் போதியளவு பாதுகாப்பானவையாக இல்லாமையாகும். …
-
- 0 replies
- 681 views
-
-
குறிப்பு: முதல் இரண்டு பந்திகளையும் சற்றுப் பொறுமையா வாசியுங்கோ அங்கால எங்கட விசயத்துக்கு வாறன். மனிதனைப் போன்றே இன்றைய வீட்டு மரஞ்செடி கொடிகளும் காட்டில இருந்து வந்தவை என்பது அனைவரும் அறிஞ்சது. ஆனால், இன்றைய வீட்டு மரங்களுக்கும், அவையின் காட்டு மூதாதைகளிற்கும் இடையே வித்தியாசம் ஏராளம். கடையில கிடைக்கிற அப்பிள் பழத்தையோ எந்த பழவகையினையோ அவையின் காட்டு மூதாதையின் அளவுகளோட ஒப்பிட்டால் கடையில கிடைக்கிற பழங்கள் எப்பவும் மிகப் பெரிதாய் இருக்கும். இன்று ஒரு அடி வரை நீளமான சோளம் கடையில கிடைகிறது. இந்தச் சோளத்தின் காட்டு மூதாதை வெறும் அரை அங்குலம் மாத்திரமே. அதுபோல இன்று கடையில கிடைக்கினற பாதாம் பருப்பின் (ஆமன்ட்) காட்டு மூதாதை மிகப்பெரும்பான்மையாய் சயனைட் விசத்தைக் கொண்டிர…
-
- 21 replies
- 1.8k views
-
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 24 ஆவது ஆண்டினை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வும், அடையாள உண்ணா விரதமும் பிரித்தானியாவில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிவயோகம் மண்டபத்தில் எதிர்வரும் 26-09-2011 திங்கள் கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது. பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் ஒருபுறம் நடக்கும் அதே வேளை பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடன…
-
- 0 replies
- 759 views
-
-
செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…:யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார். புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப…
-
- 25 replies
- 3.2k views
-
-
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறத…
-
- 5 replies
- 3.1k views
-
-
! கோலத்தால் நிறைய மாற்றங்கள் கண்டு புகழிலும் மேலோங்கி விளங்கும் எங்கள் கல்வித் தாய்..!
-
- 33 replies
- 2.4k views
-
-
நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்… இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது… நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்… என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்… இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்… இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா??? நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, திருட்டு… இவைகள் போதாதென்று வீதி ஓரங்களிலும், பற்ரைகளுக்குள்ளும், குப்பை தொட்டிகளுக்குள்ளும், எறிந்துகிடக்கும் சிசுக்கள்… யாழ்ப்பாண கலாச்சாரம் அதைத்தான் கற்றுக்கொடுத்ததா இளைஞர்களுக்கு??? இல்லை… அவர்களாகவே கற்றுக்கொண்டார்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலக அழிவு யுத்தங்களுடன் ... முள்ளிவாய்க்கால்
-
- 0 replies
- 1.2k views
-
-
செந்தளிர்கள் செந்நீரான நாள் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: தம்பியன் ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011 http://www.youtube.com/watch?v=uyroi_eB2-c வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை. எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன. சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் ..... http://www.vannionli...-post_2378…
-
- 2 replies
- 967 views
-
-
கோத்தபய பேச்சும், தமிழக எதிர்ப்பும்.. ( ஆவணக்காட்சிகள்..)
-
- 0 replies
- 733 views
-
-
“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன் நேர்காணல்: கே.பாலமுருகன் கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா? பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப…
-
- 1 reply
- 1.1k views
-